ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

+15
தமிழ்ப்ரியன் விஜி
கண்ணன்3536
realvampire
Tamilzhan
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
ரிபாஸ்
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
பிரகாசம்
கலைவேந்தன்
srinihasan
அருண்
சிவா
19 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by Guest Sat Feb 05, 2011 10:41 am

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...

பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...

நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by சிவா Sat Feb 05, 2011 10:45 am

அட்மின்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரட்டும். அனைவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம் மதன்!

நிச்சயம் நம்மாலும் உதவ முடியும்!

நம்மால் இயன்ற சிறு தொகையைச் செலுத்துவதன் மூலம் ஓரிரு குடும்பங்களாவது மகிழ்ச்சியடையும் அல்லவா?

கலை சாரிடமிருந்துதான் எவ்வாறு நாம் உதவ முடியும் என்பதைக் கேட்க வேண்டும்.


ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by அருண் Sat Feb 05, 2011 11:20 am

நன்றி அண்ணா..நல்ல முடிவு தாருங்கள் உறவுகளும் காத்திரிகிறோம்.. ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? 677196
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by Guest Sat Feb 05, 2011 11:27 am

நன்றி சொல்ல வார்த்தை இல்லை சிவா அண்ணே மனம் முழுவதும் மகிழ்ச்சி ...ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poems_on_tears_graphic-33427
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by srinihasan Sat Feb 05, 2011 1:50 pm

மதன்கார்த்திக் wrote:ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?
உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...
பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...
நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????

மிக்க நன்றி இத்திரியை தொடங்கியமைக்கு....
என் மனதிலும் எழும் எண்ணம் மதன்... ஏதாவது செய்யவேண்டும்...செய்வோம் கண்டிப்பாக...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by கலைவேந்தன் Sat Feb 05, 2011 5:56 pm

அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.

அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்

ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.

சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.

இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.

காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.

இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.

இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.

இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.

ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.

இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...

( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by பிரகாசம் Sat Feb 05, 2011 6:07 pm

மிகவும் அருமையான யோசனை....

கலை அண்ணா, உடம நல்ல பாத்துகோக... நானும் இறைவனிடம் வேண்டி கொள்கிரைன்


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by srinihasan Sat Feb 05, 2011 6:18 pm

கலை wrote:அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.

அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்

ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.

சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.

இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.

காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.

இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.

இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.

இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.

ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.

இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...

( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )

நல்ல யோசனை... நிர்வாககுழுவினர் இதற்கான மற்றைய செயல்பாடுகளையும் கவனித்து விரைவில் செயல்படுத்துவோம்... உதவிகரம் நீட்டுவோம்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by உதயசுதா Sat Feb 05, 2011 6:29 pm

கலை wrote:அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.

அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்

ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.

சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.

இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.

காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.

இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.

இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.

இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.

ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.

இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...

( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )
கலை என்னோட சிறு யோசனைய சொல்லவா?ஈழ தமிழர்களுக்கு பணம் நாங்க கொடுக்க ரெடி. ஆனா மற்றவர்கள் கிட்ட வசூலிக்க vendaame.ஏன்னா யாருக்கும் இதுக்கான நேரம் இல்லை.யார் யார் விருப்பபடுராங்களோ அவங்க கொடுக்கட்டும்.இல்லை வசூலிக்கும் திறமை இருப்பவர்கள் வசூலிக்கட்டும்.
ஆனா யாரையும் கம்பெல் பண்ண கூடாது என்பது என் சிறு எண்ணம்..
இங்க இருக்கற ஈழ தமிழர்களுக்கும் உதவலாமே


ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Uஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Dஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Aஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Yஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Aஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Sஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Uஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Dஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Hஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by கலைவேந்தன் Sat Feb 05, 2011 6:45 pm

நன்றி பிரகாஷ் , நன்றி வாசன் , நன்றி சுதா... !

நாம் யாரிடமும் கட்டாயப்படுத்தப் போவதில்லை சுதா.. விரும்புவோர் மட்டுமே தரட்டும்...ஆனால் இந்த சேவையை பரப்புவதால் மட்டுமே வள்ளல் குணம் கொண்டோர் வாழி வழஙக் முன்வருவர்.

மேலும் இணையத்திலும் இதனை அதிகம் பரப்பினால் நல்ல நம்பிக்கை கொண்டபின் கட்டாயம் அனைவரும் வாரி வழங்குவர்.

நான் இந்தியாவில் புகல் கொண்டுள்ள ஈழத் தமிழர்களையும் இலங்கை ஈழத்தமிழர்களையும் குறித்துள்ளேன் சுதா..

பிற நாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர் நல்ல நிலையில் தான் இருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை.

மீண்டும் நன்றி சுதா..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum