புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது
Page 1 of 1 •
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது. நீதிபதி விசாரணை கமிட்டி பரபரப்பு தகவல்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறுகள் நடந்து இருப்பதாக, நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையிலான விசாரணை கமிட்டி அறிக்கையில் பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது.
புதுடெல்லி, பிப்.5-
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
ஆ.ராசா கைது
எனவே இந்த முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, அவரிடம் முன்பு தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்பு துறை செயலாளர் சித்தார்த்த பெகுரா ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மூவரும் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சிலர் கைதாகிறார்கள்
அவர்களிடம் நடைபெறும் விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. ஆ.ராசாவையும் மற்ற 2 அதிகாரிகளையும் காவல் முடிந்து வருகிற 8-ந் தேதி தனிக் கோர்ட்டில் சி.பி.ஐ. ஆஜர்படுத்த இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த கைது நடவடிக்கை இருக்கும் என்று கருதப்படுகிறது.
தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
பரபரப்பான தகவல்
இதற்கிடையே, 2001-ம் ஆண்டில் இருந்து (தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலம் முதல்) 2009-ம் ஆண்டு வரை நடந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டதா? முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி, கடந்த ஜனவரி 31-ந் தேதி தனது அறிக்கையை தொலைத் தொடர்பு துறை மந்திரி கபில் சிபலிடம் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையை கபில் சிபல் நேற்று வெளியிட்டார். அதில் சில பரபரப்பான தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முறைகேடுகள்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 2004-ம் ஆண்டு வரையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2008-ம் ஆண்டு வரையிலும் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்து உள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயத்தில் சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையையோ அல்லது நிதி அமைச்சகத்தின் கருத்துக்களையோ தொலைத் தொடர்பு துறை பின்பற்றவில்லை.
2003-ம் ஆண்டு முதல் தவறுகள்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான லைசென்சுகள் வழங்குவது தொடர்பாக 2003-ம் ஆண்டு முதல் தொலைத் தொடர்பு துறை எடுத்த நடவடிக்கைகள் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சிபாரிசுகளுக்கோ அல்லது மத்திய மந்திரிசபையின் முடிவுக்கோ உகந்ததாக இல்லை. தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சிபாரிசுகளும், மந்திரிசபையின் முடிவும் பின்பற்றப்படவில்லை. தவறுகள் நடந்துள்ளன.
லைசென்சு வழங்குவதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிப்பது என்று 24.11.2003 தேதி அப்போதைய மந்திரி எடுத்த முடிவு, ஏற்கனவே வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு விரோதமானது ஆகும். 2009-ம் ஆண்டு வரை 25 விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.
வெளிப்படை இல்லை
2007-2008-ம் ஆண்டில் மந்திரிசபையின் முடிவுக்கு விரோதமாக அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான லைசென்சு வழங்கும் கடைசி தேதியை முன்கூட்டியே நிர்ணயித்தது நடைமுறைகளுக்கும், விதிமுறைகளுக்கும் முரணானது மட்டும் இன்றி, வெளிப்படையான தன்மைக்கும் விரோதமானது ஆகும். அலைவரிசை ஒதுக்கீடு லைசென்சுக்கான விண்ணப்பங்களை பெற கடைசி தேதி 1.10.2007 என்று அறிவித்து விட்டு, பின்னர் அந்த தேதியை 25.9.2007 என்று மாற்றி இருக்கிறார்கள்.
விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாறு மாற்றப்பட்டு உள்ளது. லைசென்சு வழங்குவதில் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும், ஒளிவு மறைவற்ற வெளிப்படையான தன்மை வேண்டும் என்பது மீறப்பட்டு இருப்பது இதன் மூலம் தெரிகிறது.
சிபாரிசுகள்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் எதிர் காலத்தில் இது போன்ற முறைகேடுகள், குறைபாடுகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை மாற்றி தகுதியின் அடிப்படையில், ஏல முறையில் ஒளிவு மறைவற்ற முறையில் லைசென்சுகள் வழங்கப்பட வேண்டும். இதுபற்றிய விவரங்கள் முறைப்படி தணிக்கை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அறிக்கையை வெளியிட்டு கபில் சிபல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தவறான கொள்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் தவறானவை என்று சிவராஜ் பட்டீல் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. `முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் அலைவரிசை ஒதுக்கும் முறையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அறிமுகப்படுத்தியது. பிழையான இந்த முடிவின் காரணமாக பல தவறுகள் நடந்துள்ளன. 1999-ம் ஆண்டின் தொலைத் தொடர்பு கொள்கையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பின்பற்றவில்லை.
அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட கொள்கையைத்தான் தான் பின்பற்றியதாகவும், அதில் இருந்து விலகிச் செல்லவில்லை என்றும் ஆ.ராசா கூறி இருக்கிறார். ஆனால் கடந்த ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட கொள்கையே தவறானது என்பதுதான் இதில் பிரச்சினை ஆகும்.
பதில் அளிக்க வேண்டும்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிய கொள்கைகளை பின்பற்றாததற்கும் முறைகேடுகள் நடந்ததற்கும் முன்னாள் தொலைத் தொடர்பு மந்திரிகள், உயர் அதிகாரிகள் உள்பட 17 பேர் பொறுப்பு என்று கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்தே வெளிப்படை தன்மை மற்றும் தொலைத்தொடர்பு கொள்கை பின்பற்றப்படவில்லை. விதி மீறல்கள் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் தொலைத் தொடர்பு மந்திரிகளாக பதவி வகித்தவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
சி.பி.ஐ.க்கு அனுப்புவோம்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் சில சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்ற சிவராஜ் பட்டீல் கமிட்டி சிபாரிசு செய்து உள்ளது. இந்த கமிட்டியின் அறிக்கையை சி.பி.ஐ.க்கு அனுப்பி வைப்போம். 2001-ம் ஆண்டு முதல் விதிமுறைகளுக்கு மாறாகவும், மந்திரிசபையின் முடிவுகளை பின்பற்றாமலும் மேற்கொண்ட முடிவுகளுக்கு பொறுப்பானவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.
இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
பாரதீய ஜனதா கருத்து
நீதிபதி சிவராஜ் பட்டீல் கமிட்டியின் அறிக்கை பற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில்; இது முன்னாள் தொலைத் தொடர்பு மந்திரி ஆ.ராசாவை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும், அறிக்கையில் உள்ள முழு விவரங்களையும் படித்துப் பார்த்து விட்டு பின்னர் விரிவாக பாரதீய ஜனதா கருத்து தெரிவிக்கும் என்று கூறினார்.
இந்த பிரச்சினையில் தேசிய ஜனநாயக கூட்டணி எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், அதனால்தான் 1998-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுகள் பற்றி விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம் என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறுகள் நடந்து இருப்பதாக, நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையிலான விசாரணை கமிட்டி அறிக்கையில் பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது.
புதுடெல்லி, பிப்.5-
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
ஆ.ராசா கைது
எனவே இந்த முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, அவரிடம் முன்பு தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்பு துறை செயலாளர் சித்தார்த்த பெகுரா ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மூவரும் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சிலர் கைதாகிறார்கள்
அவர்களிடம் நடைபெறும் விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. ஆ.ராசாவையும் மற்ற 2 அதிகாரிகளையும் காவல் முடிந்து வருகிற 8-ந் தேதி தனிக் கோர்ட்டில் சி.பி.ஐ. ஆஜர்படுத்த இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த கைது நடவடிக்கை இருக்கும் என்று கருதப்படுகிறது.
தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
பரபரப்பான தகவல்
இதற்கிடையே, 2001-ம் ஆண்டில் இருந்து (தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலம் முதல்) 2009-ம் ஆண்டு வரை நடந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டதா? முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி, கடந்த ஜனவரி 31-ந் தேதி தனது அறிக்கையை தொலைத் தொடர்பு துறை மந்திரி கபில் சிபலிடம் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையை கபில் சிபல் நேற்று வெளியிட்டார். அதில் சில பரபரப்பான தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முறைகேடுகள்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 2004-ம் ஆண்டு வரையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2008-ம் ஆண்டு வரையிலும் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்து உள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயத்தில் சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையையோ அல்லது நிதி அமைச்சகத்தின் கருத்துக்களையோ தொலைத் தொடர்பு துறை பின்பற்றவில்லை.
2003-ம் ஆண்டு முதல் தவறுகள்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான லைசென்சுகள் வழங்குவது தொடர்பாக 2003-ம் ஆண்டு முதல் தொலைத் தொடர்பு துறை எடுத்த நடவடிக்கைகள் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சிபாரிசுகளுக்கோ அல்லது மத்திய மந்திரிசபையின் முடிவுக்கோ உகந்ததாக இல்லை. தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சிபாரிசுகளும், மந்திரிசபையின் முடிவும் பின்பற்றப்படவில்லை. தவறுகள் நடந்துள்ளன.
லைசென்சு வழங்குவதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிப்பது என்று 24.11.2003 தேதி அப்போதைய மந்திரி எடுத்த முடிவு, ஏற்கனவே வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு விரோதமானது ஆகும். 2009-ம் ஆண்டு வரை 25 விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.
வெளிப்படை இல்லை
2007-2008-ம் ஆண்டில் மந்திரிசபையின் முடிவுக்கு விரோதமாக அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான லைசென்சு வழங்கும் கடைசி தேதியை முன்கூட்டியே நிர்ணயித்தது நடைமுறைகளுக்கும், விதிமுறைகளுக்கும் முரணானது மட்டும் இன்றி, வெளிப்படையான தன்மைக்கும் விரோதமானது ஆகும். அலைவரிசை ஒதுக்கீடு லைசென்சுக்கான விண்ணப்பங்களை பெற கடைசி தேதி 1.10.2007 என்று அறிவித்து விட்டு, பின்னர் அந்த தேதியை 25.9.2007 என்று மாற்றி இருக்கிறார்கள்.
விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாறு மாற்றப்பட்டு உள்ளது. லைசென்சு வழங்குவதில் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும், ஒளிவு மறைவற்ற வெளிப்படையான தன்மை வேண்டும் என்பது மீறப்பட்டு இருப்பது இதன் மூலம் தெரிகிறது.
சிபாரிசுகள்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் எதிர் காலத்தில் இது போன்ற முறைகேடுகள், குறைபாடுகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை மாற்றி தகுதியின் அடிப்படையில், ஏல முறையில் ஒளிவு மறைவற்ற முறையில் லைசென்சுகள் வழங்கப்பட வேண்டும். இதுபற்றிய விவரங்கள் முறைப்படி தணிக்கை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அறிக்கையை வெளியிட்டு கபில் சிபல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தவறான கொள்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் தவறானவை என்று சிவராஜ் பட்டீல் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. `முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் அலைவரிசை ஒதுக்கும் முறையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அறிமுகப்படுத்தியது. பிழையான இந்த முடிவின் காரணமாக பல தவறுகள் நடந்துள்ளன. 1999-ம் ஆண்டின் தொலைத் தொடர்பு கொள்கையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பின்பற்றவில்லை.
அலைவரிசை ஒதுக்கீடு விஷயத்தில் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட கொள்கையைத்தான் தான் பின்பற்றியதாகவும், அதில் இருந்து விலகிச் செல்லவில்லை என்றும் ஆ.ராசா கூறி இருக்கிறார். ஆனால் கடந்த ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட கொள்கையே தவறானது என்பதுதான் இதில் பிரச்சினை ஆகும்.
பதில் அளிக்க வேண்டும்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிய கொள்கைகளை பின்பற்றாததற்கும் முறைகேடுகள் நடந்ததற்கும் முன்னாள் தொலைத் தொடர்பு மந்திரிகள், உயர் அதிகாரிகள் உள்பட 17 பேர் பொறுப்பு என்று கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்தே வெளிப்படை தன்மை மற்றும் தொலைத்தொடர்பு கொள்கை பின்பற்றப்படவில்லை. விதி மீறல்கள் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் தொலைத் தொடர்பு மந்திரிகளாக பதவி வகித்தவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
சி.பி.ஐ.க்கு அனுப்புவோம்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் சில சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்ற சிவராஜ் பட்டீல் கமிட்டி சிபாரிசு செய்து உள்ளது. இந்த கமிட்டியின் அறிக்கையை சி.பி.ஐ.க்கு அனுப்பி வைப்போம். 2001-ம் ஆண்டு முதல் விதிமுறைகளுக்கு மாறாகவும், மந்திரிசபையின் முடிவுகளை பின்பற்றாமலும் மேற்கொண்ட முடிவுகளுக்கு பொறுப்பானவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.
இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
பாரதீய ஜனதா கருத்து
நீதிபதி சிவராஜ் பட்டீல் கமிட்டியின் அறிக்கை பற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில்; இது முன்னாள் தொலைத் தொடர்பு மந்திரி ஆ.ராசாவை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும், அறிக்கையில் உள்ள முழு விவரங்களையும் படித்துப் பார்த்து விட்டு பின்னர் விரிவாக பாரதீய ஜனதா கருத்து தெரிவிக்கும் என்று கூறினார்.
இந்த பிரச்சினையில் தேசிய ஜனநாயக கூட்டணி எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், அதனால்தான் 1998-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுகள் பற்றி விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம் என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
» சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடு: ராஜாவிடம் சி.பி.ஐ., இன்று விசாரணை
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல்: எஸ்ஸார், லூப் குழும நிர்வாகிகளுக்கு ஜாமீன்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை
» சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடு: ராஜாவிடம் சி.பி.ஐ., இன்று விசாரணை
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல்: எஸ்ஸார், லூப் குழும நிர்வாகிகளுக்கு ஜாமீன்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|