புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
mruthun
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)


   
   

Page 2 of 2 Previous  1, 2

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 04, 2011 6:53 pm

First topic message reminder :

அன்பையும், நட்பையும்
அழகாக இணைத்தெடுத்து
பண்பான விஷயங்கள்
பகுத்தோம்பும் இக்களத்தில்
உள்ளச்செருக்கோடு..
உடக உருவத்தோடு
கள்ள
த்தனம்கொண்ட

கபடயரினும் இங்கிருந்தால்
மெல்ல வெளியேறி விட்டு சென்றிடிவீர்..

ஈகரை தந்த ஈகையில்

பிழைத்தொமென இருந்து விட்டால்..
எடுத்த பிறவியில் ஏதேனும் மிச்சமாகும்..
பகை கொண்டு சேனையோடு நீ வந்து..
பதுங்கி குழி பறித்தால்..வீறுகொண்டு
நாங்கள் எழுந்தால் வீழப் படுவது..நீயே..

உன்னகதுவே..தேவையெனில்..

உள்ளிருந்து பாரும்.எங்கள்
உண்மையன்பி
னில்..உன் உருவம்

உருத்தெரியாமல் போய்விடும்..
எங்கள்..
நட்பினில் உன் ஊடக உலகம்
ஒளிவிழந்து போய் விடும்.

நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக.

இடம் பெயர்ந்து சென்று விடு..! நண்பா..
இல்லையேல் உன்னிதயத்தில் அன்பு சேர்த்து
இங்கேயே தங்கி விடு..!.



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Friendshipcomment54     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 00fq051jst

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Feb 06, 2011 3:01 pm

அருமையான களையெடுப்பு பண்பாய்ச்சொன்னீர்கள்
நன்றி தோழா....



நேசமுடன் ஹாசிம்
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 3:50 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அன்பையும், நட்பையும்
அழகாக இணைத்தெடுத்து
பண்பான விஷயங்கள்
பகுத்தோம்பும் இக்களத்தில்
உள்ளச்செருக்கோடு..
உடக உருவத்தோடு
கள்ள
த்தனம்கொண்ட

கபடயரினும் இங்கிருந்தால்
மெல்ல வெளியேறி விட்டு சென்றிடிவீர்..

ஈகரை தந்த ஈகையில்

பிழைத்தொமென இருந்து விட்டால்..
எடுத்த பிறவியில் ஏதேனும் மிச்சமாகும்..
பகை கொண்டு சேனையோடு நீ வந்து..
பதுங்கி குழி பறித்தால்..வீறுகொண்டு
நாங்கள் எழுந்தால் வீழப் படுவது..நீயே..

உன்னகதுவே..தேவையெனில்..

உள்ளிருந்து பாரும்.எங்கள்
உண்மையன்பி
னில்..உன் உருவம்

உருத்தெரியாமல் போய்விடும்..
எங்கள்..
நட்பினில் உன் ஊடக உலகம்
ஒளிவிழந்து போய் விடும்.

நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக.

இடம் பெயர்ந்து சென்று விடு..! நண்பா..
இல்லையேல் உன்னிதயத்தில் அன்பு சேர்த்து
இங்கேயே தங்கி விடு..!.

தாய்வீட்டில் இருந்துக்கொண்டு தாயையே பழிக்காதீர்கள் அதனால் பாதிக்கப்படுவது நீங்களே அன்றி நாங்களில்லை என்று உரத்த குரலில் சொல்வது போல் ஈகரை முழுதும் அன்பையும் நட்பையும் சகோதர உறவை வளர்ப்பதிலும் தான் முன்னோடி இங்கே வந்து களங்கம் கற்பிக்க நினைத்தால் சிதறுண்டு போவீர்கள் என்று ஆணித்தரமாக சொன்னது அருமை பாஸ்கரா... வரிகளில் கூட பண்பு மீறாமல் அன்போடு சொன்ன விதம் மிக மிக அருமை பாஸ்கரா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 06, 2011 4:25 pm

சிவா wrote:///நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக. ///

அன்பான ஆழமான எச்சரிக்கை பாஸ்!
சியர்ஸ் சியர்ஸ்



     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
rs9993
rs9993
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Postrs9993 Tue Feb 08, 2011 9:32 pm

பாராட்டுக்கள் தோழா
வரிகள் வன்மத்தால் வெடிக்கிறது..



செய் அல்லது செத்து மடி...
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக