புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
81 Posts - 61%
heezulia
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_m10     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)


   
   

Page 2 of 2 Previous  1, 2

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 04, 2011 6:53 pm

First topic message reminder :

அன்பையும், நட்பையும்
அழகாக இணைத்தெடுத்து
பண்பான விஷயங்கள்
பகுத்தோம்பும் இக்களத்தில்
உள்ளச்செருக்கோடு..
உடக உருவத்தோடு
கள்ள
த்தனம்கொண்ட

கபடயரினும் இங்கிருந்தால்
மெல்ல வெளியேறி விட்டு சென்றிடிவீர்..

ஈகரை தந்த ஈகையில்

பிழைத்தொமென இருந்து விட்டால்..
எடுத்த பிறவியில் ஏதேனும் மிச்சமாகும்..
பகை கொண்டு சேனையோடு நீ வந்து..
பதுங்கி குழி பறித்தால்..வீறுகொண்டு
நாங்கள் எழுந்தால் வீழப் படுவது..நீயே..

உன்னகதுவே..தேவையெனில்..

உள்ளிருந்து பாரும்.எங்கள்
உண்மையன்பி
னில்..உன் உருவம்

உருத்தெரியாமல் போய்விடும்..
எங்கள்..
நட்பினில் உன் ஊடக உலகம்
ஒளிவிழந்து போய் விடும்.

நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக.

இடம் பெயர்ந்து சென்று விடு..! நண்பா..
இல்லையேல் உன்னிதயத்தில் அன்பு சேர்த்து
இங்கேயே தங்கி விடு..!.



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Friendshipcomment54     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 00fq051jst

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Feb 06, 2011 3:01 pm

அருமையான களையெடுப்பு பண்பாய்ச்சொன்னீர்கள்
நன்றி தோழா....



நேசமுடன் ஹாசிம்
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 3:50 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அன்பையும், நட்பையும்
அழகாக இணைத்தெடுத்து
பண்பான விஷயங்கள்
பகுத்தோம்பும் இக்களத்தில்
உள்ளச்செருக்கோடு..
உடக உருவத்தோடு
கள்ள
த்தனம்கொண்ட

கபடயரினும் இங்கிருந்தால்
மெல்ல வெளியேறி விட்டு சென்றிடிவீர்..

ஈகரை தந்த ஈகையில்

பிழைத்தொமென இருந்து விட்டால்..
எடுத்த பிறவியில் ஏதேனும் மிச்சமாகும்..
பகை கொண்டு சேனையோடு நீ வந்து..
பதுங்கி குழி பறித்தால்..வீறுகொண்டு
நாங்கள் எழுந்தால் வீழப் படுவது..நீயே..

உன்னகதுவே..தேவையெனில்..

உள்ளிருந்து பாரும்.எங்கள்
உண்மையன்பி
னில்..உன் உருவம்

உருத்தெரியாமல் போய்விடும்..
எங்கள்..
நட்பினில் உன் ஊடக உலகம்
ஒளிவிழந்து போய் விடும்.

நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக.

இடம் பெயர்ந்து சென்று விடு..! நண்பா..
இல்லையேல் உன்னிதயத்தில் அன்பு சேர்த்து
இங்கேயே தங்கி விடு..!.

தாய்வீட்டில் இருந்துக்கொண்டு தாயையே பழிக்காதீர்கள் அதனால் பாதிக்கப்படுவது நீங்களே அன்றி நாங்களில்லை என்று உரத்த குரலில் சொல்வது போல் ஈகரை முழுதும் அன்பையும் நட்பையும் சகோதர உறவை வளர்ப்பதிலும் தான் முன்னோடி இங்கே வந்து களங்கம் கற்பிக்க நினைத்தால் சிதறுண்டு போவீர்கள் என்று ஆணித்தரமாக சொன்னது அருமை பாஸ்கரா... வரிகளில் கூட பண்பு மீறாமல் அன்போடு சொன்ன விதம் மிக மிக அருமை பாஸ்கரா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 06, 2011 4:25 pm

சிவா wrote:///நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக. ///

அன்பான ஆழமான எச்சரிக்கை பாஸ்!
சியர்ஸ் சியர்ஸ்



     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
rs9993
rs9993
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Postrs9993 Tue Feb 08, 2011 9:32 pm

பாராட்டுக்கள் தோழா
வரிகள் வன்மத்தால் வெடிக்கிறது..



செய் அல்லது செத்து மடி...
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக