ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)

+9
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
srinihasan
உதயசுதா
SK
சிவா
அன்பு தளபதி
இசையன்பன்
தேனி சூர்யாபாஸ்கரன்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Empty நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 04, 2011 6:53 pm

First topic message reminder :

அன்பையும், நட்பையும்
அழகாக இணைத்தெடுத்து
பண்பான விஷயங்கள்
பகுத்தோம்பும் இக்களத்தில்
உள்ளச்செருக்கோடு..
உடக உருவத்தோடு
கள்ள
த்தனம்கொண்ட

கபடயரினும் இங்கிருந்தால்
மெல்ல வெளியேறி விட்டு சென்றிடிவீர்..

ஈகரை தந்த ஈகையில்

பிழைத்தொமென இருந்து விட்டால்..
எடுத்த பிறவியில் ஏதேனும் மிச்சமாகும்..
பகை கொண்டு சேனையோடு நீ வந்து..
பதுங்கி குழி பறித்தால்..வீறுகொண்டு
நாங்கள் எழுந்தால் வீழப் படுவது..நீயே..

உன்னகதுவே..தேவையெனில்..

உள்ளிருந்து பாரும்.எங்கள்
உண்மையன்பி
னில்..உன் உருவம்

உருத்தெரியாமல் போய்விடும்..
எங்கள்..
நட்பினில் உன் ஊடக உலகம்
ஒளிவிழந்து போய் விடும்.

நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக.

இடம் பெயர்ந்து சென்று விடு..! நண்பா..
இல்லையேல் உன்னிதயத்தில் அன்பு சேர்த்து
இங்கேயே தங்கி விடு..!.


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Feb 05, 2011 10:13 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Friendshipcomment54     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Empty Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)

Post by ஹாசிம் Sun Feb 06, 2011 3:01 pm

அருமையான களையெடுப்பு பண்பாய்ச்சொன்னீர்கள்
நன்றி தோழா....


நேசமுடன் ஹாசிம்
     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Empty Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 3:50 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அன்பையும், நட்பையும்
அழகாக இணைத்தெடுத்து
பண்பான விஷயங்கள்
பகுத்தோம்பும் இக்களத்தில்
உள்ளச்செருக்கோடு..
உடக உருவத்தோடு
கள்ள
த்தனம்கொண்ட

கபடயரினும் இங்கிருந்தால்
மெல்ல வெளியேறி விட்டு சென்றிடிவீர்..

ஈகரை தந்த ஈகையில்

பிழைத்தொமென இருந்து விட்டால்..
எடுத்த பிறவியில் ஏதேனும் மிச்சமாகும்..
பகை கொண்டு சேனையோடு நீ வந்து..
பதுங்கி குழி பறித்தால்..வீறுகொண்டு
நாங்கள் எழுந்தால் வீழப் படுவது..நீயே..

உன்னகதுவே..தேவையெனில்..

உள்ளிருந்து பாரும்.எங்கள்
உண்மையன்பி
னில்..உன் உருவம்

உருத்தெரியாமல் போய்விடும்..
எங்கள்..
நட்பினில் உன் ஊடக உலகம்
ஒளிவிழந்து போய் விடும்.

நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக.

இடம் பெயர்ந்து சென்று விடு..! நண்பா..
இல்லையேல் உன்னிதயத்தில் அன்பு சேர்த்து
இங்கேயே தங்கி விடு..!.

தாய்வீட்டில் இருந்துக்கொண்டு தாயையே பழிக்காதீர்கள் அதனால் பாதிக்கப்படுவது நீங்களே அன்றி நாங்களில்லை என்று உரத்த குரலில் சொல்வது போல் ஈகரை முழுதும் அன்பையும் நட்பையும் சகோதர உறவை வளர்ப்பதிலும் தான் முன்னோடி இங்கே வந்து களங்கம் கற்பிக்க நினைத்தால் சிதறுண்டு போவீர்கள் என்று ஆணித்தரமாக சொன்னது அருமை பாஸ்கரா... வரிகளில் கூட பண்பு மீறாமல் அன்போடு சொன்ன விதம் மிக மிக அருமை பாஸ்கரா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Empty Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)

Post by அப்புகுட்டி Sun Feb 06, 2011 4:25 pm

சிவா wrote:///நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக. ///

அன்பான ஆழமான எச்சரிக்கை பாஸ்!
சியர்ஸ் சியர்ஸ்


     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Empty Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)

Post by rs9993 Tue Feb 08, 2011 9:32 pm

பாராட்டுக்கள் தோழா
வரிகள் வன்மத்தால் வெடிக்கிறது..


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

     நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..) - Page 2 Empty Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum