Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)
+9
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
srinihasan
உதயசுதா
SK
சிவா
அன்பு தளபதி
இசையன்பன்
தேனி சூர்யாபாஸ்கரன்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)
அன்பையும், நட்பையும்
அழகாக இணைத்தெடுத்து
பண்பான விஷயங்கள்
பகுத்தோம்பும் இக்களத்தில்
உள்ளச்செருக்கோடு..
உடக உருவத்தோடு
கள்ளத்தனம்கொண்ட
கபடயரினும் இங்கிருந்தால்
மெல்ல வெளியேறி விட்டு சென்றிடிவீர்..
ஈகரை தந்த ஈகையில்
பிழைத்தொமென இருந்து விட்டால்..
எடுத்த பிறவியில் ஏதேனும் மிச்சமாகும்..
பகை கொண்டு சேனையோடு நீ வந்து..
பதுங்கி குழி பறித்தால்..வீறுகொண்டு
நாங்கள் எழுந்தால் வீழப் படுவது..நீயே..
உன்னகதுவே..தேவையெனில்..
உள்ளிருந்து பாரும்.எங்கள்
உண்மையன்பினில்..உன் உருவம்
உருத்தெரியாமல் போய்விடும்..
எங்கள்..நட்பினில் உன் ஊடக உலகம்
ஒளிவிழந்து போய் விடும்.
நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக.
இடம் பெயர்ந்து சென்று விடு..! நண்பா..
இல்லையேல் உன்னிதயத்தில் அன்பு சேர்த்து
இங்கேயே தங்கி விடு..!.
அழகாக இணைத்தெடுத்து
பண்பான விஷயங்கள்
பகுத்தோம்பும் இக்களத்தில்
உள்ளச்செருக்கோடு..
உடக உருவத்தோடு
கள்ளத்தனம்கொண்ட
கபடயரினும் இங்கிருந்தால்
மெல்ல வெளியேறி விட்டு சென்றிடிவீர்..
ஈகரை தந்த ஈகையில்
பிழைத்தொமென இருந்து விட்டால்..
எடுத்த பிறவியில் ஏதேனும் மிச்சமாகும்..
பகை கொண்டு சேனையோடு நீ வந்து..
பதுங்கி குழி பறித்தால்..வீறுகொண்டு
நாங்கள் எழுந்தால் வீழப் படுவது..நீயே..
உன்னகதுவே..தேவையெனில்..
உள்ளிருந்து பாரும்.எங்கள்
உண்மையன்பினில்..உன் உருவம்
உருத்தெரியாமல் போய்விடும்..
எங்கள்..நட்பினில் உன் ஊடக உலகம்
ஒளிவிழந்து போய் விடும்.
நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக.
இடம் பெயர்ந்து சென்று விடு..! நண்பா..
இல்லையேல் உன்னிதயத்தில் அன்பு சேர்த்து
இங்கேயே தங்கி விடு..!.
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Feb 05, 2011 10:13 pm; edited 1 time in total
Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
கள்ளத்தனம்கொண்ட
கபடயரினும் இங்கிருந்தால்
மெல்ல வெளியேறி விட்டு சென்றிடிவீர்..
ஈகரை தந்த ஈகையில்
பிழைத்தொமென இருந்து விட்டால்..
எடுத்த பிறவியில் ஏதேனும் மிச்சமாகும்..
பகை கொண்டு சேனையோடு நீ வந்து..
பதுங்கி குழி பறித்தால்..வீறுகொண்டு
நாங்கள் எழுந்தால் வீழப் படுவது..நீயே..
மவனுங்களா ஒழுங்கா ஓடிப்போங்க இல்லாட்டி சுட்டுபோடுவேன் சுட்டு
Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)
///நட்போடு நீ கேட்டிருந்தால் நெஞ்சத்தை
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக. ///
அன்பான ஆழமான எச்சரிக்கை பாஸ்!
பிளந்து எங்கள் இதயத்தை தந்திருப்போம்.
வன்முறை கொண்டு கேட்டத்தினால்..
எச்சரிக்கை செய்கிறேன்..இக்கவி மூலமாக. ///
அன்பான ஆழமான எச்சரிக்கை பாஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)
மூஞ்சில காரி துப்புற மாதிரி அதே சமயம் பண்பான வார்த்தைகளால் கோர்க்க பட்டு இருக்கும் கவிதை அருமை சூர்யா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)
அன்பான எச்சரிக்கை
பண்பான அறிவிக்கை...
வாழ்த்துகளும் நன்றிகளும் சூர்யா...
பண்பான அறிவிக்கை...
வாழ்த்துகளும் நன்றிகளும் சூர்யா...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)
அன்பு நன்றிகள் நண்பர்களே...
இது...என் வாழ் நாளில் இதுவரை
பார்த்திடாத படித்திடதாத நண்பன் என்ற
போர்வையில் எழுதிய வன்மையான கடிதத்தின்
பதிரொலி...இன்னும் எழுதலாம்..
ஈகரை பிறந்தவன் என்பதால்..இன் சொல்களோடு
இதோடு.. நிறுத்திவிட்டேன்...
அன்புடன்..சூர்யா...
இது...என் வாழ் நாளில் இதுவரை
பார்த்திடாத படித்திடதாத நண்பன் என்ற
போர்வையில் எழுதிய வன்மையான கடிதத்தின்
பதிரொலி...இன்னும் எழுதலாம்..
ஈகரை பிறந்தவன் என்பதால்..இன் சொல்களோடு
இதோடு.. நிறுத்திவிட்டேன்...
அன்புடன்..சூர்யா...
Re: நண்பனுக்கு எச்சரிக்கை (கவிதை மூலம்..)
செம்ம சவுக்கடி பதிலடி.. நன்றி பாஸ்கரன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை
» டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்
» செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
» எச்சரிக்கை மணி - கவிதை
» ஒரு இனிய எச்சரிக்கை... !(கவிதை)
» டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்
» செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
» எச்சரிக்கை மணி - கவிதை
» ஒரு இனிய எச்சரிக்கை... !(கவிதை)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|