புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூகம் ஒரு கேள்வி
Page 1 of 1 •
- kamuthikarthickபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011
தோழர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
உலகை திருத்த முடியாது .ஆனாலும் நீங்கள் திருத்த முனைத்தால் புதிய உலகம் உங்களுக்கென படைக்க முயலுங்கள் ,சிந்தியுங்கள் ,கோடு போடுங்கள் அதன் மீது ரோடு போடுங்கள் .இதில் உங்கள் வாழ்க்கை வீணாகாமல் பார்த்து கொள்ளுங்கள்
ராம்
ராம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
kamuthikarthick wrote: தோளர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேரமால்தான் இருக்கிறோம் நான் குருப்பிடுவது கிராமப்புற மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்காரவர்க்கதினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமாண , ஏல்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடிய வில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அளிப்ப்து . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எலுதலாம் ஆனால் இதுவும் சில பேர் மனதை புண்படுதும் என்பதால் இத்துடம் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH
எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஒன்று பட்டால் உண்டுவாழ்வு..அதன் படி செய்தல் ஓரளவுக்கு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்..ஆனால் அதற்கு நமக்கு நல்ல தலைவர்கள் வேண்டும் இருந்தால் முயற்சிக்கலாம்..
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
[quote="உதயசுதா"
எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்
[/quote]
சரியாகச் சொன்னீர்கள் அக்கா.தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை ஒழுக்கமானதாக்கும்.
எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்
[/quote]
சரியாகச் சொன்னீர்கள் அக்கா.தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை ஒழுக்கமானதாக்கும்.
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
kamuthikarthick wrote: தோழர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH
நண்பா நீங்க இவளவு காலம் நேர்மை,நியாயம் என்று இருந்ததாருக்கு பாராட்டுகள்
மென் மேலும் தொடர வாழ்த்துகள் :afro:
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்...
தனி மனிதனின் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை அவசியம் ..ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்...
இன்று இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில் கல்வி தரம் குறைந்து விட்டது....
தனி மனிதனின் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை அவசியம் ..ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்...
இன்று இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில் கல்வி தரம் குறைந்து விட்டது....
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|