புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
25 Posts - 38%
heezulia
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
4 Posts - 6%
prajai
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
2 Posts - 3%
Raji@123
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
1 Post - 2%
Barushree
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
1 Post - 2%
M. Priya
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
8 Posts - 2%
prajai
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு)


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 04, 2011 2:55 pm

இதுவரை எத்தனையோ உயிர்கள் தன்னைத் தானே எரித்துக் கொண்டது .காரணம் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தவும் தன் மீதே கொண்ட சினமும் முதன்மையை இருந்தது.
ஆனால் தமிழீழத்தில் ஏற்ப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும், தமிழ்நாட்டு அரசியல், நடிகர்களின் போக்கினை கண்டித்தும், தன் உயிரையே ஆயுதமாக்கி கொண்டவன் ,கரும்புலியாய் தன்னையே மாற்றி கொண்டவன் முத்துக்குமரன்.

தமிழீழ சிக்கலை மேடை போட்டு பேசிக் கொண்டிருந்தவர்களையும் ,தமிழ்நாட்டில் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை தட்டி எழுப்பிடவும் நெருப்பாய் எழுந்தான். கனவுகளும் கற்பனைகளும் சுமந்த நெஞ்சத்தில் தன் கடைமைகளை விதைதான் .தமிழனுக்கான உரிமைகளை ஆவணமாக அடித்து கொடுத்தான் .அன்றாட பணியில் சிக்கிய மாந்தர்கள் இடையே தன் இறுதி ஆற்றாமையை வெளிபடுத்திட அவனுக்கு தேவைப் பட்டது ஒற்றைத் தீக் குச்சியும், மண்ணெண்ணெய் குடுவையும் தான்.

சனவரி 29 - சூரியன் தன் சோம்பலை விடுத்து புடவை சுற்றி உலா வரும் வேளையில் இவன் எழுந்தான். சூரியனுக்கே சுடுகின்ற அளவில் எரிந்தது அவன் உடல் மட்டும் தான். ஆனால் உள்ளமோ உலகின் உயர் தனி இனத்தை காத்திட யாராவது வரமாட்டார்களா என்ற உள்ளுணர்வினால் போராடினான் .காலை கடன் முடித்த கையேடு வந்த கூட்டமும், காலம் கடந்து கடல் அலையின திரண்ட கூட்டமும். முத்து குமரனின் உடலை சுற்றி அலைந்து கொண்டிருந்தது.

அலைகடலென திரண்ட கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள ஒட்டு பொறுக்கி அரசியல் வாதிகள் ஒரு புறமும், தமிழினத்தை அழித்து கொண்டிருந்த அரசியல் துரோகிகள் மறு புறமும், முத்து குமரனின் இறுதி ஆவலை நிறைவேற்றும் வெறியுடன் இனப் பற்றாளர்கள் ஒரு புறம் அலைந்து கொண்டிருக்க, அவன் மரணத்திற்கு காரணமான அரசியல் வாதிகள் எங்கே நம் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவ்விடத்தை விட்டு அகலாமல் காத்திருந்தனர் .

எனது உடலையே ஆயுதமாக்கி கொள்ளுங்கள் என்ற முத்துக்குமரனின் இறுதி ஆவலை கூட நிறைவேற்ற விடாமல், வெறும் காட்சி பொருளாக மூன்று நாட்கள் வைத்திருந்து இறுதியில் எரியூட்ட வைத்து கருணாநிதி கொடுத்த வேலையை அழகாக செய்து முடித்தனர். இனங்கான முடியாதவாறு நம்மோடு இணைந்திருத்த இனத்துரோகிகள் .

தமிழினம் காக்க தன் உடலையே விதையாய் விதைத்தவன் அந்த விதையில் விதைந்த விளைச்சலை கூட சில தலைவர்கள் அறுவடை செய்தனர், தங்கள் அரசியல் நகர்வுக்காகவும் தொகுதி பங்கீட்டிற்காகவும்.

ஆண்டுகள் இரண்டினை முடிந்து ஒட்டு மொத்த தமிழினமும் அழிந்த பிறகும், இன்னும் தமிழின சிக்கலும், தமிழ்நாட்டு அரசியலும் மாறவில்லை. மாறாக நினைவேந்தல் என்ற நிகழ்வு மட்டும் வெறும் சடங்காக மாறிக் கொண்டிருக்கிறது. யாரை ஒன்றிணைக்க பாடுபட்டானோ அந்த கனவு நிறைவேறாது அவன் உடல் துடித்துக் கொண்டிருக்கிறது .

முத்துக்குமரனின் உயிர் தியாகத்தை உரிமை கொண்டாட முடியாத வக்கற்ற அரசியல் கட்சிகள் அவன் நினைவேந்தலை மழுங்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் அப்துல் ராவுதை போன்று முத்துக்குமரனின் நினைவேந்தலும் ஒரு சடங்காகி மாறி நாளடைவில் சாதிய முத்திரை குத்தப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு விடுமோ என்ற ஐயம் நமக்குள் எழுகிறது. எனவே முத்துக்குமரனின் நினைவேந்தல் நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழினப் பற்றாளர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே அனுசரிக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே முத்துக்குமரனின் உயிர்த்தியாகம் வீண் போகாது காலத்திற்கும் உயிர்த்து நிற்கும். அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை அழைத்து செல்லும்.
எம் இனத்தை காப்பாற்ற ஒருவன் வர மாட்டானா என ஏங்கி தவித்த முத்துக்குமரனின் தவிப்பு என்றும் மாறாமல் நம்மிடையே உயிர்ப்புடன் மேலோங்கி நிற்கும். அவன் கண்ட கனவு நிறைவேற ஒரு நாள் வழி பிறக்கும்.

தமிழ் தேவன்.-- வன்னி ஆன்லைன்