ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்

3 posters

Go down

8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Empty 8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்

Post by சிவா Fri Feb 04, 2011 8:35 am

8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Chow11
கடந்த திங்கள்கிழமை சாதாரண உடையிலிருந்த போலீஸ்காரர்கள் சுங்கைபூலோவிலுள்ள ஒரு கடைக்குள் நுழைந்து ஒரு கர்ப்பிணியை அறைந்ததோடு அவருடைய கடையிலுள்ள பொருள்களையும் பணத்தையும் திருடிய பின்னர் அப்பெண்ணை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சௌ சூ மெங், 36, எட்டு மாத கர்ப்பிணியாவார். அவர் இன்று சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கை அழைத்து விபரத்தைத் தெரிவித்தார்.

அவரது கடையிலிருந்து ரொக்கம் ரிம20,000 மற்றும் பல பொருள்களையும் போலீசார் திருடிக்கொண்டதாக அவர் லிம்மிடம் கூறினார்.

8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Chow2

“பல்வேறு வகையான சிகரெட்கள், ஆறு போத்தல் மது, மாண்டெரின் ஆரஞ்சு மற்றும் மூன்று பெட்டி டின்னில் அடைக்கப்பட்ட பானங்களை போலீசார் எடுத்துக்கொண்டனர்”, என்று அவர் கெப்போங் போலீஸ் நிலையத்தில் செய்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

பெட்டாலிங் ஜெயா போதைப் பொருள் இலாகாவைச் சேர்ந்த அந்த அதிகாரிகள் 30 மோபைல் சிம் அட்டைகளையும் கடையில் பதிக்கப்பட்டிருந்த டிவி கேமராவையும் எடுத்துக்கொண்டனர் என்று அவர் கூறினார்.

எடுத்துச் செல்லப்பட்ட பொருள்கள் எதுவும் இன்னும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

அப்பெண் அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ரிம20,000 திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, அவரைக் கைது செய்த அதிகாரி அப்பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததோடு இதை ஒரு பிரச்னையாக்க வேண்டாம், இல்லையென்றால் மீண்டும் கைது செய்யப்படும் நிலை ஏற்படும் என்று கூறியதாக, லிம் தொடர்பு கொண்டபோது மலேசியாகினியிடம் கூறினார்.

8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Chow3-MP-LIM

கடந்த திங்கள்கிழமை மாலை மணி 5.00 அளவில் தனியாக கடையிலிருந்ததால் சௌ கடையின் இரும்பு வலைத் தட்டியை பூட்டியிருந்தார். மாலை மணி 6.30 க்கு அங்கு வந்த பத்து பேர் கடைக்குள் அனுமதிக்குமாறு வலியுறுத்தினர் என்று எம்பி லிம் விளக்கினார்.

“கேட்டுக்கொண்டவாறு அவர்செய்ய மறுத்ததால், அவர்கள் கூச்சல் போட்டு அவரைச் சபித்தனர். பின்னர் இரும்பு வலைத் தட்டியை வெட்டி திறந்தனர். அவரை விலங்கிட்டு டாமன்சாரா உத்தாமா போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்”, என்றாரவர்.

அங்கு அவர் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கிளானா ஜெயாவிலுள்ள சுங்கவரி இலாகாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டார். சிகரெட் மற்றும் மதுவுக்கான வரிகளை அவர் கட்டவில்லை என்று அங்கு அவரிடம் கூறப்பட்டது.

“அவர் மீண்டும் கிளானா ஜெயா சுங்கவரி இலாகாவிற்கு மார்ச் 2 இல் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”, என்று லிம் மேலும் கூறினார்.

கெப்போங் போலீஸ் நிலைய அதிகாரிகள் அவர் போலீஸ் புகார் செய்வதைத் தவிர்க்க முயன்றதாகவும் ஆனால் அவர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து புகாரை ஏற்றுக்கொண்டதாகவும் சௌ கூறினார்.
8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Chow4

அவருடைய போலீஸ் புகாரில் தமது கடையில் தாம் போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக போலீசார் சந்தேகப்பட்டதாக கூறியுள்ளார்.

புலன்விசாரனை தொடங்கிற்று

தங்களுடைய புலன்விசாரணையைத் தொடங்குவதற்காக சுங்கைபூலோ போலீஸ் நிலையத்திலிருந்து நான்கு அதிகாரிகள் அவரின் கடைக்கு இன்று பிற்பகலில் சென்றனர் (முதல் படம்).

அடுத்த வெள்ளிக்கிழமை லிம் டாமன்சாரா உத்தாமா போலீஸ் நிலையத்திற்குச் சென்று சௌ செய்துள்ள புகாரை சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்திற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்ளவிருக்கிறார்.

இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படும் அதிகாரிகள் பெட்டாலிங் ஜெயா போலீஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், புலன்விசாரணையை வேறு குழுவினர் மேற்கொள்ள வேண்டும் என்று லிம்மும் சௌவும் கேட்டுக்கொண்டனர்.

மலேசியா இன்று!


8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Empty Re: 8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்

Post by சிவா Fri Feb 04, 2011 8:36 am

கர்ப்பிணி மாதுவைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படுவதை போலீஸ் மறுக்கிறது

8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Arjun

சுங்கை பூலோவில் கடந்த திங்கட்கிழமை மாலை 36 வயது சௌ சூ மெங் என்ற மாதுவை அவரது கடையில் கைது செய்த போது போலீசார் அவரிடம் கொள்ளையிட்டதாகக் கூறப்படுவதை போலீஸ் மறுத்துள்ளது.

போலீசார் தம்மிடமிருந்து 20,000 ரிங்கிட்டையும் மற்ற பொருட்களையும் திருடியதாக எட்டு மாத கர்ப்பிணியான சௌ கூறிக் கொள்வதை ஒசிபிடி துணை ஆணையர் அர்ஜுனாய்டி மறுத்தார். அவர் தி ஸ்டார் நாளேட்டிடம் பேசினார்.

போலீசார் தங்கள் விசாரணைகளில் ஒரு பகுதியாக 15,900 ரிங்கிட்டை மட்டுமே கைப்பற்றியதாக அவர் சொன்னார்.

அந்தப் பணம் தீய வழிகளில் கிடைத்த வருமானமாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

சௌ கடையின் கதவுகளைத் திறக்க மறுத்த பின்னர் அந்தக் கடையின் இரும்புக் கதவை வெட்ட வேண்டியிருந்தது என்பதை அர்ஜுனாய்டி உறுதி செய்தார். அவர் அறையப்பட்டார் என்று கூறப்படுவதை போலீசார் விசாரிப்பதாக அவர் சொன்னார்.

” தான் அறையப்பட்டதாக அவர் சொல்வதை நாங்கள் விசாரிப்போம். அவர் சொல்வது உண்மையாக இருந்தால் நான் அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்”, என அவர் குறிப்பிட்டார்.

அந்தச் சம்பவம் பற்றி செவ்வாய்க்கிழமை போலீசில் சௌ புகார் செய்தார். போலீசார் தமது கடையிலிருந்து 20,000 ரிங்கிட் ரொக்கம், சிகரெட்கள், ஆறு போத்தல் மது, மாண்டெரின் ஆரஞ்சு மற்றும் மூன்று பெட்டி டின்னில் அடைக்கப்பட்ட பானங்கள், 30 மோபைல் சிம் அட்டைகள், கடையில் பதிக்கப்பட்டிருந்த டிவி கேமரா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்”, என்று அவர் கெப்போங் போலீஸ் நிலையத்தில் செய்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

அப்பெண் அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ரிம20,000 திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, அவரைக் கைது செய்த அதிகாரி அப்பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததோடு இதை ஒரு பிரச்னையாக்க வேண்டாம், இல்லையென்றால் மீண்டும் கைது செய்யப்படும் நிலை ஏற்படும் என்று கூறியதாக அந்த மாது கூறிக் கொண்டார்.

மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் மீது வரி செலுத்தாதற்காக சௌ கிளானா ஜெயாவில் உள்ள சுங்கத்துறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் திங்கள் இரவு விடுவிக்கப்பட்டார்.

மார்ச் 2ம் தெதி சுங்கத்துறைக்கு மீண்டும் வருமாறும் அவருக்கு பணிக்கப்பட்டுள்ளது.


8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Empty Re: 8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்

Post by SK Fri Feb 04, 2011 10:55 am

எல்லா நாட்டிலும் இது போல சில போலீஸ் அதகாரிகை இருப்பார்கள் போலும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Empty Re: 8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்

Post by அசோகன் Fri Feb 04, 2011 10:58 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்  Empty Re: 8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum