புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சமூகம் ஒரு கேள்வி  I_vote_lcapசமூகம் ஒரு கேள்வி  I_voting_barசமூகம் ஒரு கேள்வி  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூகம் ஒரு கேள்வி


   
   
kamuthikarthick
kamuthikarthick
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011

Postkamuthikarthick Thu Feb 03, 2011 4:45 pm

சமூகம் ஒரு கேள்வி  102564 தோழர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Feb 03, 2011 5:28 pm

உலகை திருத்த முடியாது .ஆனாலும் நீங்கள் திருத்த முனைத்தால் புதிய உலகம் உங்களுக்கென படைக்க முயலுங்கள் ,சிந்தியுங்கள் ,கோடு போடுங்கள் அதன் மீது ரோடு போடுங்கள் .இதில் உங்கள் வாழ்க்கை வீணாகாமல் பார்த்து கொள்ளுங்கள்

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 03, 2011 5:39 pm

kamuthikarthick wrote:சமூகம் ஒரு கேள்வி  102564 தோளர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேரமால்தான் இருக்கிறோம் நான் குருப்பிடுவது கிராமப்புற மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்காரவர்க்கதினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமாண , ஏல்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடிய வில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அளிப்ப்து . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எலுதலாம் ஆனால் இதுவும் சில பேர் மனதை புண்படுதும் என்பதால் இத்துடம் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்




சமூகம் ஒரு கேள்வி  Uசமூகம் ஒரு கேள்வி  Dசமூகம் ஒரு கேள்வி  Aசமூகம் ஒரு கேள்வி  Yசமூகம் ஒரு கேள்வி  Aசமூகம் ஒரு கேள்வி  Sசமூகம் ஒரு கேள்வி  Uசமூகம் ஒரு கேள்வி  Dசமூகம் ஒரு கேள்வி  Hசமூகம் ஒரு கேள்வி  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 03, 2011 6:12 pm

ஒன்று பட்டால் உண்டுவாழ்வு..அதன் படி செய்தல் ஓரளவுக்கு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்..ஆனால் அதற்கு நமக்கு நல்ல தலைவர்கள் வேண்டும் இருந்தால் முயற்சிக்கலாம்..

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Feb 03, 2011 6:17 pm

[quote="உதயசுதா"
எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்
[/quote]
சரியாகச் சொன்னீர்கள் அக்கா.தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை ஒழுக்கமானதாக்கும்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 03, 2011 6:26 pm

kamuthikarthick wrote:சமூகம் ஒரு கேள்வி  102564 தோழர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

நண்பா நீங்க இவளவு காலம் நேர்மை,நியாயம் என்று இருந்ததாருக்கு பாராட்டுகள் சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196

மென் மேலும் தொடர வாழ்த்துகள் :afro:



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சமூகம் ஒரு கேள்வி  812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 03, 2011 6:45 pm

உங்களில் இருந்தே தொடங்கட்டும் இந்த நேர்மையான சிந்தனை வளர என் அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமூகம் ஒரு கேள்வி  47
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Feb 04, 2011 10:26 am

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்...

தனி மனிதனின் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை அவசியம் ..ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்...

இன்று இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில் கல்வி தரம் குறைந்து விட்டது....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக