ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூகம் ஒரு கேள்வி

+4
அருண்
உதயசுதா
கோவை ராம்
kamuthikarthick
8 posters

Go down

சமூகம் ஒரு கேள்வி  Empty சமூகம் ஒரு கேள்வி

Post by kamuthikarthick Thu Feb 03, 2011 4:45 pm

சமூகம் ஒரு கேள்வி  102564 தோழர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH
kamuthikarthick
kamuthikarthick
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011

Back to top Go down

சமூகம் ஒரு கேள்வி  Empty Re: சமூகம் ஒரு கேள்வி

Post by கோவை ராம் Thu Feb 03, 2011 5:28 pm

உலகை திருத்த முடியாது .ஆனாலும் நீங்கள் திருத்த முனைத்தால் புதிய உலகம் உங்களுக்கென படைக்க முயலுங்கள் ,சிந்தியுங்கள் ,கோடு போடுங்கள் அதன் மீது ரோடு போடுங்கள் .இதில் உங்கள் வாழ்க்கை வீணாகாமல் பார்த்து கொள்ளுங்கள்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சமூகம் ஒரு கேள்வி  Empty Re: சமூகம் ஒரு கேள்வி

Post by உதயசுதா Thu Feb 03, 2011 5:39 pm

kamuthikarthick wrote:சமூகம் ஒரு கேள்வி  102564 தோளர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேரமால்தான் இருக்கிறோம் நான் குருப்பிடுவது கிராமப்புற மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்காரவர்க்கதினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமாண , ஏல்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடிய வில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அளிப்ப்து . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எலுதலாம் ஆனால் இதுவும் சில பேர் மனதை புண்படுதும் என்பதால் இத்துடம் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்


சமூகம் ஒரு கேள்வி  Uசமூகம் ஒரு கேள்வி  Dசமூகம் ஒரு கேள்வி  Aசமூகம் ஒரு கேள்வி  Yசமூகம் ஒரு கேள்வி  Aசமூகம் ஒரு கேள்வி  Sசமூகம் ஒரு கேள்வி  Uசமூகம் ஒரு கேள்வி  Dசமூகம் ஒரு கேள்வி  Hசமூகம் ஒரு கேள்வி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சமூகம் ஒரு கேள்வி  Empty Re: சமூகம் ஒரு கேள்வி

Post by அருண் Thu Feb 03, 2011 6:12 pm

ஒன்று பட்டால் உண்டுவாழ்வு..அதன் படி செய்தல் ஓரளவுக்கு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்..ஆனால் அதற்கு நமக்கு நல்ல தலைவர்கள் வேண்டும் இருந்தால் முயற்சிக்கலாம்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சமூகம் ஒரு கேள்வி  Empty Re: சமூகம் ஒரு கேள்வி

Post by அசோகன் Thu Feb 03, 2011 6:17 pm

[quote="உதயசுதா"
எதுக்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு ஆகிறது,அத்தனை ஆண்டு ஆகிறது ஆனால் இன்னும் முன்னேறவில்லை என்று புலம்புகிறோமே தவிர அதற்காங்க பங்காக naama என்ன செய்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
ungalukku இன்னிக்கு வேணா நேர்மை நியாயத்துக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம்
ஒரு நாள் நமது நாடும் முன்னேறும்,அப்ப இது எல்லாவர்ருக்கும் பதில் கிடைக்கும்
[/quote]
சரியாகச் சொன்னீர்கள் அக்கா.தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை ஒழுக்கமானதாக்கும்.
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

சமூகம் ஒரு கேள்வி  Empty Re: சமூகம் ஒரு கேள்வி

Post by பிரகாசம் Thu Feb 03, 2011 6:26 pm

kamuthikarthick wrote:சமூகம் ஒரு கேள்வி  102564 தோழர்களே;
நமது நாடு சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நாம் இன்னும் முன்னேராமல் தான் இருக்கிறோம் நான் குறிப்பிடுவது கிராமப்புர மக்களைதான் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வர்கத்தினருக்கும் பொருந்தாது . நமது நாடு ஒரே சமமான , ஏழ்மை இல்லா சமுதாயம் உருவாக்க வேண்டும் இளைஞர் ஒன்று திரள வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் . நான் ஒரு பிரைவேட் கம்பெனி ல வேலை செய்றேன் ஆனால் நான் நேர்மை,நியாயம் என்று பேசி பேசியே நான் முன்னேற முடியவில்லை.லஞ்சம் என்ற சமுதாய நோயை எப்படி அழிப்பது . பணம் தான் எல்லாம் என்று ஆகி விட்டது . எப்படி திருத்துவது?இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் இதுவும் சிலர் மனதை புண்படுத்தும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன் . நன்றி ........... JAIHINTH

நண்பா நீங்க இவளவு காலம் நேர்மை,நியாயம் என்று இருந்ததாருக்கு பாராட்டுகள் சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196 சமூகம் ஒரு கேள்வி  677196

மென் மேலும் தொடர வாழ்த்துகள் :afro:


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சமூகம் ஒரு கேள்வி  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சமூகம் ஒரு கேள்வி  Empty Re: சமூகம் ஒரு கேள்வி

Post by மஞ்சுபாஷிணி Thu Feb 03, 2011 6:45 pm

உங்களில் இருந்தே தொடங்கட்டும் இந்த நேர்மையான சிந்தனை வளர என் அன்பு வாழ்த்துக்கள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமூகம் ஒரு கேள்வி  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சமூகம் ஒரு கேள்வி  Empty Re: சமூகம் ஒரு கேள்வி

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Feb 04, 2011 10:26 am

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்...

தனி மனிதனின் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை அவசியம் ..ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்...

இன்று இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில் கல்வி தரம் குறைந்து விட்டது....


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சமூகம் ஒரு கேள்வி  Empty Re: சமூகம் ஒரு கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum