புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
81 Posts - 68%
heezulia
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
1 Post - 1%
viyasan
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
273 Posts - 45%
heezulia
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
18 Posts - 3%
prajai
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் தூயவன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 5:30 pm

அவன் தூயவன் !

அந்தரத்திலே! உலகம் ,
ஆளில்லா வானவெளி!
எங்கிருந்து வந்தோம்?
எங்கு செல்வோம்
நம் கண்களுக்கு தெரியவில்லை?

இங்கு காற்றில் மிதக்க வைத்தான்!
தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்!
கருவறை நோக்கிய பயணத்தில்!
கோடி போட்டியாளரில் நம்மை முடிசூட வைத்தான்!

அட்டை பூச்சி போல நாம் !
ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க
கருவறை படைத்தான்!

நம்மை இரத்த கட்டியாக்கினான்
பின் சதைக்கட்டியாகினான்!
பின் எலும்பு கொண்டு போற்றினான் !

நம் தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து வேறுபட்ட போது!
செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்!
மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான் !

நம் தாயின் பாலை நமக்கு இனிப்புடன்
உற்பத்தி செய்தான்!
அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்!
கோடையில் குளிர் சாதனா பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்!

இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்!
உனக்கு வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை
என்கிறாயே! நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே இருக்கிறான் !

மனிதனே! அந்த ஒருவனை ! மறந்துவிடாதே!
.அவன் ஒருவன்! அவன் தனித்தவன்!
சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன் !

விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!
விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்!
உலகை அடக்கி ஆள்பவன்!
அவன் மகா தூயவன் !!!.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Jun 10, 2010 7:48 pm

அவனின்றி நானில்லை.அல்லாஹுஅக்பர்.



அவன் தூயவன் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 10, 2010 8:38 pm

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 9:16 am

உலகை அடக்கி ஆள்பவன்!
அவன் மகா தூயவன் !!!.


அனைத்துமே உன்னதமான வரிகள்!



அவன் தூயவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 11:44 am

ரபீக் wrote:அவன் தூயவன் !

அந்தரத்திலே! உலகம் ,
ஆளில்லா வானவெளி!
எங்கிருந்து வந்தோம்?
எங்கு செல்வோம்
நம் கண்களுக்கு தெரியவில்லை?

இங்கு காற்றில் மிதக்க வைத்தான்!
தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்!
கருவறை நோக்கிய பயணத்தில்!
கோடி போட்டியாளரில் நம்மை முடிசூட வைத்தான்!

அட்டை பூச்சி போல நாம் !
ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க
கருவறை படைத்தான்!

நம்மை இரத்த கட்டியாக்கினான்
பின் சதைக்கட்டியாகினான்!
பின் எலும்பு கொண்டு போற்றினான் !

நம் தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து வேறுபட்ட போது!
செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்!
மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான் !

நம் தாயின் பாலை நமக்கு இனிப்புடன்
உற்பத்தி செய்தான்!
அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்!
கோடையில் குளிர் சாதனா பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்!

இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்!
உனக்கு வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை
என்கிறாயே! நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே இருக்கிறான் !

மனிதனே! அந்த ஒருவனை ! மறந்துவிடாதே!
.அவன் ஒருவன்! அவன் தனித்தவன்!
சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன் !

விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!
விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்!
உலகை அடக்கி ஆள்பவன்!
அவன் மகா தூயவன் !!!.
அனைத்து வரிகளுமே அருமை...நண்பா.. அவன் தூயவன் 677196 அவன் தூயவன் 677196 அவன் தூயவன் 677196 அவன் தூயவன் 154550 அவன் தூயவன் 154550 அவன் தூயவன் 154550 அவன் தூயவன் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அவன் தூயவன் Friendshipcomment54அவன் தூயவன் 00fq051jst
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 07, 2011 1:52 pm

அருமை நண்பா அவன் தூயவன் 677196




அவன் தூயவன் Power-Star-Srinivasan
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Feb 07, 2011 3:59 pm

ரபீக் wrote:அவன் தூயவன் !

அந்தரத்திலே! உலகம் ,
ஆளில்லா வானவெளி!
எங்கிருந்து வந்தோம்?
எங்கு செல்வோம்
நம் கண்களுக்கு தெரியவில்லை?

இங்கு காற்றில் மிதக்க வைத்தான்!
தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்!
கருவறை நோக்கிய பயணத்தில்!
கோடி போட்டியாளரில் நம்மை முடிசூட வைத்தான்!

அட்டை பூச்சி போல நாம் !
ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க
கருவறை படைத்தான்!

நம்மை இரத்த கட்டியாக்கினான்
பின் சதைக்கட்டியாகினான்!
பின் எலும்பு கொண்டு போற்றினான் !

நம் தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து வேறுபட்ட போது!
செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்!
மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான் !

நம் தாயின் பாலை நமக்கு இனிப்புடன்
உற்பத்தி செய்தான்!
அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்!
கோடையில் குளிர் சாதனா பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்!

இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்!
உனக்கு வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை
என்கிறாயே! நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே இருக்கிறான் !

மனிதனே! அந்த ஒருவனை ! மறந்துவிடாதே!
.அவன் ஒருவன்! அவன் தனித்தவன்!
சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன் !

விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!
விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்!
உலகை அடக்கி ஆள்பவன்!
அவன் மகா தூயவன் !!!.

மிகவும் அருமை...
ஒவ்வொன்றும் வைர வரிகள்....
இவையணைத்தும் இறையின் வரிகள்.....



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

அவன் தூயவன் 806360
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 4:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக