புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Page 1 of 1 •
திருநெல்வேலி: ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பதை அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். திருநெல்வேலியில் அ.தி.மு.க., வினர் ராஜா கைதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராஜா கைது: தாமதிக்கப்பட்ட நடவடிக்கை : பா.ஜ., கருத்து
புதுடில்லி : ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை என்று பா.ஜ. கருத்து தெரிவித்துள்ளது.
மாஜி அமைச்சர் ராஜாவை டில்லியில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராஜா கைது செய்யப்பட்டுள்ளது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கிடைத்த பணம் அனைத்தும் ராஜா மட்டுமே வைத்திருப்பார் என கூறுவது நியாயமாகாது. அவருக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே தாமதிக்கப்பட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு மார் தட்டிக் கொள்ள வேண்டாம். இந்த கைது நடவடிக்கை ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி ஆகாது. இது ஒரு ஆரம்பம்தான், என்று அவர் கூறினார்.
ராஜா கைது செய்யப்பட்டிருந்தாலும் பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். ராஜா கைது செய்யப்பட்டுள்ளது, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட கோர வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெய்ட்லி தெரிவித்துள்ளார்.
சட்டம் தனது கடமையை செய்தது : ராஜா கைது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவேதி சட்டம் தனது கடமையை செய்துள்ளது என்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் போன்ற சிக்கலான பிரச்னைகளை எதிர்கொள்வதில் சற்று பொறுமையும், நிதானமும் தேவை என காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தது. அந்த வகையில் சட்டத்தின் கையில் விடப்பட்ட விவகாரத்தில் அதன் கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
ராஜா கைது செய்யப்பட்டதன் காரணமாக தி.மு.க.,வுடனான கூட்டணியில் பாதிப்பில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
ராஜா கைது சுப்ரமணிய சாமி பாராட்டு : ராஜா கைது குறித்து ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணி சாமி கூறுகையில் : ராஜா கைது நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் செயலாற்றத் துவங்கியுள்ளது என்றார்.
ராஜா கைது: தாமதிக்கப்பட்ட நடவடிக்கை : பா.ஜ., கருத்து
புதுடில்லி : ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை என்று பா.ஜ. கருத்து தெரிவித்துள்ளது.
மாஜி அமைச்சர் ராஜாவை டில்லியில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராஜா கைது செய்யப்பட்டுள்ளது தாமதிக்கப்பட்ட நடவடிக்கை. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கிடைத்த பணம் அனைத்தும் ராஜா மட்டுமே வைத்திருப்பார் என கூறுவது நியாயமாகாது. அவருக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே தாமதிக்கப்பட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு மார் தட்டிக் கொள்ள வேண்டாம். இந்த கைது நடவடிக்கை ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி ஆகாது. இது ஒரு ஆரம்பம்தான், என்று அவர் கூறினார்.
ராஜா கைது செய்யப்பட்டிருந்தாலும் பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். ராஜா கைது செய்யப்பட்டுள்ளது, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட கோர வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெய்ட்லி தெரிவித்துள்ளார்.
சட்டம் தனது கடமையை செய்தது : ராஜா கைது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவேதி சட்டம் தனது கடமையை செய்துள்ளது என்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் போன்ற சிக்கலான பிரச்னைகளை எதிர்கொள்வதில் சற்று பொறுமையும், நிதானமும் தேவை என காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தது. அந்த வகையில் சட்டத்தின் கையில் விடப்பட்ட விவகாரத்தில் அதன் கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
ராஜா கைது செய்யப்பட்டதன் காரணமாக தி.மு.க.,வுடனான கூட்டணியில் பாதிப்பில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
ராஜா கைது சுப்ரமணிய சாமி பாராட்டு : ராஜா கைது குறித்து ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணி சாமி கூறுகையில் : ராஜா கைது நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் செயலாற்றத் துவங்கியுள்ளது என்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா கைது : தி.மு.க., வினர் கல்வீச்சு
பெரம்பலூர்: ஸ்பெக்ரம் முறைகேடு காரணமாக ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த பெரம்பலூர் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
ராஜா நாளை கோர்ட்டில் ஆஜர்
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, மற்றும் தொலை தொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் நாளை பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது. மேலும் விசாரணையின் போது கிடைத்த தகவல் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ., அறிவித்துள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
பெரம்பலூர்: ஸ்பெக்ரம் முறைகேடு காரணமாக ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த பெரம்பலூர் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
ராஜா நாளை கோர்ட்டில் ஆஜர்
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, மற்றும் தொலை தொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் நாளை பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது. மேலும் விசாரணையின் போது கிடைத்த தகவல் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ., அறிவித்துள்ளது.
ராஜா கைது: பதிலளிக்க சிபல் மறுப்பு
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா கைது- அரசியல் ரீதியான நடவடிக்கை : ஜெ
சென்னை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கை என கூறியுள்ளார். ராஜா கைது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது மட்டும் போதாது. இந்த விவகாரத்திற்கு காரணமான முதல்வர் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்பதையும் அ.தி.மு.க ., கைவிடாது. தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜா கைது மூலம் பல கேள்விகள் எழுந்துள்ளது. அதில், பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இது ஒரு தாமதமான நடவடிக்கை. ராஜா 3 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது 2 ஆண்டுக்கு முன்னரோ, ஒராண்டுக்கு முன்னரோ அல்லது சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தவுடனோ கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கை என கூறியுள்ளார். ராஜா கைது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது மட்டும் போதாது. இந்த விவகாரத்திற்கு காரணமான முதல்வர் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்பதையும் அ.தி.மு.க ., கைவிடாது. தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜா கைது மூலம் பல கேள்விகள் எழுந்துள்ளது. அதில், பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இது ஒரு தாமதமான நடவடிக்கை. ராஜா 3 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது 2 ஆண்டுக்கு முன்னரோ, ஒராண்டுக்கு முன்னரோ அல்லது சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தவுடனோ கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
எப்படியும் நாளை வெளியே வந்துடுவார் எல்லாம் ஒரு கண் துடைப்பு நாடகம்...! ![ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம் 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம் 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அடிக்கிறமாதிரி அடிச்சு அணைச்சுக்கற வேலைதான்... எப்படின்னா... உண்மையில் இது சீரியசான நடவடிக்கை என்றால் கருணாநிதி அவர்கள் காங்கிரசுடனான கூட்டணியைக் கலைச்சுடுவாங்கதானே,,,?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஆடு நனைகிறது என்று ஓணாய் குடை பிடிக்கிறது.
ஆடு நனைகிறது என்று ஓணாய் குடை பிடிக்கிறது.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அ.தி.மு.க ஆட்சியை கைப்பற்ற இது மிக பெரிய உதவியாக இருக்கும் .
ராம்
ராம்
- Sponsored content
Similar topics
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு : மாஜி அமைச்சர் ராஜா கைது
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு : மாஜி அமைச்சர் ராஜா கைது
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|