ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

+2
SK
செய்தாலி
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by செய்தாலி Wed Feb 02, 2011 5:46 pm

First topic message reminder :

தளிர் பருவம் ( முதல் அத்தியாயம்)

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Rose






இது ஒரு காதலைப் பற்றிய கிறுக்கல் முதல் நிலை முதல் முடிவுரை வரை தொடர்ந்து படியுங்கள்




என் பின்னால் நடந்து
ஒவ்வொரு சலனங்களையும்
கண்களால் களவு செய்தாய்


நித்தமும் அரங்கேற்றும்
உன் கோமாளிச் செய்கைகளால்
என் கவனங்களை ஈர்த்தாய்


உன் இருபதை கடந்த
இளங்காளை பருவம் சிறுதாய்
சலனம் செய்தது பதினாறுசுமக்கும்
என் தளிர் பருவத்தை


நாட்களின் மரணத்தில்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை குறைத்து
அருகில் வரத்து துடங்கினாய்


என்னிடம் பேசுவதற்காக வந்து
வார்த்தைகள் இன்றித் திணறி
திரும்பி சென்றாய் சிலதருணங்களில்


தனிமையில் நின்றிருந்த
ஒரு மாலை வேளையில்
ஒரு மின்னலைப்போல் வந்து
உன் காதலை சொன்னாய்


என் மௌனம் சிந்திய
சிறு புன்னகையை
சம்மதமாய் எடுத்துக் கொண்டாய்


அன்றிரவு உறக்கம் துலைத்து
எதையோ யோசித்து
சுயம் பேசிக் கொண்டேன்


எனக்காக அவன் காத்திருந்த
இடத்தை தேடி முதல்முறையாக
பயணித்தது என் கால்கள்


தொடரும்...





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by கலைவேந்தன் Wed Feb 02, 2011 8:29 pm

அருமையான இந்த தொடரை இடைவெளியின்றி வாசிக்க ஒரே திரியில் இணைக்கிறேன் நண்பரே...அத்தியாயம் விடுபட்டுப்போகாமல் இருக்க அது உதவும் என்பதால் இந்த இணைப்பு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 8:49 pm

மனதிலே காதலை சுமந்துக்கொண்டு
அதைச்சொல்லமுடியாது தவித்துக்கொண்டு
அது இது என்று எதை எதையோ பேசிக்கொண்டு
ஒருவழியாக இறுதியில் காதலை சொல்லிவிட்டு
காதலின் முதல் பருவத்தை அழகாய் கவி வரைந்த
செய்யது அலிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by கலைவேந்தன் Wed Feb 02, 2011 9:07 pm

என்னை ஒரு கணம் ஸ்தம்பிக்கவைத்தது இக்கவிதை என்றால் நம்புவீர்களா செய்தலி..?

அன்றாடம் உலகின் எந்த மூலையிலோ தொடரும் கதை என்றாலும் கொஞ்ச நேரம் குருதியை உறைய வைத்தது.

உங்கள் இந்த கவிதை படைப்பிற்கு காணிக்கை செலுத்தும் விதமாய் உங்களை இன்று முதல் ஈகரையின் சிறப்புக்கவிஞர் பதவிக்கு உயர்த்த விழைகிறேன். ஏற்பீராக...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 9:21 pm

சிறப்பான கவிதைக்கு சிறப்புக்கவிஞர் பட்டம் சூட்டிய அன்பு கலைக்கு என் அன்பு நன்றிகளும் ஈகரை சிறப்புக்கவிஞர் பட்டம் சூட்டப்பெற்ற அன்பு சையது அலிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 9:23 pm

காதல் உணர்வு மனதில் பிறந்துவிட்டாலே....
உலகம் அழகாய் காட்சி தரச்செய்யும் காதல்
பார்ப்போர் எல்லோரும் நல்லவராக காட்சி தரச்செய்யும் காதல்
செய்யும் வேலைகள் எல்லாம் குளறுபடி செய்யவைக்கும் காதல்
உறக்கத்தையும் உணவையும் மறுக்க வைக்கும் காதல்...
கவிதை வரிகளை இதோ இதுபோல் அழகாய் எழுதவும் வைக்கும் காதல்...

நாட்களெல்லாம் அழகிய நாட்களாக காணச்செய்த கவிதை வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 9:30 pm

சங்கமம் சொன்ன கவிதையில்
மனம் உறையவைக்கும் காதலில்
தன்னை மறந்து உலகம் மறந்து
மனங்களுடன் உடல்களும் ஒன்றுகலந்து
இருவராயிருந்து ஒருவரான அந்த ரம்மியவாழ்க்கை
தெய்வ சம்மதத்துடன் ஒன்றிணைந்த உயிர்கள்
என்றும் ஒன்றாய் நிலைத்திருக்கவேண்டுமே பகவானே என்று மனம் என்னையும் அறியாமல் வேண்டுகிறது பதட்டத்துடன்...

அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 9:53 pm

கண்ணாமூச்சி சோகம்
இருமனங்களின் சங்கமம் அல்லவா காதல்
இருவரின் ஒப்புதலோடு இணைந்ததல்லவா இக்காதல்
இற்றுபோகாதிருக்க எத்தனை வேண்டியும்
இப்படி கேட்பாரற்று கிடந்து துடிக்கிறதே காதல் சோகம்


நல்லவேளை எல்லா ஆண்களும்
இக்கவிதையில் வரையப்பட்ட வரிகளைப்போல்
கயவர்கள் இல்லை
உயிராய் நேசிக்கும் நல்லவரும் உண்டு இவ்வையத்தில்
பிரியாது மனதோடு காதலில் வாழும் துறவிகளும் உண்டு
உடல்சுகம் அல்ல காதல் என்று நிரூபிக்கும் நல்லவரும் உண்டு
மனதால் இணைந்து வாழும் காலம் வரை வாழ்வோம்
என்று உறுதிபூண்டு வாழ்போரும் உண்டு....

ஒரு சில காதல் கம்பீரத்துடன் நிலைத்து நிற்பதும் உண்டு
ஒரு சில காதல் பலகீன மனதால் சிதைந்துவிடுவதும் உண்டு
ஒரு சில காதல் புரிதலின்மையால் விலகிவிடுவதும் உண்டு சோகம்
ஆனால் உண்மைக்காதல் என்றும் வாழ்வதும் உண்டு....
அன்பு வாழ்த்துக்கள் சையது அலி.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 10:04 pm

உடலை நேசிப்பவனின் காதல்
இடையில் வெட்டுபட்டதே நலம்
இறுதிவரை உடன்வராத இவன் காதல்
இதற்காக மனம் வருந்தி அழவேண்டாம்

எங்கோ இருந்துக்கொண்டு மனதைமட்டும்
இன்னமும் நேசிக்கும் அன்பு உள்ளம்
கண்டிப்பாக கிடைக்கும் தோழியே
அதுவரை மனதை கற்பழித்த களங்கத்தை
மறக்க முயற்சி செய்.....

காதலித்து இடையில் விட்டுப்போனவன்
என்றும் இணையாது இருக்கவே வேண்டவைக்கிறது
காதலில் தொடங்கி தாலிகட்டுபவரே
வாழ்க்கையில் வெற்றி பெற்றவராகிறார்

மனதை வென்று உள்ளம் புகுந்தவரே
கணவன் என்னும் அந்தஸ்தும் பெற்றவராகிறார்

காதல் வென்று திருமணத்தில் முடியட்டும்
திருமணம் இனிதான இல்லறமாய் தொடரட்டும்.
முதுமை வரை ஒன்றாய் வாழட்டும்
இறுதிமூச்சு இருவருக்கும் ஒன்றாய் நிற்கட்டும்......

அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....
வரிகளில் வலி அன்பு காதல் எல்லாமே தூக்கலாகவே இருக்கிறதுப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by ARR Wed Feb 02, 2011 10:06 pm

காதல் என்னும் பெயரில் காம இச்சையை தீர்த்துக்கொள்ளும் ஆண்.. அவனை நம்பி உடலும், மனமும் காயப்பட்டு நிற்கும் ஒரு பெண்..

வாழ்வில் நாம் கண்டும் கேட்டும் படித்தும் மறந்து போகிற வெகு மலிவான நிகழ்வுகள்..

அதை இவ்வளவு ஆழமாக நம் உள்ளப்பாறைகளில் செதுக்க செய்தாலி என்னும் சிற்பியால் மட்டுமே சாத்தியம்..

பாராட்டுகள் கவிஞனே..!


மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 0018-2மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 0001-3மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 0010-3மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by செய்தாலி Thu Feb 03, 2011 10:26 am

SK wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எஸ்கே யின் எல்லா கரவொலிக்கும் என் நன்றிகள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 2 Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum