புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
சமீப காலங்களாக செய்திகளிலும் அல்லது எதை திறந்தாலும் அடிபடுவது ஊழல்கள் பற்றி,
எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,
அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.
அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,
சுவிஸ் வங்கியில் உள்ள தொகை
280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்
இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்ய பட்டுள்ளது.
சிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று
மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.
இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.
இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????
எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,
அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.
அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,
சுவிஸ் வங்கியில் உள்ள தொகை
280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்
இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்ய பட்டுள்ளது.
- 30 வருடத்திற்க்கு வரியில்லாத இந்திய பட்ஜெட் போட முடியுமாம்
- 60 கோடி வேலைவாய்பை ஏற்படுத்த முடியும் நமது நாட்டில்
- எந்த கிராமத்திலிருந்தும் புது டெல்லிக்கு நான்கு வழி சாலைகள் அமைக்க முடியும்
- 500 பொது நல திட்டங்கள் இலவசமாக தரமுடியும்
- 20 கோடி மாணவர்களுக்கு 50 வருடங்களுக்கு இலவச கல்வி தரமுடியும்
- ஒவ்வொரு இந்தியனும் 2000/-ரூபாய் மாதாமாதம் 60 வருடத்திற்கு பெறமுடியும்
- உலக வங்கியிடமும், IMF யிடமும் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை
சிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று
மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.
இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.
இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????
ஏழைகள் என்றுமே ஏழைகளாகவும், பணக்காரர்கள் கோடீஸ்வரர்களாகவும் வாழும் நாடு இந்தியா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவா wrote:ஏழைகள் என்றுமே ஏழைகளாகவும், பணக்காரர்கள் கோடீஸ்வரர்களாகவும் வாழும் நாடு இந்தியா!
சரியாக சொன்னீர்கள் அண்ணா
உண்மை தான்.. வேதனை தான்... தன் தாய் வேசியானாலும் தாய்ப்பற்றை விடாதவர்தான் உண்மையான மகன்கள் இல்லையா...?
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:உண்மை தான்.. வேதனை தான்... தன் தாய் வேசியானாலும் தாய்ப்பற்றை விடாதவர்தான் உண்மையான மகன்கள் இல்லையா...?
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
சரியா சொன்னீர்கள் கலை சார்
இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள்
தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்...
என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
எங்கிருது வந்தது இந்த கருப்பு பணம் ? ஒரு பொருளை ஒருவன் விற்கும்போது அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இருப்பதால் வந்தது இது .இதனை முறியடீக்க என்ன செய்ய வேண்டும் .எல்லாரும் எல்லாவரிற்கும் வரி கட்ட வேண்டும் .யார் கருப்பு பணம் வளர வழி வகுப்பது ?மக்கள் தான் .மெடிக்கல் ஷாபில் ஒரு மாத்திரை வாங்கும் பொது பில் வாங்கினால் வரியுடன் அவர் கொடுப்பார் நாமும் செலுத்டுவோம் .ஆனால் எத்தனை மக்கள் இதனை செய்ய தயார் ?அப்புறம் அரசியல்வாதியை குறை சொல்லி என்னபயன் ?
சரி இதில் அடுத்த நபர் பொருட்களை உற்பத்தி செய்பவர் .இந்தியாவின் ஆனி வேறே சிறு தொகில் முனைவர்கள்தான் ,இதிலும் அனைவரும் வரி கட்டாமல் எப்படி இருப்பது என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள் .இப்படி சிறுக சிறுக சேர ஆரம்பித்த குறுப்பு பணத்தை அரசியல் வாதிகள் மொத்தமாக அரசு திட்டங்களில் இருந்து லவ்ட்டிக்கொண்டு போகிறார்கள்
அரசும் தான் பங்கிற்கு சட்ட திட்டகலை பரவலாக்க வேண்டும் .வருடத்திற்கு 5 லட்சம் நாம் எனது தொழிலில் சம்பாதிக்கிறேன் என்றால் அதற்கு 30 சதம்( 1 1/2 லட்சம் ) வரி என்றால் ,நான் வரி ஏய்ப்புதானே செய்வேன் .இதே போல் டாடா வும் அப்பானியும் அவ்ர்கல் அளவில் (10 ஆயிரம் கோடி ,20 ஆயிரம் கோடி என வரி ஏய்ப்பு செய்கிறார்கள்
அடுத்து (மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்)...(கலை சாரின் வரிகள் )
ஏழயாய் பிறந்தது யாருடைய தவறும் இல்லை .ஆனால் ஏழயாய் இருப்பது அவ்ர்களின் தவறு .அவ்ர்களின் வாழ்க்கை அவ்ர்கல் கையில்தான் . அப்பாவியாய் இருப்பதும் ,ஏமாந்துபோவதும் ஏமாறவிடுவதும் கூட சில சமயங்களில் தவறுதான் (கல்வியறிவு இல்லாத ஏழை விவசாயிகள் ,பழங்குடியினர் தவிர )
ராம்
சரி இதில் அடுத்த நபர் பொருட்களை உற்பத்தி செய்பவர் .இந்தியாவின் ஆனி வேறே சிறு தொகில் முனைவர்கள்தான் ,இதிலும் அனைவரும் வரி கட்டாமல் எப்படி இருப்பது என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள் .இப்படி சிறுக சிறுக சேர ஆரம்பித்த குறுப்பு பணத்தை அரசியல் வாதிகள் மொத்தமாக அரசு திட்டங்களில் இருந்து லவ்ட்டிக்கொண்டு போகிறார்கள்
அரசும் தான் பங்கிற்கு சட்ட திட்டகலை பரவலாக்க வேண்டும் .வருடத்திற்கு 5 லட்சம் நாம் எனது தொழிலில் சம்பாதிக்கிறேன் என்றால் அதற்கு 30 சதம்( 1 1/2 லட்சம் ) வரி என்றால் ,நான் வரி ஏய்ப்புதானே செய்வேன் .இதே போல் டாடா வும் அப்பானியும் அவ்ர்கல் அளவில் (10 ஆயிரம் கோடி ,20 ஆயிரம் கோடி என வரி ஏய்ப்பு செய்கிறார்கள்
அடுத்து (மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்)...(கலை சாரின் வரிகள் )
ஏழயாய் பிறந்தது யாருடைய தவறும் இல்லை .ஆனால் ஏழயாய் இருப்பது அவ்ர்களின் தவறு .அவ்ர்களின் வாழ்க்கை அவ்ர்கல் கையில்தான் . அப்பாவியாய் இருப்பதும் ,ஏமாந்துபோவதும் ஏமாறவிடுவதும் கூட சில சமயங்களில் தவறுதான் (கல்வியறிவு இல்லாத ஏழை விவசாயிகள் ,பழங்குடியினர் தவிர )
ராம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|