புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து ஆன்மிகக் கண்காட்சி: 4 லட்சம் பேர் திரண்டனர்
Page 1 of 1 •
சென்னை, ஜன. 30: சென்னை திருவான்மியூரில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இந்து ஆன்மிக, சேவை கண்காட்சிக்கு 4 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கண்காட்சி நிறைவு நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
உலக கலாசார இணக்க மையம் சார்பில் 3-வது இந்து ஆன்மிக சேவை இலவச கண்காட்சி திருவான்மியூரில் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்து ஆன்மிக நிறுவனங்கள் மக்களுக்கு ஆற்றும் பல்வேறு தொண்டுகளையும், அறநெறிக் கருத்துகளையும் விளக்கும் வகையில் இந்த இலவச கண்காட்சி நடைபெற்றது.
காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி மடம், சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண மடம், ஈஷா யோகா மையம், வாழும் கலை அமைப்பு, மாதா அமிர்தானந்த மயி மடம், தர்ம ரக்ஷன சமிதி, திருப்பதி-திருமலை தேவஸ்தானம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம், ஆரிய சமாஜம், அரவிந்தர் ஆசிரமம், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் திருமடம், அய்யா வைகுண்டர் நற்பணி சங்கம், அகத்தியர் சன்மார்க்க சங்கம், ராஷ்ட்ர சேவிகா சமிதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன.
இந்த அமைப்புகள் தங்களது கல்வி, சமய, சமுதாயப் பணிகளையும் விளக்கியதோடு, ஸ்படிக மாலை முதல், சாமி சிலைகள், விளக்குகள், மூலிகை மருந்துகள், ஆன்றோரின் நூல்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்தன. 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் ஆன்மிக, ஜோதிட, தத்துவ நூல்களையும், பக்தி இசைப் பாட்டல் குறுந்தகடுகளையும், விசிடிக்களையும் விற்பனை செய்தன.
மொத்தமுள்ள 146 அரங்குகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களில் ஆன்மிக, வழிபாட்டு நூல்களை வாங்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர். மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்கள், ஜோதிட நூல்களும் அதிக அளவில் விற்பனையானது.
வலங்கைமானில் உள்ள வேதபாடசாலையின் சின்னஞ்சிறு மாணவர்கள் குழுவினர் வேத மந்திரங்களை உச்சரித்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தினர்.
பல்வேறு அரங்குகளில் பார்வையாளர்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல இலவச கண் மருத்துவ சோதனையும் நடத்தப்பட்டது. காஞ்சி காமகோடி அறக்கட்டளை குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனையும் நடைபெற்றது.
பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை சார்பில் வாகன விபத்துகளில் இருந்து காக்க இயந்திர படங்களும், சேமித்த தொகை நிலைக்கவும் மந்திர மூலிகை பாக்கெட்டுகளும் பக்தர்களை மிகவும் கவர்ந்தன.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் சேவா இன்டர்நேஷனல் அமைப்பு பிரத்யேக அரங்கை அமைத்திருந்தது.
கண்காட்சியின் நுழைவு வாயிலில் அரிய மூலிகைகளின் சிறப்பையும், அவற்றின் நோய் தீர்க்கும் தெய்வீகத் தன்மைகளையும் விளக்கும் வகையில் மூலிகையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குறைந்த விலை உணவகமும், ஆன்மிக சொற்பொழிவு அரங்கமும் தினமும் நிரம்பி வழிந்தது.
நன்றி தினமணி
உலக கலாசார இணக்க மையம் சார்பில் 3-வது இந்து ஆன்மிக சேவை இலவச கண்காட்சி திருவான்மியூரில் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்து ஆன்மிக நிறுவனங்கள் மக்களுக்கு ஆற்றும் பல்வேறு தொண்டுகளையும், அறநெறிக் கருத்துகளையும் விளக்கும் வகையில் இந்த இலவச கண்காட்சி நடைபெற்றது.
காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி மடம், சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண மடம், ஈஷா யோகா மையம், வாழும் கலை அமைப்பு, மாதா அமிர்தானந்த மயி மடம், தர்ம ரக்ஷன சமிதி, திருப்பதி-திருமலை தேவஸ்தானம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம், ஆரிய சமாஜம், அரவிந்தர் ஆசிரமம், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் திருமடம், அய்யா வைகுண்டர் நற்பணி சங்கம், அகத்தியர் சன்மார்க்க சங்கம், ராஷ்ட்ர சேவிகா சமிதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன.
இந்த அமைப்புகள் தங்களது கல்வி, சமய, சமுதாயப் பணிகளையும் விளக்கியதோடு, ஸ்படிக மாலை முதல், சாமி சிலைகள், விளக்குகள், மூலிகை மருந்துகள், ஆன்றோரின் நூல்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்தன. 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் ஆன்மிக, ஜோதிட, தத்துவ நூல்களையும், பக்தி இசைப் பாட்டல் குறுந்தகடுகளையும், விசிடிக்களையும் விற்பனை செய்தன.
மொத்தமுள்ள 146 அரங்குகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களில் ஆன்மிக, வழிபாட்டு நூல்களை வாங்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர். மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்கள், ஜோதிட நூல்களும் அதிக அளவில் விற்பனையானது.
வலங்கைமானில் உள்ள வேதபாடசாலையின் சின்னஞ்சிறு மாணவர்கள் குழுவினர் வேத மந்திரங்களை உச்சரித்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தினர்.
பல்வேறு அரங்குகளில் பார்வையாளர்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல இலவச கண் மருத்துவ சோதனையும் நடத்தப்பட்டது. காஞ்சி காமகோடி அறக்கட்டளை குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனையும் நடைபெற்றது.
பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை சார்பில் வாகன விபத்துகளில் இருந்து காக்க இயந்திர படங்களும், சேமித்த தொகை நிலைக்கவும் மந்திர மூலிகை பாக்கெட்டுகளும் பக்தர்களை மிகவும் கவர்ந்தன.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் சேவா இன்டர்நேஷனல் அமைப்பு பிரத்யேக அரங்கை அமைத்திருந்தது.
கண்காட்சியின் நுழைவு வாயிலில் அரிய மூலிகைகளின் சிறப்பையும், அவற்றின் நோய் தீர்க்கும் தெய்வீகத் தன்மைகளையும் விளக்கும் வகையில் மூலிகையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குறைந்த விலை உணவகமும், ஆன்மிக சொற்பொழிவு அரங்கமும் தினமும் நிரம்பி வழிந்தது.
நன்றி தினமணி
மக்களின் ஆன்மீக உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது! நன்றி மணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மகிழ்ச்சி..... பகிர்வுக்கு நன்றி நண்பா
- Sponsored content
Similar topics
» ஹசாரேக்கு ஆதரவான பேரணி: மும்பையில் 1 லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் தொண்டர்கள் திரண்டனர்-1 லட்சம் பேர் கைது
» திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் தொண்டர்கள் திரண்டனர்-1 லட்சம் பேர் கைது
» திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|