புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_m10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 
48 Posts - 51%
heezulia
 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_m10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_m10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_m10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_m10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_m10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 
48 Posts - 51%
heezulia
 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_m10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_m10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_m10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_m10 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 8:43 am


தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் சாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா? ஜி.ராமகிருஷ்ணன்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்டது இழப்புதான் ஊழல் அல்ல என்று மாநில முதல்வர் கருணாநிதி பேசியும், எழுதியும் வருகிறார்.திமுக தலைவர்களும் இதையே கூறி வருகிறார்கள்.

முதல்வர் தில்லிக்கு சென்றிருந்த அதே நாளில்தான் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இதே நாளில்தான் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ்பட்டீல் தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபிலிடம் அளித்துள்ளது.

இந்த அறிக்கையில் தவறிழைத்தவர் பட்டியலில் ஆ.ராசாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இவ்வளவு நடந்த பிறகும் இன்னமும் கூட திமுக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. இழப்புதான் ஏற்பட்டுள்ளது என்று கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி கூறிவருகின்றனர்.

மக்களுக்கு மானியம் வழங்குவதால் ஏற்படும் இழப்பு போன்றதுதான் இதுவும் என்று விசித்திரமான முறையில் வியாக்கியானம் செய்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எத்தனை ஏழை-எளிய மக்கள் பயன்பெற்றார்கள். இல்லையே - பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் அல்லவா கொழுத்த ஆதாயம் அடைந்துள்ளனர்.

மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டால் நாட்டின் கஜானாவிற்கு வந்திருக்கவேண்டிய ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மட்டும் கூறவில்லை. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காக பல்வேறு விதி மீறல்கள் நடந்துள்ளன என்றும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

முந்தைய பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையான முதலில் வருபவருக்கே முன்னுரிமை, என்ற நடைமுறைதான் 2ஜி ஒதுக்கீட்டிலும் பின்பற்றப்பட்டது என்று அப்பாவி போல ஆ. ராசா திரும்ப திரும்ப கூறிவருகிறார்.

ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடைமுறை தவறு என்ற நிலையில் திரும்பச் செய்வதன் மூலம் நியாயப்படுத்தி விட முடியாது என்பது ஒருபுறமிருக்க முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற முறைக்கூட 2ஜி ஒதுக்கீட்டு விஷயத்தில் சரியாக பின்பற்றப்படவில்லை என்று சிஏஜி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஏலம் விடும் தேதி குறிப்பிட்ட சில கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையில் பலமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 21 நிறுவனங்கள் 232 மனுக்கள் செய்திருந்த நிலையில் தொலைதொடர்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஏலத்தேதியை மாற்றியமைத்து மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

ஏலத்தேதியன்று பிற்பகல் 3.30 மணிக்கு வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டுமென்று பிற்பகல் 2.45 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் மட்டும் 2.45 மணிக்கு முன்பே வரைவோலையை எடுத்து மும்பையில் உள்ள அலுவலகத்தில் செலுத்தியுள்ளன.

இதன் மூலம் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அல்ல, சிலர் மட்டுமே முதலில் வரும்வகையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

சில நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கும் வகையிலும் மற்ற நிறுவனங்களை தடுக்கும் வகையிலும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சிஏஜி தெளிவாகக் கூறியுள்ளது. இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, எவ்வாறு திட்டமிட்டு அந்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் சிஏஜி தமது அறிக்கையில் கூறியுள்ளது.

செல்பேசி இணைப்புகள் பெருமளவு அதிகரித்திருந்த நிலையில், தொலை தொடர்பு கட்டமைப்பு பெருமளவு விரிவடைந்திருந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு விலையிலேயே 2008-ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில் இல்லை.

மக்களின் நலன் கருதியே இவ்வாறு செய்யப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு அடிமாட்டு விலைக்கு அலைவரிசை ஒதுக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு நயா பைசா கூட தொலைபேசி கட்டணம் குறைக்கப்படவில்லை. மாறாக குறிப்பிட்ட சில நிறுவனங்கள்தான் கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்துள்ளன.

சரியான விலை நிர்ணயிக்குமாறு பிரதமர் ஆ.ராசாவுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் பிரதமரின் வழிகாட்டுதல் மீறப்பட்டுள்ளது. ஆ.ராசா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பிரதமருடனும் அன்றைய அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனும் பேசிய அடிப்படையிலேயே காரியங்கள் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.

அவ்வாறு ஆலோசிக்கப்பட்ட விஷயம் என்ன என்பது குறித்து பிரதமரோ, பிரணாப்முகர்ஜியோ இதுவரை எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கின்றனர்.

ஆ.ராசா தலித் என்பதால் தான் இவ்வாறு பழிவாங்கப்படுகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். இந்த காரணத்திற்காகத்தான் இந்தியாவின் பெருமுதலாளிகளான டாடாவும், அம்பானியும், அதிகாரத் தரகர் நீராராடியா மூலம் மீண்டும் ஆ.ராசாவை அமைச்சராக்க துடித்தார்களா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தலித் மக்களின் பால் திமுகவின் அணுகுமுறை என்ன என்பதற்கு உத்தப்புரத்தில் ஆலய வழிபாட்டு உரிமையை மறுக்க ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்த சம்பவமே சாட்சியம் கூறும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தபோது மத்திய தொலை தொடர்புத்துறை செயலாளராக இருந்த பி.ஜே.தாமசை ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் ஆணையராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு. தாமஸ் ஏற்கனவே பாமாயில் இறக்குமதி ஊழலில் சிக்கியவர்.

அது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இவரது நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண அறிக்கையில் தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இருப்பது தெரியவே தெரியாது என்று ஓங்கி ஒரே போடாக போட்டது.

ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தாமஸ் மீது குற்றச்சாட்டு இருப்பது தேர்வுக்குழுவுக்கு தெரியும் என்கிறார். ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. ஊழல் செய்வதிலும் அதை மறைக்க முயல்வதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.



 தலித் என்பதால்தான் டாடாவும், ராடியாவும் ராசாவை மீண்டும் அமைச்சராக்க துடித்தார்களா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 02, 2011 9:37 am

அய்யோ இந்த பெருசுக்கு ஒரு சாவே வராதா?தமிழின் வாழ்வில் தழைக்கவே முடியாதா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக