புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
5 Posts - 63%
heezulia
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்குப் பாதுகாப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 12:29 pm

என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவில் தன்னந்தனியே பயம் இல்லாமல் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றுதான் இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் பெற்ற நாடு என்று, மகாத்மா காந்தி கூறினார். ஆனால், சாலைகளில் அல்ல, ஓடும் ரெயிலிலேயே தன்னந்தனியாக ஒரு பெண் பயணம் செய்ய முடியாத ஒரு அவமானமான நிலை சமீபத்தில் நடந்துள்ளது. முன்பெல்லாம் ரெயில் பயணம் என்றால், மிகவும் வசதிமிக்க, பாதுகாப்புள்ள பயணமாக இருந்தது. பெண்கள் தனியாக பயணம் செய்ய ரெயில் பயணம்தான் பொருத்தமானது என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது ரெயில் பயணங்களில் எந்தவிதமான வசதியும் இல்லை என்பது ஒருபக்கம். அதுவும் தெற்கு ரெயில்வே என்றால் இன்னும் பழையகாலத்து ரெயில் பெட்டிகளிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. எலிகள், கரப்பான் பூச்சிகள் என்று மற்றொரு பக்கம். எத்தனையோ பேர் எலிகளுக்கு தங்கள் உணவு பொருட்களை எல்லாம் இழந்தாலும், ரெயில்வே நிர்வாகம் அதையெல்லாம் கவனிப்பதாக தெரியவில்லை.

இப்போது பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொச்சியில் ஒரு வணிக வளாகத்தில் வேலைபார்க்கும் 23 வயது பெண், ஷோரனூர் அருகேயுள்ள தன் வீட்டுக்கு செல்வதற்காக ரெயிலில் பயணம் செய்தார். தனது திருமணம் பற்றி முடிவு செய்வதற்காக அவர் ஆயிரம் கனவுகளோடு எர்ணாகுளம்-ஷோரனூர் பாசஞ்சர் ரெயிலில் இரவில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்தார். திருச்சூர் தாண்டியவுடன் அந்த பெட்டியில் இருந்த எல்லோரும் இறங்கிவிட்டனர். வள்ளத்தோல் நகர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டவுடன் ஒற்றைக்கை உள்ள ஒருவன் ஓடிப்போய் அநëத ரெயில் பெட்டியில் ஏறினான். சற்று நேரத்தில் அந்த பெண்கள் பெட்டியில் பயணம் செய்த பெண்ணின் கூக்குரல் பக்கத்து பெட்டிகளுக்கு கேட்டது. அடுத்தவருக்கு ஆபத்து என்றால் முடங்கி படுத்துக்கொள்ளும் குணமுடைய அடுத்த பெட்டியில் பயணம் செய்தவர்கள் யாரும் ரெயிலை இடையில் நிறுத்தவோ, அந்த பெண்ணை காப்பாற்றவோ முயற்சி செய்யவில்லை. வெட்டிக்கத்திரி ரெயில் நிலையத்துக்கும், செருதுருத்தி ரெயில் நிலையத்துக்கும் இடையே அந்த ஒற்றைக்கை மனிதன், அந்த பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, தானும் குதித்துவிட்டான். ரெயிலில் இருந்து விழுந்த அந்த பெண்ணுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டது. மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டிருந்தது. மூளையில் இருந்தும் ரத்தம் கசிந்தது. பாவி பயல் காயம் அடைந்த அந்த பெண்ணை அதோடு விட்டுவிடாமல், வெறித்தனமாக கற்பழித்திருக்கிறான். இந்த ஒற்றைக்கை மனிதனின் கொடூர செயல் நாட்டையே உலுக்கிவிட்டது.

இந்த கொடூர செயலை செய்த ஒற்றைக்கை மனிதன் விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். பொதுவாக முன்பெல்லாம் ரெயில் பெட்டிகளில் அதுவும், 2-ம் வகுப்பு ரிசர்வேஷன் பெட்டியில் பெண்களுக்கு தனியாக 6 பெர்த்துகள் ஒதுக்கப்பட்டு, அதை மூடிக்கொள்ளும் வசதியும் இருக்கும். தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இப்போது அந்த வசதிகளை எடுத்துவிட்டார்கள். மீண்டும் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பெண்களுக்கு என சில பெர்த்துகளை ஒதுக்க வேண்டும். ரெயில்வே போலீசிலும், ரெயில்வே பாதுகாப்பு படையிலும் ஏராளமான பெண் போலீசார் இருக்கிறார்கள். அவர்களை பெண்கள் பெட்டியிலும், பெண்கள் அதிகம் பயணம் செய்யும் பெர்த்துகளிலும் பாதுகாப்புக்காக நியமிக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்புக்கு இனி அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ரெயில் பெட்டிகளில் தேவையில்லாமல் பொருட்களை விற்க வருகிறவர்கள், பிச்சைக்காரர்களை தடை செய்யவேண்டும். இந்த ஈன செயலை செய்தவர் ஒரு கை உள்ளவன். எனவே பாதுகாப்பு என வரும்போது பாவம் பரிதாபம் பார்க்கவே கூடாது. ஓடும் ரெயில்களில் குறிப்பாக, இரவு ரெயில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் ரெயில் நிலையங்களிலும் சந்தேகத்துக்கிடமான யாரையும் நடமாவிடக்கூடாது. மொத்தத்தில் ரெயில் பயணம் என்பதை பாதுகாப்பான, வசதியான பயணமாக்க நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுக்க வேண்டும்.

தினதந்தி தலையங்கம்



பெண்களுக்குப் பாதுகாப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 08, 2011 12:36 pm

இந்த ஈன செயலை செய்தவன் ஒரு மனிதனே இல்லை.காயம்பட்ட பெண்ணை கற்பழிச்சு இருக்கானே,அவன எல்லாம் கல்லால் அடிச்சே சாகடிக்கணும்.



பெண்களுக்குப் பாதுகாப்பு Uபெண்களுக்குப் பாதுகாப்பு Dபெண்களுக்குப் பாதுகாப்பு Aபெண்களுக்குப் பாதுகாப்பு Yபெண்களுக்குப் பாதுகாப்பு Aபெண்களுக்குப் பாதுகாப்பு Sபெண்களுக்குப் பாதுகாப்பு Uபெண்களுக்குப் பாதுகாப்பு Dபெண்களுக்குப் பாதுகாப்பு Hபெண்களுக்குப் பாதுகாப்பு A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக