புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Saravananj | ||||
mini | ||||
E KUMARAN | ||||
King rafi | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதி விளையாடும் போது... (ஆன்மிகம்)
Page 1 of 1 •
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
- வைரம் ராஜகோபால்
ஞானானந்தம்
மனிதனாகப் பிறந்தவர்கள் எல்லாரும் சுகமாக வாழவே விரும்புகின்றனர். மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பயன்படுவது, ஜாதகம், ஜோசியம், குறி சொல்லுதல் போன்றவை தான்.
ஒருவன், சுகமாக இருக்கும்போது, தன் வாழ்க்கை இப்படியே இருக்குமா; எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பதில்லை; எந்த ஜோசியரிடமும் போய், தன் ஜாதகத்தைக் காண்பித்து, "சார், நான் இவ்வளவு சுகமாக இருக்கிறேனே! இதற்கு என்ன காரணம்? எதிர்காலத்திலும் நான் இதே மாதிரி இருப்பேனா?' என்று கேட்பதில்லை; ஆனால், ஏதாவது சிரமம் ஏற்பட்டு,
வாழ்க்கையில் ஒரு தாழ்வு ஏற்படும்போது தான் ஜோசியரை தேடி ஓடுகிறான்.
இவர்களுக்கு ஆறுதல் அளிக்க தான், எத்தனை வகை ஜோசியம் இருக்கிறது.
சிலர் சொல்வதில், சில விஷயங்கள் சரியாக இருக்கிறது; சிலர் சொல்வதில், எதுவுமே நடப்பதில்லை. இது யாருடைய தவறு அல்லது குற்றம் என்பதைப் பற்றி விவாதிப்பதில் பிரயோஜனமில்லை. அவரவர் ஏதோ ஒருமுறையைப் பின்பற்றி ஜோசியமோ, ஆருடமோ, குறியோ சொல்கின்றனர். அது பலிப்பதும், பலிக்காததும் கேட்பவனுடைய விதியையும் பொறுத்துள்ளது.
நீதிமன்றத்தில் பெரிய வியாபாரியின் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கு சாதகமானால், பல லட்சங்கள் கிடைக்கும்; பாதகமானால், பல லட்சங்கள் நஷ்டமாகும். வழக்கின் தீர்ப்பும் அடுத்த வாரம் சொல்லப்படுவதாக இருந்தது!
இவருக்கு அபிமான ஜோசியர் ஒருவர் இருந்தார். அவரிடம் இதுபற்றி கேட்டார். அவரும், இவருடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து. "சார், இப்போ இருக்கிற கிரக நிலைப் பிரகாரம் உங்கள் வழக்கு தீர்ப்பு சொல்வதாயிருந்தால், உங்களுக்கு பாதகமாகவே முடியும்; இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பின் தீர்ப்பு வழங்குவதானால், அப்போது கிரகங்கள் சாதகமான இடங்களுக்கு வந்து விடுமாதலால், தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்...' என்றார்.
வியாபாரிக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. "அடுத்த வாரம் தீர்ப்பு ல்லிடுவாங்களே... இப்போ, என்ன செய்யலாம்?' என்று கேட்டார்.
மறுபடி இரண்டு பக்கம் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, "சார், இது ஆகஸ்ட்
மாதம். வருகிற அக்டோபர் மாதம் உங்கள் வழக்கு தீர்ப்பு சொல்வதானால்,
உங்களுக்கு வெற்றி! எப்படியாவது முயற்சி செய்து, தீர்ப்பு சொல்வதை
ஒத்திவைக்க ஏற்பாடு செய்து விடுங்கள். அது போதும்...' என்றார் ஜோசியர்.
வியாபாரியும் எப்படியெல்லாமோ சிரமப்பட்டு, அடுத்த வாரம் சொல்ல வேண்டிய தீர்ப்பை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்க ஏற்பாடு செய்துவிட்டார். அக்டோபர் பத்தாம் தேதிக்கு தீர்ப்பு என்று சொன்னார். ஜோசியரும், "பயமே வேண்டாம். வெற்றி உங்களுக்குத் தான்...' என்றார். அந்த நாளும் வந்தது. வியாபாரியும், தன் வக்கீலோடு கோர்ட்டுக்குப் போனார். அங்கு ஒரு அதிர்ச்சி! பழைய நீதிபதி, ஒரு மாதம் முன்பே ரிடையர்மெண்டுக்கு முன் விடுமுறையில் சென்று விட்டார். இனிமேல் அவர் கோர்ட்டுக்கு வரமாட்டார். புதிய நீதிபதி வந்து விட்டார்.
இந்த வழக்கு சம்பந்தமான விபரங்களை படித்துப் பார்த்து, அன்றே தீர்ப்பும் சொல்லி விட்டார். வியாபாரிக்கு பாதகமாகவே தீர்ப்பு அமைந்து விட்டது!
வியாபாரிக்கும், வக்கீலுக்கும் தலை சுற்றியது!
ஜோசியரை தேடி, அவர் வீட்டுக்கு ஓடினார் வியாபாரி. அதற்கு முன்னமேயே வீட்டை காலி செய்து, வெளியூருக்கு போய் விட்டார் ஜோசியர்.
விதி
என்று ஒன்று விளையாடும்போது, ஜாதகம் என்ன செய்யும், ஜோசியம் என்ன
செய்யும், கிளி என்ன செய்யும்...இதெல்லாம் மன ஆறுதலுக்கானது தான்.
* * *
நன்றி வாரமலர்
ஞானானந்தம்
மனிதனாகப் பிறந்தவர்கள் எல்லாரும் சுகமாக வாழவே விரும்புகின்றனர். மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பயன்படுவது, ஜாதகம், ஜோசியம், குறி சொல்லுதல் போன்றவை தான்.
ஒருவன், சுகமாக இருக்கும்போது, தன் வாழ்க்கை இப்படியே இருக்குமா; எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பதில்லை; எந்த ஜோசியரிடமும் போய், தன் ஜாதகத்தைக் காண்பித்து, "சார், நான் இவ்வளவு சுகமாக இருக்கிறேனே! இதற்கு என்ன காரணம்? எதிர்காலத்திலும் நான் இதே மாதிரி இருப்பேனா?' என்று கேட்பதில்லை; ஆனால், ஏதாவது சிரமம் ஏற்பட்டு,
வாழ்க்கையில் ஒரு தாழ்வு ஏற்படும்போது தான் ஜோசியரை தேடி ஓடுகிறான்.
இவர்களுக்கு ஆறுதல் அளிக்க தான், எத்தனை வகை ஜோசியம் இருக்கிறது.
சிலர் சொல்வதில், சில விஷயங்கள் சரியாக இருக்கிறது; சிலர் சொல்வதில், எதுவுமே நடப்பதில்லை. இது யாருடைய தவறு அல்லது குற்றம் என்பதைப் பற்றி விவாதிப்பதில் பிரயோஜனமில்லை. அவரவர் ஏதோ ஒருமுறையைப் பின்பற்றி ஜோசியமோ, ஆருடமோ, குறியோ சொல்கின்றனர். அது பலிப்பதும், பலிக்காததும் கேட்பவனுடைய விதியையும் பொறுத்துள்ளது.
நீதிமன்றத்தில் பெரிய வியாபாரியின் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கு சாதகமானால், பல லட்சங்கள் கிடைக்கும்; பாதகமானால், பல லட்சங்கள் நஷ்டமாகும். வழக்கின் தீர்ப்பும் அடுத்த வாரம் சொல்லப்படுவதாக இருந்தது!
இவருக்கு அபிமான ஜோசியர் ஒருவர் இருந்தார். அவரிடம் இதுபற்றி கேட்டார். அவரும், இவருடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து. "சார், இப்போ இருக்கிற கிரக நிலைப் பிரகாரம் உங்கள் வழக்கு தீர்ப்பு சொல்வதாயிருந்தால், உங்களுக்கு பாதகமாகவே முடியும்; இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பின் தீர்ப்பு வழங்குவதானால், அப்போது கிரகங்கள் சாதகமான இடங்களுக்கு வந்து விடுமாதலால், தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்...' என்றார்.
வியாபாரிக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. "அடுத்த வாரம் தீர்ப்பு ல்லிடுவாங்களே... இப்போ, என்ன செய்யலாம்?' என்று கேட்டார்.
மறுபடி இரண்டு பக்கம் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, "சார், இது ஆகஸ்ட்
மாதம். வருகிற அக்டோபர் மாதம் உங்கள் வழக்கு தீர்ப்பு சொல்வதானால்,
உங்களுக்கு வெற்றி! எப்படியாவது முயற்சி செய்து, தீர்ப்பு சொல்வதை
ஒத்திவைக்க ஏற்பாடு செய்து விடுங்கள். அது போதும்...' என்றார் ஜோசியர்.
வியாபாரியும் எப்படியெல்லாமோ சிரமப்பட்டு, அடுத்த வாரம் சொல்ல வேண்டிய தீர்ப்பை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்க ஏற்பாடு செய்துவிட்டார். அக்டோபர் பத்தாம் தேதிக்கு தீர்ப்பு என்று சொன்னார். ஜோசியரும், "பயமே வேண்டாம். வெற்றி உங்களுக்குத் தான்...' என்றார். அந்த நாளும் வந்தது. வியாபாரியும், தன் வக்கீலோடு கோர்ட்டுக்குப் போனார். அங்கு ஒரு அதிர்ச்சி! பழைய நீதிபதி, ஒரு மாதம் முன்பே ரிடையர்மெண்டுக்கு முன் விடுமுறையில் சென்று விட்டார். இனிமேல் அவர் கோர்ட்டுக்கு வரமாட்டார். புதிய நீதிபதி வந்து விட்டார்.
இந்த வழக்கு சம்பந்தமான விபரங்களை படித்துப் பார்த்து, அன்றே தீர்ப்பும் சொல்லி விட்டார். வியாபாரிக்கு பாதகமாகவே தீர்ப்பு அமைந்து விட்டது!
வியாபாரிக்கும், வக்கீலுக்கும் தலை சுற்றியது!
ஜோசியரை தேடி, அவர் வீட்டுக்கு ஓடினார் வியாபாரி. அதற்கு முன்னமேயே வீட்டை காலி செய்து, வெளியூருக்கு போய் விட்டார் ஜோசியர்.
விதி
என்று ஒன்று விளையாடும்போது, ஜாதகம் என்ன செய்யும், ஜோசியம் என்ன
செய்யும், கிளி என்ன செய்யும்...இதெல்லாம் மன ஆறுதலுக்கானது தான்.
* * *
நன்றி வாரமலர்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நடைமுறை வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிறந்த பதிவு
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|