ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடன்..!

+3
arsad
உதயசுதா
NAKKEERAN
7 posters

Go down

என்னுடன்..! Empty என்னுடன்..!

Post by NAKKEERAN Tue Feb 01, 2011 4:18 pm

திர்பாராவிதமாக நான் திரும்பியபோதுதான்
கவனித்தேன்
நீ என்னைத் திரும்பிப்பார்த்ததை

சிலையாகிப்போனேன்.

வைத்தகண் வைத்ததுதான்.அசையவேயில்லை.
நீயும் அசையவில்லை.
மூன்றடி தூரம்தான் நமக்கிடையில்.
அந்த மூன்றடிக்குள் நான் முக்குளித்துப்போனேன்.

நான் தலை கவிழ்க்க நீயும் தலை கவிழ்க்கிறாயே!
ஆ!
நான் பார்த்தால் நீயும் பார்க்கிறாய்
நமக்குள் எத்தனை ஒற்றுமை.
நான் புன்னகைக்க நீயும் புன்னகைக்கிறாய்.
ஒருநாளேனும் பார்க்காமல் விட்டதில்லை
நான்-உன்னை
நீ-என்னை.

எங்கேனும் செல்லமுன்பு
உன் முன்னால் வந்து நின்று
உன் முகம்,விழி பார்த்து
உன் புன்னகையில் விழித்துச் சென்றால்தான்
உள்ளத்தில் ஓர் திருப்தி.

அடுத்தவர் பார்வையில் சந்திப்பதைவிட
தனிமையில் சந்திக்கும்போதுதான்
சந்திப்பு இனிக்கிறது.

உன் விழி தீண்டும்போது
நான்கூட அழகாகிறேன்.
உன் முகம் வாடும்போது
நானும்தான் வாடிப்போகிறேன்.

நீ ஒரு விந்தைதான்
மகிழ்ச்சியாயிருக்கும்போது மகிழ்ச்சியைக் காட்டுவதும்
தளர்ச்சியாய் இருக்கும்போது தளர்ச்சியைக் கூட்டுவதும்
உன்னால்தான் முடிகிறது.

நீ எனக்குமட்டும்தான்.
இது படைத்தவன் எழுதிவைத்த அழியாவிதி.
உயிருள்ள நாள்வரை தினந்தினம்
நான் பார்த்துக்கொண்டேயிருப்பேன்-உன்னை
சந்தித்துக்கொண்டேயிருப்பேன்.

என் துக்கத்தின் கதவுகளை
கண்ணீரால் கழுவும்போதும்
என் பக்கத்தில் எவருமற்று
தனிமையில் துவழும்போதும்
நானழுதால் நீ அழுது
நான் சிரித்தால் நீ சிரித்து
ஈருடலும் ஓருயிரும் நாம்தானே என்றுரைத்து
என்னோடு ஒன்றான என் துணையே என் இணையே
எனக்குமட்டும் உரித்தான ஒரேயொரு தனியுறவே

இவனிதயம் உரைப்பதொன்றும் பொய்யல்ல மெய்யேயென
நீயுணர்வாய்-நானறிவேன்.
எனக்கு நீ மட்டும்-உனக்கு நான் மட்டும்.
இச்செய்தி உலகெட்டும்.
படைத்தவனும் காத்தவனும் கரந்தவனும்
வரைந்துவிட்ட
விதியோவியத்தின் தத்துவம் இது.
பிரிக்கவே முடியாத இணைப்புத்தான் இது.

நெடுநேரம் நிற்கின்றோமே.. எவரேனும் பார்த்துவிட்டால்?
என்னைத்தான் பழிப்பார்கள்.
நானும் போகின்றேன்,நீயும் போ இப்போது.
மறுபடியும் சந்திப்போம் நாளைக்கும்
இப் பொழுது.

ஆ..!

உன் பார்வை சொல்லும் சேதி புரிகிறது.
"யாருமே இல்லை இங்கு நம்மைக் காண்பதற்கு"
என்று பார்வையால் சொல்கின்றாய்.
புரிகிறது,புரிகிறது.!

இப்படியே நிற்கலாம்தான்.
இன்றென்ன,நாளையென்ன...
காலமெல்லாம்.!
விழிகளால் உரசலாம்,
உரசிக்கொண்டேயிருக்கலாம்.
தவறில்லை.

இருந்தாலும்,
உறவே-என்
வயிற்றுக்குப் பசிக்கிறதே!
என் செய்வேன்.?

உடுப்பி ஹோட்டலுக்கு சட்டென்று ஓடிப்போய்
இட்டிலியும் சட்டினியும் இடித்து விழுங்கிவிட்டு
பட்டென்று ஓடி வந்துன்
பார்வையிலே நான் நுழைவேன்.
முப்பதே நிமிடம்தான்
பிரியாத விடை தா-என்
"கண்ணாடி விம்பமே."
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

Back to top Go down

என்னுடன்..! Empty Re: என்னுடன்..!

Post by உதயசுதா Tue Feb 01, 2011 4:22 pm

இப்ப எல்லாம் இப்படி ஆரம்பிச்சுட்டாங்கப்பா?


இருந்தாலும் கவிதை வரிகள் அழகு.


என்னுடன்..! Uஎன்னுடன்..! Dஎன்னுடன்..! Aஎன்னுடன்..! Yஎன்னுடன்..! Aஎன்னுடன்..! Sஎன்னுடன்..! Uஎன்னுடன்..! Dஎன்னுடன்..! Hஎன்னுடன்..! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்னுடன்..! Empty Re: என்னுடன்..!

Post by arsad Tue Feb 01, 2011 4:26 pm

அருமயான கவி......... என்னுடன்..! 678642
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

என்னுடன்..! Empty Re: என்னுடன்..!

Post by சிவா Tue Feb 01, 2011 4:32 pm

கண்ணாடி முன் எவ்வளவு நேரம்தான் நிற்பது?

அழகான கவிதை!


என்னுடன்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னுடன்..! Empty Re: என்னுடன்..!

Post by அருண் Tue Feb 01, 2011 6:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்னுடன்..! Empty Re: என்னுடன்..!

Post by அசோகன் Tue Feb 01, 2011 6:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முதல் கவிதையே முத்தாய்ப்பாய்..........
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

என்னுடன்..! Empty Re: என்னுடன்..!

Post by கலைவேந்தன் Tue Feb 01, 2011 9:20 pm

அழகான கவிதை.... தைவிக னகாழஅ.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்னுடன்..! Empty Re: என்னுடன்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum