புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேவையின் சம்பளம் மரணமா?
Page 1 of 1 •
- sinthu sivasankarபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 28/01/2011
என்னை எல்லோருக்கும் தெரியும்
ஆனால் கண்டுக்க மாட்டார்கள் .
சில பேருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்
சிலருக்கு என்னை பிடிக்காது
பிடித்த சிலரும் என்னை
ஆரம்பத்தில் நன்றாக பாதுகாப்பார்
அறைக்குள்ளே பூட்டி வைப்பார்
பார்ப்பதற்கு பலபேர் வருவார்
பெண்களில் பல பேர்
ஆண்களில் சில பேர்
என்னை தொட்டு தொட்டு பார்ப்பார்
நான் எனக்குள்ளே சிரித்துக் கொள்வேன்...
கடைசியில் என்னை பிடிக்க வில்லை என்பார்
நான் நொந்து போய் விடுவேன் ...
என்னோடு அறையினுள் அடை பட்ட
மற்றவர்களில் சிலர் எம்மை விட்டு பிரிகையில்
வேதனையுடன் விடை கொடுப்போம்
எம் வேதனை எம் எஜமானிகளுக்கு புரிவதே இல்லை ...
இப்படி தான் நானும் அவர்களை போல்
ஒரு நாள் அனுப்ப பட்டேன்
பிரிய மனம் இன்றி பிரிந்து சென்றேன் ...
என்னை கூட்டி போன என் எஜமானி
அங்கு ஓர் அறையினுள் என்னை பூட்டி வைத்தார் ...
மறு நாள் தன்னோட சேர்த்தே என்னையும்
போகிற இடமெல்லாம் அழைத்து சென்றாள் ..
நானும் என் எஜமானி கூடவே ஒட்டிக் கொண்டேன் ...
சில பேர் என்னை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர்
பெருமை பட்டு கொண்டேன்
சில பேர் இதை எதுக்கு கூட்டி வந்தே என்றது போல் பார்த்தனர்
அப்போ எல்லாம் கூணிக் குறுகிப் போவேன் ...
நாள் பூரா எஜமானி கூடவே இருந்தேன்
அவர்கள் இழுத்த இழுப்புகெல்லாம் இழுப்பட்டேன் ..
பொழுது சாய்ந்ததும் என்னை
மூலையில் இருத்தி விட்டாள்..
அதற்க்கு பிறகு என்னை கண்டுக்கவே இல்லை ..
அவர்கள் போகும் போதும் வரும் போதும்
உழக்கு பட்டேன் சீண்ட பட்டேன் தீண்ட பட்டேன்
பகல் எல்லாம் உழைத்த களைப்பு
ஒரு புறம் இப்ப படும் அவஸ்தை ஒரு புறம்
அசதியில் உறங்கி விட்டேன் ...
என் உடலில் எதோ பாரமாய் விழ
திடுக்கிடுகிறேன் என்னை போல இன்னும்
பல பேர் எனக்கு மேலே நசுக்க பட்டு அடியில் கிடக்கிறேன் ...
எதோ பேசுகிறார்கள் ஆரவாரமாய் ...
எதுவுமே விளங்கவில்லை ...
அம்மா என்று ஒரு குரல் கேட்கும்
வந்துட்டியா என்று எஜமானி சொல்வாள்
மறு நிமிடம் நான் இருக்கும் திசைக்கு
எஜமானியின் கைகள் நீளும் ..
வந்தவன் எங்களை குண்டு கட்டாய் கட்டி தூக்குவான்
உடல் நோகும் நாம் கத்தினாலும்
வந்தவன் பொருட்படுத்த மாட்டான்...
எங்கேயோ கொண்டு போவார்
கட்டுகளை அவிழ்ப்பார்
தண்ணிக்குள் அமுக்கி வைத்திருப்பார்
மூச்சடைக்கும் வரை
அவனுக்கு கவலையே இல்லை ..
அவன் கோபம் தீரும் வரை அடிப்பான்
நான் குமுறுவது அவனுக்கு கேட்குதோ இல்லையோ
மீண்டும் மீண்டும் இது தொடரும்
அவன் அலுவல் முடியும் வரை ..
.
எல்லாவற்றையும் தாங்கி கொண்டு இருப்பேன் .....
தினம் தினம் இதே கொடுமை ...
ஒருநாள் உடம்பெல்லாம் காயப்பட்டு
தோல் கிழிந்து தொங்கும் நிலைக்கு வந்தேன் ..
ரொம்ப நொந்து போனேன்...
ஆனால் எஜமானி என்னை கண்டதுமே
என்னை அடித்தவனை திட்ட
மனம் குளிர்ந்து போனேன்
எனக்காக பேசுகிறாளே என்று எண்ணம்
பார்த்து செய்ய படாதா என்றாள்..
கவலையோடு என்னை பார்த்தாள்
அடுத்து அவள் செய்த விடயம்
என்னை சோகத்தில் ஆழ்த்தியது
வீட்டு சமையல் காரியிடம்
கை மாற்ற பட்டேன்
சமையல் காரி எல்லா பற்களும் தெரிய சிரித்தாள்
என்னம்மா எனக்கா என்றாள் ..?
நான் அதிசயமாய் பார்த்தேன்
அட இவளுக்கு என் மேல இவ்ளோ பாசமா ..
ரொம்ப சந்தோஷமாய் அவள்
என்னை கூட்டி போனாள்..
ஆனால் அங்கும் அதே கொடுமை
தினம் செத்து பிழைச்சு வந்தேன் ...
கடைசியில் ஒரு நாள் அவள்
என்னை துண்டு துண்டாய் வெட்டினாள்...
அழுது கொண்டே அவளை பார்த்தேன்
என் அங்கங்கள் ஒவ்வோன்றும்
தவணை முறையில் நெருப்புக்கு இரையானது .
கடைசி அங்கம் நான் தான் ...
அடுப்படியில் முடங்கி கிடப்பதும்
அடிக்கடி சூடு வாங்குவதும்
என் பிழைப்பாய் போச்சு
உழக்கு பட்டு உழக்கு பட்டு
அடி உதை வாங்கி
என் கடைசி மூச்சை விட்டுக் கொண்டு இருக்கிறேன்
குப்பை மேட்டில் அனாதையாய் ...இதோ சாம்பலாகிறேன் ...
மானம் காத்தவளுக்கு சம்பளம் மரணம்
முதலில் புதியவள்
பின்பு பழையவள்
அடுத்து கிழிந்தவள்
கடைசியில் அடுப்படி பிடி துண்டு
இப்போ குப்பையோடு குப்பையாய் நான் .....
என்ன செய்வது நான் ஒரு புடவையாகிப் போனேன் ..!!!
சிந்து சிவசங்கர்.
ஆனால் கண்டுக்க மாட்டார்கள் .
சில பேருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்
சிலருக்கு என்னை பிடிக்காது
பிடித்த சிலரும் என்னை
ஆரம்பத்தில் நன்றாக பாதுகாப்பார்
அறைக்குள்ளே பூட்டி வைப்பார்
பார்ப்பதற்கு பலபேர் வருவார்
பெண்களில் பல பேர்
ஆண்களில் சில பேர்
என்னை தொட்டு தொட்டு பார்ப்பார்
நான் எனக்குள்ளே சிரித்துக் கொள்வேன்...
கடைசியில் என்னை பிடிக்க வில்லை என்பார்
நான் நொந்து போய் விடுவேன் ...
என்னோடு அறையினுள் அடை பட்ட
மற்றவர்களில் சிலர் எம்மை விட்டு பிரிகையில்
வேதனையுடன் விடை கொடுப்போம்
எம் வேதனை எம் எஜமானிகளுக்கு புரிவதே இல்லை ...
இப்படி தான் நானும் அவர்களை போல்
ஒரு நாள் அனுப்ப பட்டேன்
பிரிய மனம் இன்றி பிரிந்து சென்றேன் ...
என்னை கூட்டி போன என் எஜமானி
அங்கு ஓர் அறையினுள் என்னை பூட்டி வைத்தார் ...
மறு நாள் தன்னோட சேர்த்தே என்னையும்
போகிற இடமெல்லாம் அழைத்து சென்றாள் ..
நானும் என் எஜமானி கூடவே ஒட்டிக் கொண்டேன் ...
சில பேர் என்னை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர்
பெருமை பட்டு கொண்டேன்
சில பேர் இதை எதுக்கு கூட்டி வந்தே என்றது போல் பார்த்தனர்
அப்போ எல்லாம் கூணிக் குறுகிப் போவேன் ...
நாள் பூரா எஜமானி கூடவே இருந்தேன்
அவர்கள் இழுத்த இழுப்புகெல்லாம் இழுப்பட்டேன் ..
பொழுது சாய்ந்ததும் என்னை
மூலையில் இருத்தி விட்டாள்..
அதற்க்கு பிறகு என்னை கண்டுக்கவே இல்லை ..
அவர்கள் போகும் போதும் வரும் போதும்
உழக்கு பட்டேன் சீண்ட பட்டேன் தீண்ட பட்டேன்
பகல் எல்லாம் உழைத்த களைப்பு
ஒரு புறம் இப்ப படும் அவஸ்தை ஒரு புறம்
அசதியில் உறங்கி விட்டேன் ...
என் உடலில் எதோ பாரமாய் விழ
திடுக்கிடுகிறேன் என்னை போல இன்னும்
பல பேர் எனக்கு மேலே நசுக்க பட்டு அடியில் கிடக்கிறேன் ...
எதோ பேசுகிறார்கள் ஆரவாரமாய் ...
எதுவுமே விளங்கவில்லை ...
அம்மா என்று ஒரு குரல் கேட்கும்
வந்துட்டியா என்று எஜமானி சொல்வாள்
மறு நிமிடம் நான் இருக்கும் திசைக்கு
எஜமானியின் கைகள் நீளும் ..
வந்தவன் எங்களை குண்டு கட்டாய் கட்டி தூக்குவான்
உடல் நோகும் நாம் கத்தினாலும்
வந்தவன் பொருட்படுத்த மாட்டான்...
எங்கேயோ கொண்டு போவார்
கட்டுகளை அவிழ்ப்பார்
தண்ணிக்குள் அமுக்கி வைத்திருப்பார்
மூச்சடைக்கும் வரை
அவனுக்கு கவலையே இல்லை ..
அவன் கோபம் தீரும் வரை அடிப்பான்
நான் குமுறுவது அவனுக்கு கேட்குதோ இல்லையோ
மீண்டும் மீண்டும் இது தொடரும்
அவன் அலுவல் முடியும் வரை ..
.
எல்லாவற்றையும் தாங்கி கொண்டு இருப்பேன் .....
தினம் தினம் இதே கொடுமை ...
ஒருநாள் உடம்பெல்லாம் காயப்பட்டு
தோல் கிழிந்து தொங்கும் நிலைக்கு வந்தேன் ..
ரொம்ப நொந்து போனேன்...
ஆனால் எஜமானி என்னை கண்டதுமே
என்னை அடித்தவனை திட்ட
மனம் குளிர்ந்து போனேன்
எனக்காக பேசுகிறாளே என்று எண்ணம்
பார்த்து செய்ய படாதா என்றாள்..
கவலையோடு என்னை பார்த்தாள்
அடுத்து அவள் செய்த விடயம்
என்னை சோகத்தில் ஆழ்த்தியது
வீட்டு சமையல் காரியிடம்
கை மாற்ற பட்டேன்
சமையல் காரி எல்லா பற்களும் தெரிய சிரித்தாள்
என்னம்மா எனக்கா என்றாள் ..?
நான் அதிசயமாய் பார்த்தேன்
அட இவளுக்கு என் மேல இவ்ளோ பாசமா ..
ரொம்ப சந்தோஷமாய் அவள்
என்னை கூட்டி போனாள்..
ஆனால் அங்கும் அதே கொடுமை
தினம் செத்து பிழைச்சு வந்தேன் ...
கடைசியில் ஒரு நாள் அவள்
என்னை துண்டு துண்டாய் வெட்டினாள்...
அழுது கொண்டே அவளை பார்த்தேன்
என் அங்கங்கள் ஒவ்வோன்றும்
தவணை முறையில் நெருப்புக்கு இரையானது .
கடைசி அங்கம் நான் தான் ...
அடுப்படியில் முடங்கி கிடப்பதும்
அடிக்கடி சூடு வாங்குவதும்
என் பிழைப்பாய் போச்சு
உழக்கு பட்டு உழக்கு பட்டு
அடி உதை வாங்கி
என் கடைசி மூச்சை விட்டுக் கொண்டு இருக்கிறேன்
குப்பை மேட்டில் அனாதையாய் ...இதோ சாம்பலாகிறேன் ...
மானம் காத்தவளுக்கு சம்பளம் மரணம்
முதலில் புதியவள்
பின்பு பழையவள்
அடுத்து கிழிந்தவள்
கடைசியில் அடுப்படி பிடி துண்டு
இப்போ குப்பையோடு குப்பையாய் நான் .....
என்ன செய்வது நான் ஒரு புடவையாகிப் போனேன் ..!!!
சிந்து சிவசங்கர்.
சேலையின் புராணம் அருமையாக உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமையாக இருந்தது புடவை கவிதை
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
கவிதை மிக மிக அருமை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|