புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவரின் பரப்புரையை முடக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் (காணொலி இணைப்பு)
Page 1 of 1 •
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவரின் பரப்புரையை முடக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் (காணொலி இணைப்பு)
#472879- GuestGuest
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவரின் பரப்புரையை முடக்கிய
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் (காணொலி இணைப்பு)
ஐக்கிய
நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல்
சவேந்திரா சில்வாவுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி
சுபா சுந்தரலிங்கம் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துமோதல் பலரது
கவனத்தைப் பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் வ்றாமிங்கம் பகுதியில் அமைந்துள்ள
தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற பொதுநிகழ்வொன்றில், சிறப்பு அதிதியாக சவேந்திரா
சில்வா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
வன்னிப் போரின் போது இடம்பெற்ற போர்குற்றங்கள், மனிதப் படுகொலைகள்
குறித்து, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை மேஜர்
ஜெனரல் சவேந்திரா சில்வா சுமத்திக் கொண்டிருந்த வேளை, அரங்குக்குள் நுழைந்த
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் உட்பட
நான்கு தமிழர்கள் அங்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
பின்னர் கேள்வி நேரத்தின் போது, வன்னிப் போரின் போது வெள்ளைக் கொடிகளை
ஏந்தியவாறு சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு
உத்தரவிட்டமை, இசைப்பிரியாவின் படுகொலை ஆகியனவற்றுக்கு பொறுப்பாக,
சவேந்திர சில்வா மீது சுபா சுந்தரலிங்கம் அவர்கள் நேரடியாக குற்றம்
சுமத்தினார்.
இதேவேளை, படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும்
மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில், சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்
கூறவேண்டும் எனவும் சுபா சுந்தரலிங்கம் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியில் வெளியாகிய போர்குற்றங்கள்
தொடர்பிலான ஆதாரங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு
வருகின்ற போர்குற்ற குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு விடயங்களை தனது
கருத்துக்களின் ஆதாரங்களாக சுபா சுந்தரலிங்கம் முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த சவேந்திரசில்வா தான் எந்தவித குற்றத்தையும் செய்யவில்லை
எனவும் அவ்வாறு சிலர் செய்திருந்தால் அந்த உண்மை வெளிவரும் என்றும்
தெரிவித்தார். தான் நல்லவன் என்பதாலேயே விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட
ஒரு தாக்குதலில் உயிர் தப்பியதாக தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவளை அரங்கிற்கு வெளியிலும் தமிழர்கள் ஒன்றுகூடி தங்களுடை எதிர்பையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
வெள்ளநிவாரண நிதிக்காக, பௌத்த பிக்கு ஒருவரினால் இந்த மண்டபம்
எடுக்கப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்கான பாவிக்கப்பட்டமை குறித்து தேவாலய
நிர்வாகம் கடும் விசனம் அடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதி
Uploaded by valarytv. - News videos hot off the press.
நன்றி : ஈழ நேசன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் (காணொலி இணைப்பு)
ஐக்கிய
நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல்
சவேந்திரா சில்வாவுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி
சுபா சுந்தரலிங்கம் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துமோதல் பலரது
கவனத்தைப் பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் வ்றாமிங்கம் பகுதியில் அமைந்துள்ள
தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற பொதுநிகழ்வொன்றில், சிறப்பு அதிதியாக சவேந்திரா
சில்வா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
வன்னிப் போரின் போது இடம்பெற்ற போர்குற்றங்கள், மனிதப் படுகொலைகள்
குறித்து, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை மேஜர்
ஜெனரல் சவேந்திரா சில்வா சுமத்திக் கொண்டிருந்த வேளை, அரங்குக்குள் நுழைந்த
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் உட்பட
நான்கு தமிழர்கள் அங்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
பின்னர் கேள்வி நேரத்தின் போது, வன்னிப் போரின் போது வெள்ளைக் கொடிகளை
ஏந்தியவாறு சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு
உத்தரவிட்டமை, இசைப்பிரியாவின் படுகொலை ஆகியனவற்றுக்கு பொறுப்பாக,
சவேந்திர சில்வா மீது சுபா சுந்தரலிங்கம் அவர்கள் நேரடியாக குற்றம்
சுமத்தினார்.
இதேவேளை, படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும்
மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில், சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்
கூறவேண்டும் எனவும் சுபா சுந்தரலிங்கம் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியில் வெளியாகிய போர்குற்றங்கள்
தொடர்பிலான ஆதாரங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு
வருகின்ற போர்குற்ற குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு விடயங்களை தனது
கருத்துக்களின் ஆதாரங்களாக சுபா சுந்தரலிங்கம் முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த சவேந்திரசில்வா தான் எந்தவித குற்றத்தையும் செய்யவில்லை
எனவும் அவ்வாறு சிலர் செய்திருந்தால் அந்த உண்மை வெளிவரும் என்றும்
தெரிவித்தார். தான் நல்லவன் என்பதாலேயே விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட
ஒரு தாக்குதலில் உயிர் தப்பியதாக தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவளை அரங்கிற்கு வெளியிலும் தமிழர்கள் ஒன்றுகூடி தங்களுடை எதிர்பையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
வெள்ளநிவாரண நிதிக்காக, பௌத்த பிக்கு ஒருவரினால் இந்த மண்டபம்
எடுக்கப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்கான பாவிக்கப்பட்டமை குறித்து தேவாலய
நிர்வாகம் கடும் விசனம் அடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதி
Uploaded by valarytv. - News videos hot off the press.
நன்றி : ஈழ நேசன்
Similar topics
» ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
» ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்
» மலேசியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
» இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்
» மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி
» ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்
» மலேசியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
» இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்
» மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|