புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
59 Posts - 55%
heezulia
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
54 Posts - 55%
heezulia
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_m10மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..!


   
   
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Feb 01, 2011 11:12 am

‘மகர ஜோதி' மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது: திருவாங்கூர் தேவசம் போர்டு

சபரிமலையில் ‘மகர ஜோதி' மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.


சபரிமலையில்
கடந்த மாதம் 14ந் தேதி புல்லுமேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மகர
ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 102 பேர் நெரிசலில்
சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கேரளா ஐகோர்ட்டு விசாரித்து
வருகிறது.


சமீபத்தில்
நடந்த விசாரணையின் போது, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மனிதர்களால்
ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்திரமா? என்பதை
திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.


இந்த
நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் அதன் தலைவர்
எம்.ராஜகோபாலான் நாயர் தலைமையில் நேற்று நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவில்
மேல் சாந்தி கண்டரரு ராஜீவரு, பிரபல வாஸ்து நிபுணர் கன்னிபையூர் நாராயணன்
நம்பூதிரி மற்றும் பல உயர் பூசாரிகள், திருவாங்கூர் தேவசம் போர்டு
உறுப்பினர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப்பன் கோவில் நிர்வாகிகள்,
கட்டிடக்கலை வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர்,


பொன்னம்பலமேட்டில்
மகர ஜோதியை மனிதர்கள்தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும்.
அதை திருவாங்கூர் தேவசம் போர்டும் அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி
ஏற்றப்படும் விஷயத்தில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த
நம்பிக்கையில் தேவசம் போர்டு தலையிட விரும்ப வில்லை. மனிதர்களால்தான் மகர
ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரசாரம் செய்யவும் தேவசம் போர்டு விரும்ப
வில்லை.


மகர
ஜோதி பிரச்சனை பற்றி விவாதிக்க மட்டும் இன்றைய கூட்டம் கூட்டப்பட வில்லை.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களான நவம்பர் முதல் டிசம்பர்
மாதம் வரையிலான காலத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களின்
கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆகவே கூட்ட நெரிசலை தவிர்க்க, வருடம்
முழுவதும் கோவிலை திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாமா என்பது
பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


வருடம்
முழுவதும் கோவிலை திறந்து வைப்பது சம்பிரதாயத்துக்கும், வழக்கத்துக்கும்
மாறானது. ஆகவே ஆண்டு முழுவதும் கோவிலை திறக்க வேண்டாம் என்று ஏகமனதாக
கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


அதே
போல், பக்தர்களின் நெரிசலைக் குறைப்பதற்காக புனிதமான 18 ம் படியை
அகலப்படுத்தலாம் என்ற யோசனைக்கும் அனைத்து தரப்பினரும் பலத்த எதிர்ப்பு
தெரிவித்தனர். புனித 18 ம் படியை அகலப்படுத்துவது, கோவில் கட்டப்பட்ட ஆகம
விதிக்கு விரோதமானது. அத்துடன் 18 ம் படி சன்னிதானத்துடன் புனிதம்
வாய்ந்ததும் ஆகும். ஆகவே 18 ம் படியை அகலப்படுத்துவது சரியல்ல என்றும்
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்த விவரங்களை பதில் மனுவாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.



மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0018-2மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0001-3மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0010-3மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0001-3
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 2:06 pm

தேவம்ஸ போர்டே சொன்னாலும் நம்ம மக்கள் திருந்த மாட்டாங்களே




மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Uமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Dமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Aமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Yமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Aமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Sமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Uமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Dமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Hமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! A
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Feb 01, 2011 2:15 pm

உதயசுதா wrote:தேவம்ஸ போர்டே சொன்னாலும் நம்ம மக்கள் திருந்த மாட்டாங்களே
அதுதான் தெரிஞ்ச விசயமாட்ச்சே அக்கா ..................... எப்படியோ இந்த செய்திய பார்த்து கொஞ்சம் பேராவது திருந்தனா பரவாயில்ல..............

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 01, 2011 2:17 pm

இந்த கல்வி அறிவும், சமூக அமைப்பும் மக்களிடம் எதை தெரிவிக்க வேண்டும், எதை
தெரிவிக்க கூடாது என்பதில் குறியாய் உள்ளன.. அதையும் மீறி உண்மை
வெளிவரும்போது மக்கள் போதைக்கு அடிமை ஆனவர்கள் போல அவற்றில் இருந்து மீள
மறுக்கின்றனர்.. நம்முடைய மக்களின் நிலைமை எந்த ஒரு கூட்டத்தையும் பின்
பற்றி செல்லும் செம்மறி ஆடுகளின் நிலைமையை போலதான் உள்ளது…



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 01, 2011 5:35 pm

இது தெரிந்து யென செய்வது போன 102 உயிர் வராதே



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 9:12 pm

கேப்பையில் நெய்வடிகிறதென்று யாரேனும் சொன்னால் கேட்பவன் புத்தி எங்கே போயிற்று..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக