Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில்
5 posters
Page 1 of 1
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில்
தமிழக மீனவர்கள் கடலில் தாக்கப்படும் செயல்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜனவரி 22ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழியை விடுவித்துத் தமிழகம் கொண்டு வந்தது சேர்த்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் பிரதமரிடம் கடிதத்தைக் கொடுத்து, தனது கருத்துகளையும் தெரிவித்தார்.
ஆனால், அதே நாளில் புஷ்பவனத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி குறித்து அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்து ஜனவரி 23ஆம் தேதி வைகோ பிரதமருக்குத் தொலைநகல் செய்தி (ஃபேக்ஸ்) அனுப்பினார்.
இதுகுறித்து பிரதமர் எழுதியுள்ள பதில் கடிதம்:
2011 ஜனவரி 23ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கடிதத்தில், பாக் வளைகுடாவில் நமது மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.
ஜனவரி 22ஆம் தேதி என்னைச் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து என்னிடம் கூறியபோது, நம்முடைய இந்திய மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்க, நம்முடைய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று நான் உங்களுக்கு உறுதி அளித்து இருந்தேன்.
அதன்படி, இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலர், அதிகாரிகள் மற்றும் தமிழக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அனுப்பி, இலங்கை அரசுடன் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து நம்முடைய மீனவர்கள் நலனைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கண்டறிய முடிவு செய்து உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார் என மதிமுக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது
தட்ஸ்தமிழ்
இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜனவரி 22ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழியை விடுவித்துத் தமிழகம் கொண்டு வந்தது சேர்த்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் பிரதமரிடம் கடிதத்தைக் கொடுத்து, தனது கருத்துகளையும் தெரிவித்தார்.
ஆனால், அதே நாளில் புஷ்பவனத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி குறித்து அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்து ஜனவரி 23ஆம் தேதி வைகோ பிரதமருக்குத் தொலைநகல் செய்தி (ஃபேக்ஸ்) அனுப்பினார்.
இதுகுறித்து பிரதமர் எழுதியுள்ள பதில் கடிதம்:
2011 ஜனவரி 23ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கடிதத்தில், பாக் வளைகுடாவில் நமது மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.
ஜனவரி 22ஆம் தேதி என்னைச் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து என்னிடம் கூறியபோது, நம்முடைய இந்திய மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்க, நம்முடைய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று நான் உங்களுக்கு உறுதி அளித்து இருந்தேன்.
அதன்படி, இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலர், அதிகாரிகள் மற்றும் தமிழக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அனுப்பி, இலங்கை அரசுடன் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து நம்முடைய மீனவர்கள் நலனைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கண்டறிய முடிவு செய்து உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார் என மதிமுக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில்
நேற்று வைக்கோ மயிலாடுதுறை வந்திருந்தார் மிக சரியாக அவர் அபேச ஆரம்பிக்கும் பொது துண்டிக்கப்பட்ட மின்சாரம் பேசி முடித்த பின் வந்தது என்ன சொல்வது இதை
Re: மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில்
தமிழர் சிந்திக்க வேண்டிய காலமிது....
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில்
அரசியல் வாதிகள் கவநாமாக காய் நகர்துகிறார்கள்
நாம் மிகவும் கவநாமாக செயல்பட வேண்டிய நேரம் இது
நாம் மிகவும் கவநாமாக செயல்பட வேண்டிய நேரம் இது
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில்
நல்ல நாடகம்... அவரவர் பாத்திரம் மிக மிக அற்புதம்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» மீனவர்கள் மீதான தாக்குதல் கருணாநிதி கடிதத்திற்கு பிரதமர் பதிலில்லை-சிதம்பரம் பதில்
» தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்
» மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள்
» இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தும் ஒரு மிஸ் கால்...
» பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை
» தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்
» மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள்
» இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தும் ஒரு மிஸ் கால்...
» பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|