புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசாவிடம் சி.பி.ஐ. 3-வது முறையாக 9 மணி நேரம் விசாரணை
Page 1 of 1 •
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. 3-வது முறையாக 9 மணி நேரம் விசாரணை
புதுடெல்லி, பிப்.1- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 3-வது முறையாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை, 9 மணி நேரம் நடைபெற்றது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பெயர் குறிப்பிடாமல், தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கப்பிரிவும் இவ்விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருகிறது.
சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தங்களது விசாரணை குறித்த அறிக்கையை பிப்ரவரி 10-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 10-ந் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
3-வது முறையாக விசாரணை
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அவரிடம் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25-ந் தேதிகளில் இரண்டு தடவை சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. நேற்று 3-வது தடவையாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக, காலையிலேயே சி.பி.ஐ. அலுவலகத்துக்கு ஆ.ராசா வரவழைக்கப்பட்டார்.
அவரிடம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு முந்தைய சூழ்நிலைகள், பண விவகாரம் ஆகியவை குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், சில தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேட்டனர்.
நீரா ராடியா
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கிளை நிறுவனங்களில் ஆ.ராசா குடும்பத்தினரின் தொடர்பு பற்றியும் விசாரித்தனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியை திடீரென முன்னால் கொண்டு வந்தது ஏன்? என்றும் கேட்டனர். அரசியல் பெண் தரகர் நீரா ராடியாவுடன் நடத்திய டெலிபோன் உரையாடல் பற்றியும் கேள்வி கேட்டனர்.
தொலைத்தொடர்புத்துறை அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் காண்பித்து, சில கேள்விகளை கேட்டனர்.
9 மணி நேரம்
இந்த விசாரணை 9 மணி நேரம் நீடித்தது. விசாரணைக்கு பிறகு, ஆ.ராசா, அவரது வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்படி அழைக்கும்போது, சி.பி.ஐ. சோதனையில் கைப்பற்றப்பட்ட கம்ப்ïட்டர்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. ஏராளமான கேள்விகள் கேட்கும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
தினதந்தி
புதுடெல்லி, பிப்.1- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 3-வது முறையாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை, 9 மணி நேரம் நடைபெற்றது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பெயர் குறிப்பிடாமல், தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கப்பிரிவும் இவ்விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருகிறது.
சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தங்களது விசாரணை குறித்த அறிக்கையை பிப்ரவரி 10-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 10-ந் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
3-வது முறையாக விசாரணை
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அவரிடம் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25-ந் தேதிகளில் இரண்டு தடவை சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. நேற்று 3-வது தடவையாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக, காலையிலேயே சி.பி.ஐ. அலுவலகத்துக்கு ஆ.ராசா வரவழைக்கப்பட்டார்.
அவரிடம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு முந்தைய சூழ்நிலைகள், பண விவகாரம் ஆகியவை குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், சில தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேட்டனர்.
நீரா ராடியா
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கிளை நிறுவனங்களில் ஆ.ராசா குடும்பத்தினரின் தொடர்பு பற்றியும் விசாரித்தனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியை திடீரென முன்னால் கொண்டு வந்தது ஏன்? என்றும் கேட்டனர். அரசியல் பெண் தரகர் நீரா ராடியாவுடன் நடத்திய டெலிபோன் உரையாடல் பற்றியும் கேள்வி கேட்டனர்.
தொலைத்தொடர்புத்துறை அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் காண்பித்து, சில கேள்விகளை கேட்டனர்.
9 மணி நேரம்
இந்த விசாரணை 9 மணி நேரம் நீடித்தது. விசாரணைக்கு பிறகு, ஆ.ராசா, அவரது வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்படி அழைக்கும்போது, சி.பி.ஐ. சோதனையில் கைப்பற்றப்பட்ட கம்ப்ïட்டர்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. ஏராளமான கேள்விகள் கேட்கும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விரைவாக குற்றம் நீரூபிக்கப்பட்டு தண்டனை வழங்க வேண்டும்
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
வாடா வாடா வாடா உம் பணத்துக்கும் என் பணத்துக்கும் சோடி போட்டுபாப்பமா..சோடி"
Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை
» தனி விமானத்தில் வந்து சிறப்பு கோர்ட்டில் முதல் முறையாக ஜெ. ஆஜர்- ஐந்தரை மணி நேரம் விசாரணை
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு -சிறப்பு கோர்ட்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது
» தனி விமானத்தில் வந்து சிறப்பு கோர்ட்டில் முதல் முறையாக ஜெ. ஆஜர்- ஐந்தரை மணி நேரம் விசாரணை
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு -சிறப்பு கோர்ட்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|