புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம்


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jan 31, 2011 9:07 pm

உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் 20090404060507%21Groupofrudraksha

உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின் ''கண்களைக்'' குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன. இமயத்திலும் ஏனைய காடுகளிலும் அலைந்து திரியும் ஞானிகளும் ரிஷிகளும் உருத்திராக்கங்களையும் அவற்றினால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து, நோயற்ற, அச்சமற்ற, முழுமையான வாழ்க்கையை வாழந்துள்ளார்கள்.

"அக்கம் akkam, பெ.(n) வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் (கபிலம் brown) என்னும் நிறங்களால் ஐவகைப் பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள் முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும், குமரி நாட்டுக் காலந் தொட்டுச் சிவ நெறித் தமிழரால் "அணியப்பட்டு வருவதும், பனிமலை அடிவார நேபாள நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்த பின் உருத்திராக்கம் (ருத்ராக்ஷ) எனப் பெயர் மாறியதுமான காய்மணி இது. (Rudraksa bead, a Nepalese A product, of five different colours, having one to sixteen pointed projections over the surface, considered to possess some rare medical properties, and customarily worn by the Tamilian Saivaites from Lemurian or pre-historic times)

இந்த உருத்திராக்கம் மணிகள் எலியோகார்பஸ் கனிற்றஸ் றொக்ஸ்ப் (Elacocarpus Ganitrus Roxb) என்றழைக்கப்படும் உருத்திராக்க மரங்களிலிருந்து பெறப்படுகிறன. இவை தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில், ஜாவா, கொரியா, மலேசியாவின் சில பகுதிகள், தைவான், சீனா, தெற்காசியாவிலும் வளர்கின்றன. உருத்திராக்க மணிகள் பயனுடன் கூடியவை. இவை ஆற்றல் வாய்ந்த மின்காந்தப் (Electro- Magnetic) பண்புகளைக் கொண்டன. இவை அணிவோரின் அழுத்த நிலைகள் (Stress Levels) இரத்த அழுத்தம் (Blood Pressure) மிக உயர்ந்த இரத்த அழுத்தம் (Hyper tension) ஆகியவைகளைக் கட்டுப்படுத்துவதுடன் அணிவோரிடம் சாந்தமான ஒரு உணர்வையும் தூண்டுகின்றன. இவை அணிவோருக்கு ஒரு முகக்குவிவு (Concentration) கூர்ந்த நோக்கு (Focus), மந்த்திண்மை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன்.

இந்த உருத்திராக்கம் பல நூற்றாண்டுகளாக கீழ்த்திசைப் பண்பாட்டினராகிய சீனர்கள், பௌத்தர்கள், தாவோ, ஜப்பானியர்கள், சென் மதத்தோர், கொரியர்கள், இந்தியர்கள் ஆகியோரிடையே பரவலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கீழ்த்திசைப் பண்பாட்டின் இன்றியமையாப் பண்பான கூர்ந்த நோக்குத் தியானத்திற்கு உகந்ததாகக் கொள்ளப்படும் அமைதி, சாந்தம் ஆகியவற்றை, இந்த மணிகளை இதயத்தைச் சுற்றி அணிவதால் பெற முடிகின்றது எனக் கண்டு கொள்ளப்பட்டது.


உருத்திராட்சம்
அணிவதால் கிடைக்கும் பலன்கள்:

இது வெறும் நாகரீகத்திற்காக அணிகிற விஷயமில்லை. உருத்திராட்சம் ஓர் ஆபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.

எங்கெல்லாம் உருத்திராட்சம் வணங்கப்படுகின்றோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராட்சத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராட்சம் குண்டலினியை
(ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராட்சம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும். உருத்திராட்சம் அதனுடைய உயிரியல் மருத்துவப் (Bio-medical) பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது.

உருத்திராட்சம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.

இது அணிவோருக்கு மன அமைதியையும், மன ஊக்கத்தையும், புத்திக் கூர்மையும் அளிக்கிறது.

38 வகையான உருத்திராட்சத்தில், 21 வகை மிக பிரசித்தம்.


நன்றி- http://www.tamilhindu.net/




உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 31, 2011 9:13 pm

மிக அற்புதமான தகவல்கள் நண்பரே மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 7:34 am

பயனுள்ள கட்டுரைக்கு நன்றி பி.ப!



உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 7:55 am

நல்ல தகவல்கள்... நன்றி லட்சுமணன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Feb 01, 2011 10:56 am

சிவா wrote:பயனுள்ள கட்டுரைக்கு நன்றி பி.ப!
பி .ப என்றால்??



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:33 pm

நன்றி மணி... தல... கலை அண்ணா உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் 678642




உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக