புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_lcapஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_voting_barஉருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம்


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jan 31, 2011 9:07 pm

உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் 20090404060507%21Groupofrudraksha

உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின் ''கண்களைக்'' குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன. இமயத்திலும் ஏனைய காடுகளிலும் அலைந்து திரியும் ஞானிகளும் ரிஷிகளும் உருத்திராக்கங்களையும் அவற்றினால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து, நோயற்ற, அச்சமற்ற, முழுமையான வாழ்க்கையை வாழந்துள்ளார்கள்.

"அக்கம் akkam, பெ.(n) வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் (கபிலம் brown) என்னும் நிறங்களால் ஐவகைப் பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள் முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும், குமரி நாட்டுக் காலந் தொட்டுச் சிவ நெறித் தமிழரால் "அணியப்பட்டு வருவதும், பனிமலை அடிவார நேபாள நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்த பின் உருத்திராக்கம் (ருத்ராக்ஷ) எனப் பெயர் மாறியதுமான காய்மணி இது. (Rudraksa bead, a Nepalese A product, of five different colours, having one to sixteen pointed projections over the surface, considered to possess some rare medical properties, and customarily worn by the Tamilian Saivaites from Lemurian or pre-historic times)

இந்த உருத்திராக்கம் மணிகள் எலியோகார்பஸ் கனிற்றஸ் றொக்ஸ்ப் (Elacocarpus Ganitrus Roxb) என்றழைக்கப்படும் உருத்திராக்க மரங்களிலிருந்து பெறப்படுகிறன. இவை தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில், ஜாவா, கொரியா, மலேசியாவின் சில பகுதிகள், தைவான், சீனா, தெற்காசியாவிலும் வளர்கின்றன. உருத்திராக்க மணிகள் பயனுடன் கூடியவை. இவை ஆற்றல் வாய்ந்த மின்காந்தப் (Electro- Magnetic) பண்புகளைக் கொண்டன. இவை அணிவோரின் அழுத்த நிலைகள் (Stress Levels) இரத்த அழுத்தம் (Blood Pressure) மிக உயர்ந்த இரத்த அழுத்தம் (Hyper tension) ஆகியவைகளைக் கட்டுப்படுத்துவதுடன் அணிவோரிடம் சாந்தமான ஒரு உணர்வையும் தூண்டுகின்றன. இவை அணிவோருக்கு ஒரு முகக்குவிவு (Concentration) கூர்ந்த நோக்கு (Focus), மந்த்திண்மை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன்.

இந்த உருத்திராக்கம் பல நூற்றாண்டுகளாக கீழ்த்திசைப் பண்பாட்டினராகிய சீனர்கள், பௌத்தர்கள், தாவோ, ஜப்பானியர்கள், சென் மதத்தோர், கொரியர்கள், இந்தியர்கள் ஆகியோரிடையே பரவலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கீழ்த்திசைப் பண்பாட்டின் இன்றியமையாப் பண்பான கூர்ந்த நோக்குத் தியானத்திற்கு உகந்ததாகக் கொள்ளப்படும் அமைதி, சாந்தம் ஆகியவற்றை, இந்த மணிகளை இதயத்தைச் சுற்றி அணிவதால் பெற முடிகின்றது எனக் கண்டு கொள்ளப்பட்டது.


உருத்திராட்சம்
அணிவதால் கிடைக்கும் பலன்கள்:

இது வெறும் நாகரீகத்திற்காக அணிகிற விஷயமில்லை. உருத்திராட்சம் ஓர் ஆபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.

எங்கெல்லாம் உருத்திராட்சம் வணங்கப்படுகின்றோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராட்சத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராட்சம் குண்டலினியை
(ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராட்சம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும். உருத்திராட்சம் அதனுடைய உயிரியல் மருத்துவப் (Bio-medical) பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது.

உருத்திராட்சம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.

இது அணிவோருக்கு மன அமைதியையும், மன ஊக்கத்தையும், புத்திக் கூர்மையும் அளிக்கிறது.

38 வகையான உருத்திராட்சத்தில், 21 வகை மிக பிரசித்தம்.


நன்றி- http://www.tamilhindu.net/




உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 31, 2011 9:13 pm

மிக அற்புதமான தகவல்கள் நண்பரே மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 7:34 am

பயனுள்ள கட்டுரைக்கு நன்றி பி.ப!



உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 7:55 am

நல்ல தகவல்கள்... நன்றி லட்சுமணன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Feb 01, 2011 10:56 am

சிவா wrote:பயனுள்ள கட்டுரைக்கு நன்றி பி.ப!
பி .ப என்றால்??



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:33 pm

நன்றி மணி... தல... கலை அண்ணா உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் 678642




உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக