Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
3 posters
Page 1 of 1
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறையற்ற செயல்களுக்கு முன்னாள் அமைச்சர் ராசா மற்றும் பத்து அதிகாரிகளின் நடைமுறைத் தவறுகளே காரணம் என்று மத்திய அரசு நியமித்த ஒரு நபர் விசாரணைக் கமிட்டி கூறியுள்ளது.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக கபில் சிபல் பொறுப்பேற்றதும், ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர் கமிட்டியை நியமித்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்து ஆராய இந்தக் கமிட்டி அமைக்கப்பட்டது.
2001ம் ஆண்டு முதல் 2009 வரை கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள், தொலைத் தொடர்பு கொள்கைகள் ஆகியவற்றை கமிட்டி ஆராயும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தனது ஆய்வை மேற்கொண்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல், இன்று தனது 150 பக்க அறிக்கையை கபில் சிபலிடம் ஒப்படைத்தார். அறிக்கையில், 3000க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் அவர் இணைத்துள்ளார்.
அதில்,
அமைச்சர் ராசாவின் நடைமுறைத் தவறுகளால்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடக்க காரணமாகி விட்டது. மேலும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் முன்னாள் தனி செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரின் தவறுகளும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போக தொலைத் தொடர்புத்துறையைச் சேர்ந்த 7 பேரின் பெயர்களையும் கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சிவராஜ் பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது ஆய்வுக்கான வரைமுறைகளுக்குட்பட்டு நான் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். நடைமுறைத் தவறுகள், குளறுபடிகள் இருந்ததா என்பதே ஆய்வின் முக்கிய நோக்கம். அது எட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.
2001ம் ஆண்டு நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முதல் 2009 வரையிலான கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை இக்கமிட்டி ஆராய்ந்துள்ளது.
மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கே முன்னுரி்மை என்ற நடைமுறை தவறானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தகுதியே இல்லாதவர்களும் உரிமம் பெற்றிருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டுதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறை தொடங்கியது. அப்போது நடந்தது தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சி. அதையும் கமிட்டி அறிக்கை தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களுக்கு சாதகமாக அதிகாரிகள் சிலர் விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சுக்கு பிரணாப் முகர்ஜி அழைப்பு:
இதற்கிடையே, பிப்ரவரி 8ம் தேதி மதிய உணவு விருந்துக்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு அவர் கோரிக்கை வைக்கப் போகிறார்.
இதுகுறித்து நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூடி முடிவெடுக்கவுள்ளன.
தட்ஸ்தமிழ்
தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக கபில் சிபல் பொறுப்பேற்றதும், ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர் கமிட்டியை நியமித்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்து ஆராய இந்தக் கமிட்டி அமைக்கப்பட்டது.
2001ம் ஆண்டு முதல் 2009 வரை கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள், தொலைத் தொடர்பு கொள்கைகள் ஆகியவற்றை கமிட்டி ஆராயும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தனது ஆய்வை மேற்கொண்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல், இன்று தனது 150 பக்க அறிக்கையை கபில் சிபலிடம் ஒப்படைத்தார். அறிக்கையில், 3000க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் அவர் இணைத்துள்ளார்.
அதில்,
அமைச்சர் ராசாவின் நடைமுறைத் தவறுகளால்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடக்க காரணமாகி விட்டது. மேலும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் முன்னாள் தனி செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரின் தவறுகளும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போக தொலைத் தொடர்புத்துறையைச் சேர்ந்த 7 பேரின் பெயர்களையும் கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சிவராஜ் பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது ஆய்வுக்கான வரைமுறைகளுக்குட்பட்டு நான் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். நடைமுறைத் தவறுகள், குளறுபடிகள் இருந்ததா என்பதே ஆய்வின் முக்கிய நோக்கம். அது எட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.
2001ம் ஆண்டு நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முதல் 2009 வரையிலான கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை இக்கமிட்டி ஆராய்ந்துள்ளது.
மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கே முன்னுரி்மை என்ற நடைமுறை தவறானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தகுதியே இல்லாதவர்களும் உரிமம் பெற்றிருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டுதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறை தொடங்கியது. அப்போது நடந்தது தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சி. அதையும் கமிட்டி அறிக்கை தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களுக்கு சாதகமாக அதிகாரிகள் சிலர் விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சுக்கு பிரணாப் முகர்ஜி அழைப்பு:
இதற்கிடையே, பிப்ரவரி 8ம் தேதி மதிய உணவு விருந்துக்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு அவர் கோரிக்கை வைக்கப் போகிறார்.
இதுகுறித்து நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூடி முடிவெடுக்கவுள்ளன.
தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
யார் மீது தவறு இருந்தாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதுதான் டெல்லியில் சோனியாவில் காலில் கலைஞர் விழுந்துவிட்டாரே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
சரி.... இனி ராசாவை என்ன செய்யப்போறாங்களாம்..?
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா மீது எந்த தவறும் இல்லை-பிரதமர் மன்மோகன் சிங்
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் 2003-ம் ஆண்டு முதல் தவறு நடந்துள்ளது
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|