புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
91 Posts - 63%
heezulia
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
6 Posts - 4%
viyasan
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_m10உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள்


   
   
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Tue Dec 29, 2009 12:38 am

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள்; பரலோக இராஜ்யம் அவர்களுடையது.

நியாயப் பிரமாணத்தையானாலும், தீர்க்க தரிசனங்களேயானாலும் (அவைகளை) அழிப்பதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

மனிதர்களுடையை தவறுகளை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரம்பிதா உங்களையும் மன்னிப்பார்; மனிதர்களுடைய தவறுகளை நீங்கள் மன்னிக்காதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தவறுகளையும் மன்னிக்க மாட்டார்.

முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது (வாழ்வின் தேவைகள்) எல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். அந்தந்த நாட்கள் அதனதன் பாடு
போதும்.


கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும்.

ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்.

பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

வருதப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுங்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியால் அறியப்படும்.


Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Mon Oct 18, 2010 4:09 pm

கவிக்காதலன் wrote:

பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.


சகோதரரே ஒரு ஐயம் இந்த வசனம் யாரிடம் யார் சொல்வதாக பைபளில் வந்துள்ளது ...?


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 5:09 pm

நல்லவை மிக அருமையான பகிர்வாய் பதிந்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள் நண்பரே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் 47
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Sun Dec 12, 2010 11:01 pm

Hasan1 wrote:
கவிக்காதலன் wrote:

பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.


சகோதரரே ஒரு ஐயம் இந்த வசனம் யாரிடம் யார் சொல்வதாக பைபளில் வந்துள்ளது ...?

இயேசு கிறிஸ்து மக்கள் கூட்டத்தின்முன் பேசியது.



[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள் 154550 ]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக