புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
11 Posts - 69%
heezulia
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
5 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
368 Posts - 60%
heezulia
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
203 Posts - 33%
mohamed nizamudeen
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
4 Posts - 1%
mini
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
3 Posts - 0%
Abiraj_26
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
3 Posts - 0%
Saravananj
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_m10ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயர்குல மக்களின் ஆண்டவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 4:50 pm

ஆயர்குல மக்களின் ஆண்டவர்! 28v210


அணிகோபநாதேஸ்வரர்

"தொண்டை நாடு சான்றோறுடைத்து' என்றாள் தமிழ் மூதாட்டி ஒüவை. காஞ்சி மண்டலம், தொண்டை நாட்டின் ஓர் பகுதி. இதற்கு "சத்திய விரத úக்ஷத்திரம்' என்றும் ஓர் பெயருண்டு. "சத்ய புத்ர' என்று தொண்டை நாட்டை, அசோகர் தன்னுடைய சிலா சாஸனத்தில் குறித்திருப்பதாக காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார்.

"உலகமே மாறினாலும்கூட இந்தத் தொண்டை மண்டலத்தார் மட்டும் பொய்யே உரைக்கமாட்டார்கள்' என்று ஐயன் புகழேந்தி உரைத்துள்ளார்.

இத்தகைய பெருமை கொண்ட தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த கணியனூர், ஆற்காடு வட்டத்தில்- வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

கணியன் பூங்குன்றனார்:

"யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று முழங்கிய சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றனார் இவ்வூரைச் சேர்ந்தவர் என்று செவிவழிச் செய்தி ஒன்று கூறுகிறது.

புராணம்:

கண்ணன் மீது மையல் கொண்ட கோபீகா ஸ்திரீகள், அவனையே கணவனாக அடைய வேண்டி ஈசனைத் துதித்தனர். அதற்காக பிருந்தாவனத்தில் கோயில் கொண்டிருந்த, "ஸ்ரீ கோபேஸ்வர மஹாதேவர்' என்ற சிவபெருமானையும், "காத்யாயனி' தேவியான அம்பாளையும் மனமுருகி வழிபட்டனர். இவ்வரலாறு கிருஷ்ணனின் புகழ்பாடும் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் இப்பெயர் கொண்ட சிவலிங்கங்கள் நம் நாட்டில் சில பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அப்படிப்பட்ட சிவலிங்கமே கணியனூரில் அருள் வழங்கும் "அணி கோப நாதேஸ்வரர்'. "கோப நாதர்' எனில் "ஆயர் குல மக்களின் ஆண்டவர்' என்பது பொருள்.

கோயிலின் அமைப்பு:

ஆற்காட்டிலிருந்து "திமிரி' வழியாகச் சென்றால், சுமார் 15 கி.மீ. தொலைவில் கணியனூர் உள்ளது.

ஈசன் குடிகொண்ட கோயில், கிழக்குப் புறம் ஒரு சிறிய வாயிலைக் கொண்டு அமைந்திருக்கிறது. வாயிலுக்கு சற்று எதிரே ஒரு கல் தீப ஸ்தம்பம் அமைந்திருக்கிறது. வெளிவாயிலுக்கு மேலே உள்ள மாடத்தில் ஈசன் ரிஷபாரூடராகக் காட்சியளிக்கிறார்.

கோயிலுக்குள் நுழைந்தால், உட்கோயிலின் முகப்பில் மற்றொரு இடப வாகனரும், ஈசனின் கருவறை விமானமும், அம்பிகையின் கருவறை விமானமும் தரிசனம் ஆகின்றன.

ஈசன் "அணி கோப நாதேஸ்வரர்' கருவறையில் கிழக்குப் பார்த்து காட்சியளிக்கிறார் சதுர ஆவுடையார்! கல்வெட்டு ஆதாரங்கள் சரிவரக் கிடைக்காத காரணத்தினால், கோயிலின் காலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஸ்ரீகாமாட்சியம்மன்:

அம்பிகை காமாட்சி, தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் தரிசனமாகின்றாள். நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு திருக்கரங்களில், அங்குச- பாசம் ஏந்தி, கீழ் திருக்கரங்களில் அபய-வரத முத்திரை காட்டிக் காட்சியளிக்கிறாள். அம்பிகை சதுர பீடத்தில் ஆவுடையார் போன்ற அமைப்பின் மீது நிற்பதால் அம்பிகையின் சந்நிதியே சிவசக்தி சொரூபமாக கருதப்படுகிறது. பிராகாரத்தில் விநாயகா, முருகன், துர்கை சந்நிதிகளும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இக்கோயிலின் தலமரம், வில்வம்.

வீற்றிருந்த வீரராகவப் பெருமாள்:

ஈசன் கோயிலுக்கருகிலேயே இக்கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீற்றிருந்த நிலையில் பெருமாள் காட்சியளிக்கிறார். பின்னமான பெருமாளின் பழைய சிலை ஒன்று வாயிற்புறத்தில் உள்ளது. இவர் நம் கண்ணையும், கருத்தையும் கவர்கின்றார்.

இவ்வூரில் சிவன், பெருமாள் கோயில் தவிர பொன்னியம்மன் கோயிலும் மாரியம்மன் கோயிலும் உள்ளன.

குடமுழுக்கு:

அணி கோப நாதேஸ்வரர் கோயில் மிகச் சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு விழா நிறைவு பெற்றுள்ளது.

வழித்தடம்:

சென்னையிலிருந்து ஆற்காட்டிற்கும், திமிரிக்கும் நிறைய பேருந்து வசதி உள்ளது. ஆற்காட்டிலிருந்தும் திமிரியிலிருந்தும் கணியனூருக்கு பேருந்து வசதியும், ஆட்டோ வசதியும் உள்ளன. அணியணியாக அனைவரும் வருகை தந்து அணி கோப நாதேஸ்வரரின் புனிதமான தரிசனத்தைப் பெற்று ஆனந்திக்க வேண்டுகிறோம்.

- உமாசங்கரன்



ஆயர்குல மக்களின் ஆண்டவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Jan 31, 2011 7:37 pm

கோவிலை தரிசித்தது போன்றதொரு பிரம்மையை ஏற்படுத்துகின்றது அண்ணா .
நன்றி தகவல் பகிர்வுக்கு .
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக