புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை அப்பாவித் தமிழரைக் காப்பதில் நம்பிக்கை! 24 மணி நேரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள்
Page 1 of 1 •
புதுடில்லி: இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் காப்பதில் பெரிய அளவு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதை வெளிப்படுத்தும் வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ்ந்தன.இலங்கை அப்பாவித் தமிழர்கள் துயர் துடைக்க, தமிழகத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியபின், "மத்திய அரசு இந்த விஷயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைளில் அவ்வளவு திருப்தி இல்லை' என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.மேலும், எம்.பி.,க்கள் ராஜினாமா கெடு முடிவடையும் நேரத்தில், முதல்வர் கருணாநிதியுடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் : இலங்கைப் பிரச்னை குறித்தும், தற்போதுள்ள சூழ்நிலைகள் குறித்தும், மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அவர் விளக்கினார்.மேலும், இதுபற்றி விரிவாக பேச வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சென்னைக்கு உடனே அனுப்பி வைப்பதாகவும் சோனியா தெரிவித்தார். இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்காக தமிழக மக்களின் சார்பில் பிரதமருக்கும், சோனியாவுக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் நன்றி தெரிவிப்பதாக முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்தார்.இதற்கிடையே, இலங்கையில் போர் நடக்கும் வடபகுதியில் வாழும் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேயின் ஆலோசகரும், அவரது தம்பியுமான பாசில் ராஜபக்சே உறுதியளித்தார்.
அவசரமாக நேற்று வந்தார் பிரணாப் : நேற்று டில்லி வந்த பாசில் ராஜபக்சே வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், "இலங்கையில் புலிகளுடன் நடக்கும் போரால் அப்பகுதியில் வாழும் தமிழர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அரசு பாதுகாக்கும்' என, உறுதியளித்தார்.பின்னர் வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனனைச் சந்தித்த அவர் நிருபர்களிடம், " தமிழர்களை பாதுகாக்கும் விஷயத்தில் நாங்கள் அளித்த உறுதிமொழிகளை மீறமாட்டோம். அங்குள்ளவர்களுக்கு இந்திய அரசு தரும் மருந்து மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதில் அக்கறை காட்டுவோம். மருத்துவ நிபுணர்களை இந்தியா அனுப்பினாலும், அதை ஏற்கத்தயார். மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் இலங்கை அரசு செய்யும்' என்றார்.மேலும், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு அவசரமாக நேற்று வந்தார்.
முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து, இலங்கை விஷயத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். இந்த சந்திப்பின் போது, வேறு பல முக்கிய விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டன. இந் நிலையில் தமிழக எம்.பி.,க்கள் ராஜினாமா விவகாரம் "கெடு' முடிய இருநாட்கள் இருக்கும் போது, நேற்று ஏற்பட்ட திருப்பங்கள், இப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்ததற்கான அறிகுறியாகத் தெரிகிறது.
தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் : இலங்கைப் பிரச்னை குறித்தும், தற்போதுள்ள சூழ்நிலைகள் குறித்தும், மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அவர் விளக்கினார்.மேலும், இதுபற்றி விரிவாக பேச வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சென்னைக்கு உடனே அனுப்பி வைப்பதாகவும் சோனியா தெரிவித்தார். இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்காக தமிழக மக்களின் சார்பில் பிரதமருக்கும், சோனியாவுக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் நன்றி தெரிவிப்பதாக முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்தார்.இதற்கிடையே, இலங்கையில் போர் நடக்கும் வடபகுதியில் வாழும் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேயின் ஆலோசகரும், அவரது தம்பியுமான பாசில் ராஜபக்சே உறுதியளித்தார்.
அவசரமாக நேற்று வந்தார் பிரணாப் : நேற்று டில்லி வந்த பாசில் ராஜபக்சே வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், "இலங்கையில் புலிகளுடன் நடக்கும் போரால் அப்பகுதியில் வாழும் தமிழர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அரசு பாதுகாக்கும்' என, உறுதியளித்தார்.பின்னர் வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனனைச் சந்தித்த அவர் நிருபர்களிடம், " தமிழர்களை பாதுகாக்கும் விஷயத்தில் நாங்கள் அளித்த உறுதிமொழிகளை மீறமாட்டோம். அங்குள்ளவர்களுக்கு இந்திய அரசு தரும் மருந்து மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதில் அக்கறை காட்டுவோம். மருத்துவ நிபுணர்களை இந்தியா அனுப்பினாலும், அதை ஏற்கத்தயார். மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் இலங்கை அரசு செய்யும்' என்றார்.மேலும், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு அவசரமாக நேற்று வந்தார்.
முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து, இலங்கை விஷயத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். இந்த சந்திப்பின் போது, வேறு பல முக்கிய விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டன. இந் நிலையில் தமிழக எம்.பி.,க்கள் ராஜினாமா விவகாரம் "கெடு' முடிய இருநாட்கள் இருக்கும் போது, நேற்று ஏற்பட்ட திருப்பங்கள், இப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்ததற்கான அறிகுறியாகத் தெரிகிறது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|