புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொட்டும் மழையில் மனித சங்கிலி
Page 1 of 1 •
- GuestGuest
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து, கொட்டும் மழையிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய போராட்டம், அச்சிறுபாக்கம் வரை 40 கி.மீ., தொலைவுக்கு நீண்டிருந்தது. முதல்வர் கருணாநிதி, காரில் இருந்தபடியே மனிதச் சங்கிலி போராட்டத்தைப் பார்வையிட்டார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, நேற்று பகல் 3 மணியளவில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன் மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கியது. பகல் 1 மணி வரை வெயில் கொளுத்தியது. 1.30 மணியளவில் மழை பெய்யத் துவங்கியது. மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கும் நேரத்தில் மழை "கொட்டோ கொட்டு' என கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், குறித்த நேரத்தில் போராட்டம் துவங்கியது.
நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இந்த போராட்டத்தை துவக்கிவைத்து, மாலை 5 மணி வரை போராட்டத்தில் கலந்துகொண்டனர். பார்வையாளர்கள் குடையை எடுத்துச் சென்ற போது, இரு அமைச்சர்களும் வேண்டாம் எனக் கூறி, நனைந்தபடியே நின்று கொண்டிருந்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு, தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் ரங்கராஜன், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் அமைச்சர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்புகள், மனிதச் சங்கிலியில் பங்கேற்று, கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றிருந்தனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேனர்களை பிடித்தவண்ணம் கோஷங்கள் எழுப்பினர். தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ச.ம.க., மற்றும் பல்வேறு கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டபடி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, நேற்று பகல் 3 மணியளவில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன் மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கியது. பகல் 1 மணி வரை வெயில் கொளுத்தியது. 1.30 மணியளவில் மழை பெய்யத் துவங்கியது. மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கும் நேரத்தில் மழை "கொட்டோ கொட்டு' என கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், குறித்த நேரத்தில் போராட்டம் துவங்கியது.
நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இந்த போராட்டத்தை துவக்கிவைத்து, மாலை 5 மணி வரை போராட்டத்தில் கலந்துகொண்டனர். பார்வையாளர்கள் குடையை எடுத்துச் சென்ற போது, இரு அமைச்சர்களும் வேண்டாம் எனக் கூறி, நனைந்தபடியே நின்று கொண்டிருந்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு, தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் ரங்கராஜன், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் அமைச்சர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்புகள், மனிதச் சங்கிலியில் பங்கேற்று, கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றிருந்தனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேனர்களை பிடித்தவண்ணம் கோஷங்கள் எழுப்பினர். தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ச.ம.க., மற்றும் பல்வேறு கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டபடி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
- GuestGuest
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் வரை மனிதச் சங்கிலி நீண்டிருந்தது. மக்கள் நடமாட்டமில்லாத, குடியிருப்புகள் இல்லாத, புறநகர்ப் பகுதிகளில் மனிதச் சங்கிலி இல்லை. மேலும், காங்கிரஸ் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இது, 20 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மனிதச் சங்கிலியாகும். செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல்: சென்னை நகரின் பிரதான சாலையாக இருந்துவரும் அண்ணா சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகம் இருக்கும். மழை பெய்தால் கடும் நெரிசல் ஏற்படும். மழை, மனிதச் சங்கிலி இரண்டும் நேற்று சேர்ந்து கொண்டதால், பாரிமுனை முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ், கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மனிதச் சங்கிலியில் ஈடுபட்டவர்கள் சாலை ஓரமாக நிற்காமல் நடுரோட்டில் நின்றுகொண்டதால், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
கிண்டி முதல் தாம்பரம் வரை: சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் வரை பெரும்பாலான இடங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சியினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுநல சங்கத்தினர், ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியரும் மழையில் நனைந்தபடி பங்கேற்றனர். மனிதச் சங்கிலியை முதல்வர் கருணாநிதி பல்லாவரம் வரையிலும், அமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு வரையிலும் பார்வையிட்டு உற்சாகப்படுத்தினர். மாலை 5 மணிக்குமேலும் மனிதச் சங்கிலி போராட்டம் நீடித்தது. மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் பெரும்திரளாக கலந்து கொண்டனர். பரனூரிலிருந்து செங்கல்பட்டு வரை சாலையின் இருபுறமும் மக்கள் கைகோர்த்து நின்றனர். கடலூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.,வினர் வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர். மனிதச் சங்கிலி போராட்டத்தை, திறந்த ஜீப்பில் சென்றபடி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
திரைத்துறையினர் பங்கேற்பு: தேனாம்பேட்டையில் திரைத்துறையினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சிக்னலில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடிகர்கள் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ், புலிகளுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சீமான், அமீர் உட்பட பலர் நின்றிருந்தனர். திரைத்துறையினர் பலர் அங்கு மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.
கிண்டி முதல் தாம்பரம் வரை: சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் வரை பெரும்பாலான இடங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சியினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுநல சங்கத்தினர், ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியரும் மழையில் நனைந்தபடி பங்கேற்றனர். மனிதச் சங்கிலியை முதல்வர் கருணாநிதி பல்லாவரம் வரையிலும், அமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு வரையிலும் பார்வையிட்டு உற்சாகப்படுத்தினர். மாலை 5 மணிக்குமேலும் மனிதச் சங்கிலி போராட்டம் நீடித்தது. மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் பெரும்திரளாக கலந்து கொண்டனர். பரனூரிலிருந்து செங்கல்பட்டு வரை சாலையின் இருபுறமும் மக்கள் கைகோர்த்து நின்றனர். கடலூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.,வினர் வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர். மனிதச் சங்கிலி போராட்டத்தை, திறந்த ஜீப்பில் சென்றபடி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
திரைத்துறையினர் பங்கேற்பு: தேனாம்பேட்டையில் திரைத்துறையினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சிக்னலில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடிகர்கள் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ், புலிகளுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சீமான், அமீர் உட்பட பலர் நின்றிருந்தனர். திரைத்துறையினர் பலர் அங்கு மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.
Similar topics
» கொட்டும் மழையில் நெகிழவைத்த காவல்துறையினர்
» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
» பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி:
» கொட்டும் மழையில் கர்ப்பிணி மனைவியை கையில் ஏந்தி 40 கி.மீ ஓடி வந்த கணவர்
» மேட்டூரில் கொட்டும் மழையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆயுதங்களுடன் ரவுடிகள் மோதல்
» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
» பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி:
» கொட்டும் மழையில் கர்ப்பிணி மனைவியை கையில் ஏந்தி 40 கி.மீ ஓடி வந்த கணவர்
» மேட்டூரில் கொட்டும் மழையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆயுதங்களுடன் ரவுடிகள் மோதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|