புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
59 Posts - 55%
heezulia
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
54 Posts - 55%
heezulia
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 8:48 am

ஒரு பாறாங்கல்லை கையில் வைத்திருந்தாலே, பாரம் தாங்காமல் கீழே போட்டு விடுவோம். ஒரு மலையையே முதுகில் தாங்க வேண்டுமென்றால், மனிதர்களால் முடியுமா? ஆனால், பகவான், பக்தர்களைப் பாதுகாக்க அத்தகைய சிரமத்தையும் ஏற்றார். இதன் மூலம், “வாழ்க்கையில் பிறர் படும் துன்பத்தைப் போக்கி, சகல இன்பமும் பெற, நம் பங்களிப்பைத் தரவேண்டும்…’ என்று நமக்கெல்லாம் அறிவுறுத்துகிறார். இதைக் குறிக்கும் விழாவே கூர்ம ஜெயந்தி.
உலகைக் காக்க தசாவதாரம் எடுத்தார் திருமால். அதில், இரண்டாவது அவதாரம் கூர்மம்; இதற்கு, “ஆமை’ எனப் பொருள்.
அவர், இந்த வடிவத்தை தன் அவதாரத்துக்கு தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?
ஆபத்து வரும் போது, ஆமை, தன் உறுப்புகளை ஓட்டுக்குள் அடக்கி, பாதுகாத்துக் கொள்ளும் தன்மையுடையது. மனிதனும், கெட்ட சிந்தனைகள் தாக்கும் போது, தன் மனதைக் கட்டுப்படுத்தி, நன்மை பெற வேண்டும் என்று உணர்த்தவே, இவ்வாறு செய்தார்.
ஒருமுறை, அசுரர்கள் அதிக பலம் பெற்று விளங்கிய போது, திருமாலிடம் முறையிட்டனர் தேவர்கள். பாற்கடலைக் கடைந்து கிடைக்கும் அமுதத்தைக் குடித்தால், தேவர்களுக்கு எக்காலமும் அழிவு ஏற்படாது என்றும், இதற்காக அசுரர்களையும் சேர்த்துக் கொண்டு, பாற்கடலைக் கடைய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தங்களுக்கு நிரந்தரமாக அழிவு ஏற்படாது என்பதால், மகிழ்ச்சியடைந்த அசுரர்கள், பாற்கடலைக் கடைய முன்வந்தனர். மந்தரமலையை மத்தாகக் கொண்டு கடல் கடையப்பட்டது. அப்போது, அது அங்குமிங்கும் அசைந்ததால், கடலைக் கடைவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே, ஆமையாக மாறி, கடலுக்குள் சென்று மலையாகிய மத்தைத் தாங்கினார் திருமால். வெற்றிகரமாக அமுதம் வெளிப்பட்டது. அசுரர்களை ஏமாற்றிவிட்டு, தேவர்களுக்கே அமுதம் கிடைக்க ஏற்பாடு செய்தார் திருமால். இப்படி மற்றவர்கள் படும் சிரமத்தில் இருந்து விடுதலை தருவதற்காக, தன்னையே வருத்திக் கொண்டார் பகவான்.
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பர். அப்படியிருக்க, திருமால் இந்த வடிவம் எடுத்தது சரிதானா என்று எண்ணத் தோன்றும். அதாவது, இல்லாமை எனும் வறுமை, கல்லாமை ஆகியவை புகக் கூடாது என்பதையே இப்படி கூறினர்கள். “வீடு’ என்பது மனதையும் குறிக்கும்; மனதில், “பொறாமை’ புகக் கூடாது என்பதையும் இவ்வாறு குறிப்பிட்டனர். அது மட்டுமின்றி, மனதில் தீய எண்ணங்களுக்கு, “கட்டுப்படாமை’ வேண்டும் என்பதையே கூர்மாவதார தத்துவம், மனித சமுதாயத்துக்கு உணர்த்துகிறது.
தசாவதாரங்களில் நரசிம்மர், ராமன், கிருஷ்ணர் முதலான அவதாரங்களுக்கு, பல இடங்களில் கோவில் இருக்கிறது; ஆனால், இரண்டாம் அவதாரமான கூர்மத்துக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீகூர்மத்தில் மட்டுமே கோவில் உள்ளது. மதுரை அழகர்கோவில் சுற்றுப் பிரகார சன்னதியில், திருமால், ஆமை வடிவத்தில் இருப்பதைக் காணலாம். இந்தத் தலங்களுக்குச் சென்று திருமாலை வணங்குவதுடன், மற்றவர்களின் சிரமத்தைப் போக்கும் நல்ல சிந்தனையையும், கூர்ம அவதார நாளில் வளர்ப்போம்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 11:27 am

சிறந்த பதிவு நண்பரே... நன்றி ஐயா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 27, 2011 11:34 am

தகவலுக்கு நன்றி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Generic%20Tortoise



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 4:38 pm

கலை wrote:சிறந்த பதிவு நண்பரே... நன்றி ஐயா..!

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 5:29 pm

நன்றி தாமு புன்னகை நீங்கள் கூறி உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் உள்ளது ஸ்ரீ கூர்மானந்தா என்ற விஷ்ணுவின் ஆலய கர்பக் கிரகத்தில் ஆமை வடிவில் உள்ள விஷ்ணுவின் சிலை இது.

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 7jpgd

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Hjkoormkurmavishnuavata

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 300pxkurma




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:30 pm

அருமையான பதிவுக்கு அன்பு நன்றிகள் தாமு...
அப்டியே திருமாலின் எல்லா அவதாரமும் அழகாய் தாங்களேன் ப்ளீஸ்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:31 pm

படங்களுடன் மிக அருமையான பகிர்வு க்ரிஷ்ணாம்மா என் அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 8:44 pm

தாமு wrote:
கலை wrote:சிறந்த பதிவு நண்பரே... நன்றி ஐயா..!

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 678642

என் பாராட்டை நீங்க கவனிக்கிறீங்களான்னு சும்மா டெஸ்ட் செய்து பார்த்தேன் தாமு..! ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 10:23 pm

கலை ஆனாலும் உனக்கு இவ்ளோ கொலஸ்ட்ராலா? திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 246975



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 1:07 am

கொலஸ்ட்ராலா ... அப்படின்னா...? நம்ம ரெண்டு பேருக்குமே அது தான் இல்லையே ... ஏன் ஏன் ஏன் இப்படி ,,,,?





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக