ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா? - வைரம் ராஜகோபால்

2 posters

Go down

அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா? - வைரம் ராஜகோபால் Empty அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா? - வைரம் ராஜகோபால்

Post by அசோகன் Mon Jan 31, 2011 9:48 am

பகவானை ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றெல்லாம் சொல்கின்றனர். ஆபத்து காலத்தில் உதவக் கூடியவன் பகவான் தான் என்றும், நாதன் என்பதற்கிணங்க சமயத்தில் காப்பாற்ற கூடியவன் என்றும், பகவானை குறிப்பிடுகின்றனர். பகவானுக்கு ஆயிரம் நாமாக்கள் உள்ளன. அவைகளில் எதைச் சொல்லி கூப்பிட்டாலும் ஓடி வருவான். இதை சகஸ்ர நாமம் என்பர். இது தவிர, சுருக்கமாக அஷ்ட்டோத்ரம் என்று நூற்றியெட்டு நாமாக்களும் உண்டு. அவசரமாக பூஜை செய்யும்போது, இந்த அஷ்டோத்ரத்தையும், சாவகாசமாக பூஜை செய்யும் போது, இந்த சகஸ்ர நாமத்தையும் சொல்லி பூஜை செய்வர். பகவானிடம் நம்பிக்கை வைத்து, "நீதான் கதி' என்று, அவனையே சரணாகதியடைய வேண்டும். இந்த சரணாகதி என்ற பதத்துக்கு, நிறைய வியாக்கியானம் செய்திருக்கின்றனர். அதற்கான பலனும் நிறைய உண்டு. சரணாகதி தத்துவம் என்கின்றனர் இதை. திரவுபதி, துரியோதனனின் சபையில் அவமானப்படுத்தப்பட்ட போது, ஒரு கையால் சேலையைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையை உயரத் தூக்கி கண்ணனை உதவிக்கு அழைத்தாள். அப்போது, உதவிக்கு வரவில்லை கண்ணன். பிறகு, இரண்டு கைகளையும் தூக்கி, "அச்சுதா... கிருஷ்ணா...' என்ற போது, அருள் செய்தான் கண்ணன். கஜேந்திரன் கதை உங்களுக்கு தெரியும் தானே... அந்த கஜேந்திரன் ஆயிரம் வருஷ காலம் முதலையோடு போராடினானாம். கஜேந்திரனின் பந்துக்கள் வந்து கரையிலேயே நின்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டு சென்றனர். "இனி, நமக்கு உதவுவதற்கு யாருமே இல்லை...' என்ற நிலைக்கு வந்த கஜேந்திரன், பகவான் தான் துணை என்பதை புரிந்து கொண்டு, "ஆதி மூலமே!' என்று அபயக் குரல் கொடுத்தானாம். இந்த குரலை கேட்ட பகவான், கருட வாகனத்தில் வந்து, சக்ராயுதத்தால் முதலையை வதம் செய்து, கஜேந்திரனை விடுவித்தார். அப்போது கஜேந்திரன், ஒரு தாமரையை பிடுங்கி பகவான் மீது வீசி, தன் நன்றியை தெரிவித்து, பகவானை துதி செய்ததாக புராணம் கூறுகிறது. இப்படி ஆபத்து காலத்தில், பகவானை அழைத்து, துதி செய்து,பகவான் தரிசனம் பெற்ற கஜேந்திரன் மோட்சம் பெற்றான். பட்டத்ரி இந்த சரித்திரத்தை ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னிதியில் சொல்லி, "ஹே குருவாயூரப்பா... இது சத்தியமா?' என்று கேட்க, குருவாயூரப்பனும், "அந்த கஜேந்திரன் போட்ட தாமரைப் புஷ்பம், இதோ இன்னும் என் கையில் இருக்கிறதே...' என்று சொல்லி தலையை அசைத்தானாம். இப்படி சரித்திரம் உள்ளது. ஆபத்து காலத்தில் உதவக் கூடியவன் அந்த ஆபத்பாந்தவன்தான். ***
வாரமலர்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா? - வைரம் ராஜகோபால் Empty Re: அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா? - வைரம் ராஜகோபால்

Post by பிரகாசம் Mon Jan 31, 2011 10:13 am

அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா? - வைரம் ராஜகோபால் 677196 அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா? - வைரம் ராஜகோபால் 677196 அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா? - வைரம் ராஜகோபால் 677196 அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா? - வைரம் ராஜகோபால் 677196
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum