புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
62 Posts - 39%
heezulia
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
6 Posts - 4%
prajai
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
4 Posts - 3%
Saravananj
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
3 Posts - 2%
mruthun
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
21 Posts - 5%
prajai
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
7 Posts - 2%
mruthun
கவிதையும், கற்பனையும்  Poll_c10கவிதையும், கற்பனையும்  Poll_m10கவிதையும், கற்பனையும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையும், கற்பனையும்


   
   
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jan 21, 2011 1:11 pm

கற்பனை, நாம் கற்பன, மனதில்
நிற்பன வற்றோடு, உண்மை கற்பனை (கல்+பனை)
எனவே உயர்ந்த கொடையாய், பயனாய்,
வானளாவ தந்து மகிழுதே.

கவிதைக்கு கரு, கற்பனை எனவிரு
குவிந்து மலரும் பூவாகியும், அவிழா,
கருகா, வாடா நிலையில் கண்காணா
உருவையும் உணர்த்தி விடுகுதே.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Jan 23, 2011 11:14 am

கவிதைக்கு கரு, கற்பனை எனவிரு
குவிந்து மலரும் பூவாகியும், அவிழா,
கருகா, வாடா நிலையில் கண்காணா
உருவையும் உணர்த்தி விடுகுதே.

கவிதையும், கற்பனையும்  677196 கவிதையும், கற்பனையும்  677196 கவிதையும், கற்பனையும்  677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 12:12 pm

என்ன சொல்ல வரீங்கன்னு என் சிற்றறிவுக்கு புலனாகலை... ஆனா வரிகள் நல்லா இருக்கு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jan 23, 2011 2:10 pm

உண்மைதான் கவிஞரே...

கவிதைக்கு கற்பனைதான் ஆணிவேர்.



நேசமுடன் ஹாசிம்
கவிதையும், கற்பனையும்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jan 29, 2011 5:12 pm

அமுத வர்ஷிணி wrote:கவிதைக்கு கரு, கற்பனை எனவிரு
குவிந்து மலரும் பூவாகியும், அவிழா,
கருகா, வாடா நிலையில் கண்காணா
உருவையும் உணர்த்தி விடுகுதே.

கவிதையும், கற்பனையும்  677196 கவிதையும், கற்பனையும்  677196 கவிதையும், கற்பனையும்  677196

கவிதையும், கற்பனையும்  733974 கவிதையும், கற்பனையும்  733974 கவிதையும், கற்பனையும்  678642 கவிதையும், கற்பனையும்  154550

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jan 29, 2011 5:21 pm

கலை wrote:என்ன சொல்ல வரீங்கன்னு என் சிற்றறிவுக்கு புலனாகலை... ஆனா வரிகள் நல்லா இருக்கு..!

தல. யாதும் அறிந்தவர் நீங்கள். எனது கவிதை கருத்து புரியாவில்லயா? நம்ப முடியவில்லை. 'பனை மரமென உயர்ந்து, கொடையாய் கவிதைகள்/கருத்துக்கள் கொடுத்து மகிழுதே, அதன் மூல கருவாய், கற்பனை, கற்பன இவைகளே.

எனது சிற்றறிவும் இவ்வளவு தான் வேலை செய்கிறது தல. !!

வரிகளைப் பாராட்டி என்னை இவ்வாறு எழுத வைத்ததற்கு நன்றிகள்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jan 29, 2011 5:23 pm

ஹாசிம் wrote:உண்மைதான் கவிஞரே...

கவிதைக்கு கற்பனைதான் ஆணிவேர்.

மிக்க நன்றிகள் கவிஞரே. பாராட்டும் கற்பனைகளை மேம்படுத்தும் ஊட்ட கருவியாய் அமைகிறது.

கவிதையும், கற்பனையும்  733974 கவிதையும், கற்பனையும்  733974 கவிதையும், கற்பனையும்  154550

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 29, 2011 5:43 pm

கற்பனை என் நெஞ்சில் அளவிலா...அருமை அண்ணா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jan 31, 2011 9:41 am

arun_vzp wrote:கற்பனை என் நெஞ்சில் அளவிலா...அருமை அண்ணா.. கவிதையும், கற்பனையும்  677196 கவிதையும், கற்பனையும்  677196

மட்டற்ற மகிழ்வில் நானும். நல்ல மறுமொழிக்கு நன்றி தோழா.

கவிதையும், கற்பனையும்  733974 கவிதையும், கற்பனையும்  678642 கவிதையும், கற்பனையும்  154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக