ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எருமை மாடு !

5 posters

Go down

எருமை மாடு ! Empty எருமை மாடு !

Post by சிவா Sun Jan 30, 2011 8:16 pm

முன்னொரு காலத்தில் மலை நாட்டை வேங்கையன் என்ற அரசன் ஆண்டு வந்தான். பிறரைக் கேலி செய்து இழிவாகப் பேசுவதில் மகிழ்ச்சி அடைந்தான் அவன். வழக்கம் போல அவன் அரியணையில் வீற்றிருந்தான். அப்போது புத்த துறவி ஒருவர் அங்கே வந்தார். அவர் மெல்ல நடந்து வருவதைப் பார்த்தான் அவன். அவரை கேலி செய்ய நினைத்தான்.

""எருமை மாடு போல மெல்ல நடந்து வருகிறீரே. பார்ப்பதற்கும் எருமை மாடு போல உள்ளீரே?'' என்று சொல்லிச் சிரித்தான் அவன்.

இதைக் கேட்ட அவர் சிறிதும் கோபம் கொள்ளவில்லை. பாராட்டைப் பெற்றது போலப் புன்முறுவல் தவழும் முகத்துடன் அவனைப் பார்த்தார்.

""அரசே! நான் நாளும் வணங்கும் புத்த பெருமானைப் போல நீங்கள் காட்சி தருகிறீர்கள். உங்களை வணங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!'' என்று பணிவுடன் சொன்னார்.

இதைக் கேட்ட அவன், "நான் இவரை எருமை மாடு என்று இகழ்ந்தேன். இவரோ என்னைப் புத்தர் பெருமான் என்று புகழ்கிறார். என் வலிமையைக் கண்டு அஞ்சி விட்டார். அதனால்தான் இப்படிப் பேசுகிறார். புத்தர் பெருமான் என்று புகழ்ந்ததற்கான காரணத்தை இவர் வாயிலாகவே அறிய வேண்டும். மற்றவர்களும் இதைக் கேட்டு என்னைப் பெருமையாக நினைக்க வேண்டும்' என்று நினைத்தான்.

தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் அவரைப் பார்த்தான்.

""துறவியே! நான் உம்மை எருமை மாடு என்று இகழ்ந்தேன். பதிலுக்கு நீர் என்னை புத்தர் பெருமான் என்று புகழ்ந்தீர். நீர் அப்படி என்னை புகழ்ந்ததற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?'' என்று சிரித்தபடியே கேட்டான்.

""அரசே! நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் உலகமும் காட்சி அளிக்கும். துறவியாகிய எனக்கு எல்லாரும் புத்தர் பெருமானாகவே காட்சி தருவார்கள். அதே போல் நீங்களும் தோன்றினீர்கள். அதனால் உங்களைப் புத்தர் பெருமான் என்று வணங்கினேன்!'' என்று விளக்கம் தந்தார் அவர்.

இதைக் கேட்ட அவன், "தன்னை அவர் எருமை மாடாக்கி விட்டாரே... இப்படிப்பட்ட அவமானம் நேர்ந்ததே' என்று தலை கவிழ்ந்தான். பிறரைக் கேலி செய்யும் தீய பழக்கம் அன்றே அவனைவிட்டு நீங்கியது.

சிறுவர் மலர்


எருமை மாடு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எருமை மாடு ! Empty Re: எருமை மாடு !

Post by மஞ்சுபாஷிணி Sun Jan 30, 2011 8:38 pm

ஆஹா எல்லோருக்குமே புத்தி புகட்டும் மிக அருமையான பகிர்வு சிவா இது...
வார்த்தைகளில் உண்மை இருந்தால் மட்டும் போதாது மனசுல தோணினதை பட்டுனு கேட்ருவேன்... இது பெருமையாக சொல்வது.... ஆனால் அப்படி பட்டுனு கேட்பதால் கேட்பவரின் மனம் ஹர்ட் ஆவதை நினைத்து பார்த்திருந்தால் அப்படி பட்டுனு கேட்க தோணி இருக்காது தானே?

எல்லோரையும் நம்மை போலவே நினைத்தால் இப்படி வார்த்தையால் துன்புறுத்த தோணி இருக்குமா?

வார்த்தைகளில் உண்மை மட்டும் இருந்தால் போதாது அதில் மென்மையும் கொஞ்சம் கருணையும் இருக்கவேண்டும் என்பதை அழகாய் பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எருமை மாடு ! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எருமை மாடு ! Empty Re: எருமை மாடு !

Post by கலைவேந்தன் Sun Jan 30, 2011 11:54 pm

இது எனக்கும் தகுந்த பாடம் சொன்னது சிவா... கிட்டத்தட்ட அந்த அரசனைப்போல் தான் நானும் இருக்கிறேன் என்று அறிந்து வருந்துகிறேன். என்னை திருத்திக்கொள்ள வாய்ப்பளித்த இந்த திரிக்கு எனது நன்றிகள்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எருமை மாடு ! Empty Re: எருமை மாடு !

Post by Aathira Sun Jan 30, 2011 11:59 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா எல்லோருக்குமே புத்தி புகட்டும் மிக அருமையான பகிர்வு சிவா இது...
வார்த்தைகளில் உண்மை மட்டும் இருந்தால் போதாது அதில் மென்மையும் கொஞ்சம் கருணையும் இருக்கவேண்டும் என்பதை அழகாய் பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்பா...
எருமை மாடு ! 359383 எருமை மாடு ! 359383 எருமை மாடு ! 678642


எருமை மாடு ! Aஎருமை மாடு ! Aஎருமை மாடு ! Tஎருமை மாடு ! Hஎருமை மாடு ! Iஎருமை மாடு ! Rஎருமை மாடு ! Aஎருமை மாடு ! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எருமை மாடு ! Empty Re: எருமை மாடு !

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jan 31, 2011 9:45 am

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா எல்லோருக்குமே புத்தி புகட்டும் மிக அருமையான பகிர்வு சிவா இது...
வார்த்தைகளில்
உண்மை இருந்தால் மட்டும் போதாது மனசுல தோணினதை பட்டுனு கேட்ருவேன்... இது
பெருமையாக சொல்வது.... ஆனால் அப்படி பட்டுனு கேட்பதால் கேட்பவரின் மனம்
ஹர்ட் ஆவதை நினைத்து பார்த்திருந்தால் அப்படி பட்டுனு கேட்க தோணி இருக்காது
தானே?

எல்லோரையும் நம்மை போலவே நினைத்தால் இப்படி வார்த்தையால் துன்புறுத்த தோணி இருக்குமா?

வார்த்தைகளில் உண்மை மட்டும் இருந்தால் போதாது அதில் மென்மையும் கொஞ்சம்
கருணையும் இருக்கவேண்டும் என்பதை அழகாய் பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு
நன்றிகள்பா...

எருமை மாடு ! 359383 எருமை மாடு ! 678642


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

எருமை மாடு ! Empty Re: எருமை மாடு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum