புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
59 Posts - 57%
heezulia
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
28 Posts - 27%
mohamed nizamudeen
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
54 Posts - 56%
heezulia
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_m10நம் பணத்தின் கதை! – வரலாறு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் பணத்தின் கதை! – வரலாறு!


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Jan 31, 2011 1:35 pm

நம் பணத்தின் கதை! – வரலாறு!


நம் பணத்தின் கதை! – வரலாறு! P70



நீண்ட நெடிய இந்திய வரலாறில் பல நூறு ஆண்டுகளாகவே நாணயங்கள் புழங்கி வந்திருக்கின்றன.






ன்றாலும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகே நாணயங்களின் அதிகாரப்பூர்வ மான வரலாறு தொடங்குகிறது.

இந்தியாவில்
பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பு ஹைதராபாத் நிஜாம், நாணயம்
தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வந்தார். 1790-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன்
அப்போதைய தலைநகரான கொல்கத்தாவில் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத்
தொடங்கியது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
என்றாலும், நாணயத் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்ததால், 1815-ல் மும்பை
மாகாண பிரிட்டிஷ் ஆளுநர் ஒருவர் மும்பையில் நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றைத்
தொடங்கினார். 1984-ல் டெல்லி அருகே நொய்டாவில் புதிய நாணய ஆலை ஒன்றும்
தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஆலைகள் மூலம் ஓர் ஆண்டுக்கு சுமார் அறுபது
லட்சம் நாணயங்கள் உற்பத்தியாகிறது.


நம் பணத்தின் கதை! – வரலாறு! P71aநமது
நாணயத்தின் கதை இப்படி என்றால் பணத்தின் வரலாறு வேறு மாதிரி. ஆரம்ப
காலத்தில் ரூபாய் நோட்டை (1770 – 1832 காலகட்டத்தில்) பேங்க் ஆஃப்
ஹிந்துஸ்தான் வெளியிட்டது. பிறகு இங்கிலாந்திலிருந்து பணத்தை அச்சிட்டு
இங்கே கொண்டு வந்து கொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 10, 20, 50, 100,
1,000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் விக்டோரியா மகாராணியின் பெயரில்
வெளியிடப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியாக
வெட்டப்பட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அதைக் கொண்டு போய்
கொடுத்தால், மீதிப் பணத்தை கொடுக்கும் விநோதமான வழக்கம் அப்போது இருந்தது.


நம் பணத்தின் கதை! – வரலாறு! P711917-ல்தான்
முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து
வெளியிடப்பட்டன. ஆனால் சில காரணங்களால் 1926-ல் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு
ரூபாய் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. 1935-ல் கரன்சி பொறுப்பு அனைத்தும்
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய்
நோட்டு கரன்சியை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய்
நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம்
பொறித்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய
அரசால் கரன்சி வெளியிடப்பட்டது.





நோட்டுகள் அச்சாகும் நாசிக்!


நம் பணத்தின் கதை! – வரலாறு! P72
வட இந்தியாவில் நமக்கு எந்த ஊரை பற்றி தெரியுமோ இல்லையோ, நாசிக் பற்றி நிச்சயம் தெரியும்.




காரணம், இங்குதான் நமது ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
இந்தியாவில்
பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இங்கிலாந்திலிருந்து கரன்சி நோட்டுகள்
அச்சடிக்கப்பட்டு அவை கப்பல் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டன. இது நேரம்
பிடிக்கும் விஷயமாக இருந்ததால், 1925-ல் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள
நாசிக்கில் ஒரு பிரின்டிங் பிரஸை அமைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். முதலில்
இங்கே தபால்தலைகள் மட்டுமே அச்சடிக் கப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்குப்
பிறகுதான் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் வேலை தொடங்கியது. இன்று வரை இங்கு
ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.
ஆனால்
இந்தியப் பொருளாதாரம் வளர வளர, பணத்தின் தேவை அதிகரித்ததாலும் வங்கிகளின்
எண்ணிக்கை பெருகியதாலும் மேலும் சில இடங்களில் கரன்சி நோட்டுகளை
அச்சடிக்கும் பிரின்டிங் பிரஸ்களைத் தொடங்கியது நமது மத்திய அரசாங்கம்.
1974-ல் மத்தியப் பிரதேசம் தேவாஸில் ஒரு அச்சகம் தொடங்கப்பட்டது.இந்த
இரண்டு ஆலைகளும் எஸ்.பி.எம்.சி.ஐ.எல். [Security Printing and Minting
Corporation of India Limited] நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.
நம் பணத்தின் கதை! – வரலாறு! P74இவை
தவிர, ஆர்.பி.ஐ. தனியாக பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட்
லிமிடெட் (Bharatiya Reserve Bank Note Mudran Private Limited) என்கிற
பொது நிறுவனத்தை 90-களில் தொடங்கியது. இந்த நிறுவனம் மைசூரிலும் மேற்கு
வங்காளம் சல்பானியிலும் கரன்சி மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங் களை
அச்சடித்து வருகிறது.
இங்க் பேப்பர் சேஃப்டி
கரன்சி
தயாரிக்கும் பிரின்டிங் பிரஸுக்குத் தேவையான பேப்பர்கள், இங்க் போன்றவை
தயார் செய்ய மத்தியப்பிரதேசத்தில் இரண்டு ஆலைகளை நடத்தி வருகிறது மத்திய
அரசு. ஹோசங்காபாத்தில் பேப்பர் மில், தேவாஸில் சென்சிட்டிவ்வான இங்க்
தயாரிக்கும் ஆலை நடத்தப்பட்டு வருகிறது. கரன்சிகளின் ரகசியங்கள் கருதியே
இப்படி ஒரு ஏற்பாடு.
கரன்சி ஆர்டர்
கரன்சிகளை
எவ்வளவு அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படி பாதுகாப்பாக உரிய
இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் ஆர்.பி.ஐ.தான் இந்த
நிறுவனங்களுக்குச் சொல்கிறது. இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற
நாடுகளிலிருந்தும் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் ஆர்டர்கள் இந்த
நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள்
பிரின்டிங் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
நம் பணத்தின் கதை! – வரலாறு! P73பத்தாயிரம்
ரூபாய் நோட்டு வரை அச்சடிக்க ஆர்.பி.ஐ.க்கு அதிகாரம் இருந்தாலும்,
தற்போது அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே அச்சடிக்கிறது.
கரன்சி விநியோகம்
ஆர்.பி.ஐ.
கொச்சி உட்பட பத்தொன்பது இடங்களில் தனது கரன்சி கருவூலங்களை [chest]
வைத்துள்ளது. இங்கிருந்துதான் கரன்சி நோட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.
இது தவிர, எஸ்.பி.ஐ. உள்பட தேசியமயமாக் கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார்
வங்கிகளின் 4,200 கிளைக் கருவூலங்கள் வழியாகவும் கரன்சி நோட்டுகள்
விநியோகம் செய்யப் படுகின்றன. போலியில்லாத ரூபாய் நோட்டுகளை விநியோகம்
செய்ய வேண்டிய பொறுப்பு ஆர்.பி.ஐ.யையே சாரும்.



நம் பணத்தின் கதை! – வரலாறு! End_bar



நன்றி:-- கண்பத், மோ. கிஷோர் குமார்

நன்றி:- நா.வி

http://azeezahmed.wordpress.com/2011/01/31/npk/



நம் பணத்தின் கதை! – வரலாறு! End_bar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக