புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
63 Posts - 40%
heezulia
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
314 Posts - 50%
heezulia
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
21 Posts - 3%
prajai
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எதை விடுவது Poll_c10எதை விடுவது Poll_m10எதை விடுவது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை விடுவது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 12:05 am

சீனா என்ற பெயர் வந்ததற்குக் காரணமே அங்கு தயாராகும் பட்டுத்துணிகள்தான். சீன மொழியில் 'டிஸின்' என்றால் பட்டு - மென்மையானது என்று பொருள். டிஸின் என்பதே நாளடைவில் ட்ஸின் என்றும் ஸின் என்றும் ஸினாய் என்றும் மாறிக் கடைசியில் சீனா என்று பெயர் பெற்றது. புத்த மதம் சீனாவில் இருந்துதான் ஜப்பானுக்குப் பரவியது. பெளத்தத் துறவிகள் ஜப்பான் போலச் சீனாவிலும் கூட நிரம்ப இருந்தனர்.

சீன குரு என்பதே ஸின் குரு என்றாகி ஜென் குரு என மருவியது என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

புகழ்பெற்ற சீனக் குரு கன்பூஷியஸ். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இன்றுவரை அவரது பொன்மொழிகள் உலகெங்கும் போற்றப்படுகின்றன. எளிய குடிசைகள் எளிமையாக வாழ்ந்த அவரிடம் பாடம் கற்க ஏராளமான பிரபுக்கள், மன்னர்கள் தங்களுடைய பிள்ளைகளை அனுப்பி வைத்தனர்.

கன்பூஷியஸிடம் பாடம் கற்றவன் என்ற தகுதியே அந்நாளில் அரசுரிமை பெறும் தகுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக விளங்கியது.

ஒரு நாள் குரு குலத்தில் கன்பூஷியஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு மாணவன் எழுந்தான்.

''குருவே! என்னை அரசு அதிகாரியாக நியமிக்கப் போகிறார்கள். எனக்குத் தங்கள் அறிவுரை...?''

''உடனே பலன்கள் ஏற்பட வேண்டுமென்று அவசரப்படாதே. குறுகிய கால, அற்ப லாபங்களை எதிர்பார்க்காதே. முதலாவது தவறு உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மதிப்பு இழக்க வைக்கும். இரண்டாவது தவறு பெரும் சாதனைகளைக் கோட்டை விடச் செய்யும்.''

''அரசு அதிகாரி என்ற முறையில் என்னிடம் என்ன குறைகள் இருக்கக் கூடாது?''

''பாரபட்சம், அவசரப்பட்டு முடிவெடுத்தல், சுயநலம், பிடிவாதம்.''

இளவரசன் ஒருவன் எழுந்தான்.

''குருவே! முன்னோர்களின் ஆவிகளுக்கு எப்படி நம் கடமைகளைச் செய்வது?''

''உயிருடன் இருப்பவர்களுக்கு முதலில் உன் கடமைகளைச் செய். ஆவிகளைப் பிறகு கவனிக்கலாம்.''

''ஆட்சி சிறப்பானதாயிருக்க எவை எவை தேவை?''

''மூன்று விஷயங்கள் தேவை. முதலில் போதிய உணவு இருப்பு. பாதுகாப்புக்கு ராணுவம். மக்களின் நம்பிக்கை. இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றதே சிறந்த நிர்வாகம்.''

''இதில் ஏதேனும் ஒன்றை விட வேண்டும் என்றால் விட வேண்டியது எது?''

''ராணுவம்!'' என்றார் கன்பூஷியஸ் பளிச்சென்று.

''இரண்டாவதாக விட வேண்டுமென்றால்...?''

''உணவு இருப்பு.''

மாணவர்கள் திகைத்தனர். குரு விளக்க ஆரம்பித்தார் :

''உணவு இல்லையென்றால் பஞ்சம் ஏற்படும். மக்கள் மடிவார்கள். அப்படிப் பல முறை மனித சமூகத்திற்கு நேரிட்டிருக்கிறது. இருப்பினும் மனித சமுதாயம் மீண்டும் துளிர்விட்டு எழாமல் இருந்ததில்லை. ஆனால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் அந்த நாட்டின் கதி அவ்வளவுதான்.''


குருஜி வாசுதேவ்



எதை விடுவது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 12:30 am

அருமையான சிந்திக்க வைத்த அர்த்த சாஸ்திரம்..! அவருக்கு ஈடாக நம் நாட்டில் சாணக்கியர் இருந்தார் என்பது நமக்கு பெருமை அளிக்கக் கூடியது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 1:19 pm

அருமையான வாழ்வியல் தத்துவங்கள். பகிர்வுக்கு நன்றிகள் எதை விடுவது 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக