Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நலம் , நலம் அறிய ஆவல்!
+3
மஞ்சுபாஷிணி
V.Annasamy
கா.ந.கல்யாணசுந்தரம்
7 posters
Page 1 of 1
நலம் , நலம் அறிய ஆவல்!
நலம் , நலம் அறிய ஆவல்!
நாட்கள் பலவாயினும்
ஈகரைத் தோட்டத்து
நட்பு மலர்களின் வாசத்தில்
இதயம் எப்பொதும்
எழுதிக்கொண்டேயிருந்தது
உங்களின் பெயர்களை!
நலம் விசாரிக்கும்
நட்புக்கரங்களோடு !
நண்பர்களே நலமா?
நானிங்கு நலமே!
.......கா.ந.கல்யாணசுந்தரம்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நலம் , நலம் அறிய ஆவல்!
உங்கள் நலம் மேலும்
தங்க, என்றும், எப்போதும்
நீங்கா இன்பம், அமைதியோடு
நீங்கள் வாழுங்கள். மகிழ்வில்
இங்குள்ள உறவுகள் அனைவருமே.
தங்க, என்றும், எப்போதும்
நீங்கா இன்பம், அமைதியோடு
நீங்கள் வாழுங்கள். மகிழ்வில்
இங்குள்ள உறவுகள் அனைவருமே.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நலம் , நலம் அறிய ஆவல்!
இரு நட்புகளின் கவிதை வரிகள்
அன்பினை விசாரிக்கிறது
நட்பு உள்ளங்களின் மனம்
நட்பை துளிர்க்கிறது
ஈகரை உள்ளங்கள் இந்நட்பை
இன்னுமொருமுறை பூக்கவைக்கிறது
நலமென்ற அன்பு கலந்த வாசத்தோடு....
அன்பு வாழ்த்துக்கள் கல்யாணசுந்தரம் ஐயா, அண்ணாசாமி.... இருவரும் சௌக்கியமாப்பா??
அன்பினை விசாரிக்கிறது
நட்பு உள்ளங்களின் மனம்
நட்பை துளிர்க்கிறது
ஈகரை உள்ளங்கள் இந்நட்பை
இன்னுமொருமுறை பூக்கவைக்கிறது
நலமென்ற அன்பு கலந்த வாசத்தோடு....
அன்பு வாழ்த்துக்கள் கல்யாணசுந்தரம் ஐயா, அண்ணாசாமி.... இருவரும் சௌக்கியமாப்பா??
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நலம் , நலம் அறிய ஆவல்!
மதன்கார்த்திக் wrote:நட்பு ஒன்றே போதும் நான் வாழ .... அருமை அய்யா
இது கலை அண்ணன் கிட இருந்து சுட்ட பன்ச் டைலக்
அவருக்கு தெரிஞ்ச
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: நலம் , நலம் அறிய ஆவல்!
SK wrote:மதன்கார்த்திக் wrote:நட்பு ஒன்றே போதும் நான் வாழ .... அருமை அய்யா
இது கலை அண்ணன் கிட இருந்து சுட்ட பன்ச் டைலக்
அவருக்கு தெரிஞ்ச
கலை அண்ணன் இப்போது ' நட்பு ஒன்றே போதும், நாம் வாழ' என்பார்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: நலம் , நலம் அறிய ஆவல்!
மஞ்சுபாஷிணி wrote:இரு நட்புகளின் கவிதை வரிகள்
அன்பினை விசாரிக்கிறது
நட்பு உள்ளங்களின் மனம்
நட்பை துளிர்க்கிறது
ஈகரை உள்ளங்கள் இந்நட்பை
இன்னுமொருமுறை பூக்கவைக்கிறது
நலமென்ற அன்பு கலந்த வாசத்தோடு....
அன்பு வாழ்த்துக்கள் கல்யாணசுந்தரம் ஐயா, அண்ணாசாமி.... இருவரும் சௌக்கியமாப்பா??
அன்பையும், நட்பையும் இரு கண்ணாய்க் காத்து நல்லுறவு என்றும் பேணி வரும் தோழிக்கு நன்றிகள்.
என் நலமுடன், உங்கள் நலத்தையும் காண விரும்புகிறேன்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: நலம் , நலம் அறிய ஆவல்!
நலம் அண்ணா. தங்கள் நலம் காண ஆவா அண்ணா!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நலம் , நலம் அறிய ஆவல்!
வணக்கம்.. நலம் அண்ணா. அஃப்ட்ர் லாங் டைம் i m coming here .. I miss u all.... Big HIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII 2 all eegarai frds ,
Thx 2 siva anna, U r dong excellent wrk
Thx 2 siva anna, U r dong excellent wrk
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: நலம் , நலம் அறிய ஆவல்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|