புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரைவில் கிடைக்கப் போகிறதாம்!
Page 1 of 1 •
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
அன்பர்கள் அனைவருக்கும் முருகேசனின் காலை வணக்கம்,
100 கோடி மக்கள் தொகையை கொண்ட நமது 'ஏழ்மை' நாட்டிலிருந்து எழுபது லட்சம்
கோடி பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை கைப்பற்றி
இந்தியர் ஒவ்வொருவருக்கும் பிரித்து கொடுத்தால் ஒரு இந்தியருக்கு எவ்வளவு
பணம் கிடைக்கும் என்பதை அன்பர்கள் கணக்கிட்டு சொல்லுங்களேன்.... விரைவில்
கிடைக்கப் போகிறதாம்! விழிப்புடன் இருக்கவும்...!
சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள்
ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.அந்தப் பணத்தை
மீட்டுக் கொண்டுவர சுப்ரீம் கோர்ட்டில், முன்னாள் சட்ட அமைச்சர் ராம்
ஜெத்மலானி உட்பட பலர் மனு செய்தனர். இந்நிலையில்மனுதாரர் ராம் ஜெத்மலானி
சார்பில் ஆஜரான, மூத்த வக்கீல் அனில்
திவான்,"" இந்த விவகாரத்தில் அரசு தீவிரம் காட்டவில்லை. புனேயை சேர்ந்த
ஆயுத வியாபாரியான ஹசன் அலி மீது வெளிநாட்டில் செய்யப்பட்ட முதலீடு
குறித்து
விசாரணை நடக்கிறது. அவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். கறுப்புப் பண
விவரங்களை கோர, ஐ.நா.,வின் உதவியை நாடும்படி அரசுக்கு உத்தரவிடவேண்டும்,''
என்றார். நீதிபதிகள், கறுப்புப் பண விஷயத்தில் அரசின் நடவடிக்கைகள்
குறித்து, வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளவர்களுக்கு
எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறோம். இந்த
பணம் எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
நாங்கள் கேட்கும்போது எல்லாம், வரி ஏய்ப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே
விசாரிப்பதாக அரசு கூறுகிறது. இதில், மற்ற விஷயங்களும் உள்ளதை ஏன் அரசு
கவனிக்க தவறுகிறது. அளவுக்கு அதிகமான பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு
செய்யப்பட்டுள்ளது. இவை, ஆயுதக்கடத்தல், போதை மருந்து கடத்தல்,
கள்ளக்கடத்தல் மூலமாக வந்திருக்கலாம். இது மிகவும் ஆபத்தான விஷயம். இந்த
வகையில் கறுப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுங்கியுள்ள தனிநபர்கள் மற்றும்
நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய
விரும்புகிறோம். வரி ஏய்ப்பு என்ற அம்சத்தை மட்டும் விசாரிக்க கட்டுப்பாடு
விதிக்காமல், கறுப்புப் பணத்திற்கான ஆணிவேரை கண்டறிய வேண்டும். கறுப்புப்
பணத்தை முடக்கியுள்ளவர்களுக்கு எதிராக எடுக்கப்படும்
நடவடிக்கைகள் பற்றிய விவரத்தை வெளியிடுவதில் சட்ட சிக்கல் உள்ளது பற்றி
கவலையில்லை. அதுபற்றிய விவரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாவிட்டாலும்,
நீதிமன்றத்தில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது தொடர்பாக, அரசு, மத்திய
ரிசர்வ் வங்கி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோர் பதிலளிக்க
வேணடும். மேலும், ஆயுத வியாபாரியான ஹசன் அலி தற்போது எங்கே இருக்கிறார்.
வெளிநாடுக்கு சென்று விட்டாரா, அவரை கண்டுபிடிக்க அரசு என்ன நடவடிக்கை
எடுத்துள்ளது. இந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள்
உத்தரவில் கூறினர்.
100 கோடி மக்கள் தொகையை கொண்ட நமது 'ஏழ்மை' நாட்டிலிருந்து எழுபது லட்சம்
கோடி பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை கைப்பற்றி
இந்தியர் ஒவ்வொருவருக்கும் பிரித்து கொடுத்தால் ஒரு இந்தியருக்கு எவ்வளவு
பணம் கிடைக்கும் என்பதை அன்பர்கள் கணக்கிட்டு சொல்லுங்களேன்.... விரைவில்
கிடைக்கப் போகிறதாம்! விழிப்புடன் இருக்கவும்...!
சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள்
ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.அந்தப் பணத்தை
மீட்டுக் கொண்டுவர சுப்ரீம் கோர்ட்டில், முன்னாள் சட்ட அமைச்சர் ராம்
ஜெத்மலானி உட்பட பலர் மனு செய்தனர். இந்நிலையில்மனுதாரர் ராம் ஜெத்மலானி
சார்பில் ஆஜரான, மூத்த வக்கீல் அனில்
திவான்,"" இந்த விவகாரத்தில் அரசு தீவிரம் காட்டவில்லை. புனேயை சேர்ந்த
ஆயுத வியாபாரியான ஹசன் அலி மீது வெளிநாட்டில் செய்யப்பட்ட முதலீடு
குறித்து
விசாரணை நடக்கிறது. அவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். கறுப்புப் பண
விவரங்களை கோர, ஐ.நா.,வின் உதவியை நாடும்படி அரசுக்கு உத்தரவிடவேண்டும்,''
என்றார். நீதிபதிகள், கறுப்புப் பண விஷயத்தில் அரசின் நடவடிக்கைகள்
குறித்து, வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளவர்களுக்கு
எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறோம். இந்த
பணம் எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
நாங்கள் கேட்கும்போது எல்லாம், வரி ஏய்ப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே
விசாரிப்பதாக அரசு கூறுகிறது. இதில், மற்ற விஷயங்களும் உள்ளதை ஏன் அரசு
கவனிக்க தவறுகிறது. அளவுக்கு அதிகமான பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு
செய்யப்பட்டுள்ளது. இவை, ஆயுதக்கடத்தல், போதை மருந்து கடத்தல்,
கள்ளக்கடத்தல் மூலமாக வந்திருக்கலாம். இது மிகவும் ஆபத்தான விஷயம். இந்த
வகையில் கறுப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுங்கியுள்ள தனிநபர்கள் மற்றும்
நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய
விரும்புகிறோம். வரி ஏய்ப்பு என்ற அம்சத்தை மட்டும் விசாரிக்க கட்டுப்பாடு
விதிக்காமல், கறுப்புப் பணத்திற்கான ஆணிவேரை கண்டறிய வேண்டும். கறுப்புப்
பணத்தை முடக்கியுள்ளவர்களுக்கு எதிராக எடுக்கப்படும்
நடவடிக்கைகள் பற்றிய விவரத்தை வெளியிடுவதில் சட்ட சிக்கல் உள்ளது பற்றி
கவலையில்லை. அதுபற்றிய விவரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாவிட்டாலும்,
நீதிமன்றத்தில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது தொடர்பாக, அரசு, மத்திய
ரிசர்வ் வங்கி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோர் பதிலளிக்க
வேணடும். மேலும், ஆயுத வியாபாரியான ஹசன் அலி தற்போது எங்கே இருக்கிறார்.
வெளிநாடுக்கு சென்று விட்டாரா, அவரை கண்டுபிடிக்க அரசு என்ன நடவடிக்கை
எடுத்துள்ளது. இந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள்
உத்தரவில் கூறினர்.
- GuestGuest
ஏற்கனவே ரூபாய் 34 ஆயிரம் கோடி கைப்பற்ற பட்டுள்ளது என்றார்கள்... அந்த பணம் எங்கே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|