புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
25 Posts - 39%
heezulia
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 2%
Barushree
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
7 Posts - 2%
prajai
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணப் படுக்கையிலும் .! Poll_c10மரணப் படுக்கையிலும் .! Poll_m10மரணப் படுக்கையிலும் .! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணப் படுக்கையிலும் .!


   
   
sinthu sivasankar
sinthu sivasankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/01/2011

Postsinthu sivasankar Sat Jan 29, 2011 11:15 pm

அன்பே அன்று ...!
கவிதைகள் வரைந்தாய்
என்னை காதலிப்பதாக கூறி
என் மனதை பறி கொடுத்தேன்
நானும் உன் காதலில் மயங்கி ....

சில நாட்களில் பிரிந்தாய்
மீண்டும் வருவதாக கூறி
வந்த வரனை எல்லாம் தட்டி விட்டேன்
நானும் உன்னை நம்பி....

நீ வரவே இல்லை
செய்தி மட்டும் வந்தது
பொன்னோடு சேர்த்து - நீ
பெண்ணையும் மனம் முடித்தாய் என்று .....

என்னவர்கள் சூழ்ந்து நின்று
என்னை திட்டி தீர்க்கையில்
என் மனம் மட்டும்
உன் பொய்களை அசை போட்டது...

முதல் முதல் நாமிருவரும்
பார்வைகளை பகிர்ந்துக் கொண்ட
மணி கோபுரம் ....!!!
நீயும் நானும் கை கோர்த்து
நடந்த வயல் வரப்புகள்.......!!!
உனக்காக நானும் எனக்காக நீயும்
காத்திருந்த கருங்கற்பாறை .....!!!
நீ எனக்காக கால் கடுக்க நிற்கும்
குடி நீர் கிணற்றடி ஒற்றைப் பனை....!!!
மழைக்காக நாம் ஒதுங்கி நின்ற
பாதி கரைந்து போன மண் வீடு...!!!
வெயில் சுடச்சுட நடந்த
செம்மன் பாதை...!!!
நிழல் தேடி அமரும்
ஓங்கி நிற்கும் அடி வளவு வேம்பு...!!!

இவற்றை பார்க்கும் போதெல்லாம்
என் நெஞ்சே வெடித்து விடும் போலுள்ளது ...
என்னை மறக்க உன்னால் மட்டும் எப்படி முடிந்தது..!!!

இன்று அழுது வடிந்த விழிகளும் ...
குனிந்த தலை நிமிராமலும் ..
அவமானத்தில் கூனி குறுகி
நான் நடப்பதை
நீ அறிந்திருக்க நியாயமில்லை தான் ...

நீண்ட நேர யோசனைக்குப் பின்
உன் நினைவினை நீக்கவென்றெண்ணி
வீடு வாசல் விட்டு பெற்றார் உற்றாரைப் பிரிந்து
வேறு திசையில் செல்கிறேன் இன்னும் படிக்கலாமென ..

ஆனால் அங்கும் ......
விட்டுப் போன நினைவுகளின் துயரமும்
மரணித்துப் போன என் காதலின் நினைவுகளும்
மறக்க எத்தனிக்கையில்
மீண்டும் நீ வருகிறாய்
அன்பிற்காக மட்டும் ஏங்கும் இதயத்தோடு ...

காணாதது போல நடக்க நினைக்கிறேன்
ஆனால் ...!! நீயோ
வலிகள் ஆறா மனப்புண்களுடன்
நினைவினூடே பின் தொடர்கிறாய் ...
அன்பே நான் எப்படி சொல்ல ......
மரணப் படுக்கையிலும்
உன்னை மறக்கும் சக்தி
என் காதலுக்கு இல்லை போலும் ...!!!!!!!


சிந்து சிவசங்கர் .[b]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 7:20 am

ஒருவர் மீது கொண்ட காதல் தோற்கடிக்கப்பட்டால் அத்துடன் வாழ்வு முடிந்தது என கலக்கமடைய வேண்டாம். காத்திருங்கள் காலம் பதில் சொல்லும்.

மனதின் ஏக்கங்கள் கவிதைப் பூக்களாக மலர்ந்துள்ளது! அருமை! மரணப் படுக்கையிலும் .! 154550



மரணப் படுக்கையிலும் .! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 30, 2011 7:58 am

அடித்தளம் சரியாக அமையாத காதல்,
அன்பை சரியாக புரிந்திடாது,
பொன்னால் பெண்ணை எடைப் போட்டு ,
பின்னால் அவர்களை தவிக்க விடும் காதல்.
அருமையாக புனைந்து அறிமுகமாகும்
புது முகத்திற்கு வாழ்த்துக்கள். மரணப் படுக்கையிலும் .! 154550 மரணப் படுக்கையிலும் .! 154550

ரமணீயன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 8:17 am

T.N.Balasubramanian wrote:அடித்தளம் சரியாக அமையாத காதல்,
அன்பை சரியாக புரிந்திடாது,
பொன்னால் பெண்ணை எடைப் போட்டு ,
பின்னால் அவர்களை தவிக்க விடும் காதல்.
அருமையாக புனைந்து அறிமுகமாகும்
புது முகத்திற்கு வாழ்த்துக்கள். மரணப் படுக்கையிலும் .! 154550 மரணப் படுக்கையிலும் .! 154550

ரமணீயன்

மறுமொழி அருமை ஐயா!



மரணப் படுக்கையிலும் .! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Jan 30, 2011 10:06 am

மரணப் படுக்கையிலும் .! 677196 மரணப் படுக்கையிலும் .! 677196 மரணப் படுக்கையிலும் .! 677196 மரணப் படுக்கையிலும் .! 677196
பிரகாசம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரகாசம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 12:33 pm

அட விடுப்பா தூய அன்பை புரிந்து கொள்ளாத காதல் என்னத்துக்கு?

கவிதை அருமை சிந்து சிவா சங்கர்.
தொடருங்கள்.



மரணப் படுக்கையிலும் .! Uமரணப் படுக்கையிலும் .! Dமரணப் படுக்கையிலும் .! Aமரணப் படுக்கையிலும் .! Yமரணப் படுக்கையிலும் .! Aமரணப் படுக்கையிலும் .! Sமரணப் படுக்கையிலும் .! Uமரணப் படுக்கையிலும் .! Dமரணப் படுக்கையிலும் .! Hமரணப் படுக்கையிலும் .! A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sun Jan 30, 2011 12:45 pm

கவி மிக்க அருமை நீங்கள் போகும் பாதைகள் தொடருக..... நண்பா

avatar
sathy
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Postsathy Sun Jan 30, 2011 12:56 pm

நல்ல கவிதை நயம்.
அன்பை புரியாதவருடன் வாழ்வது கடினமானது.
வாழ்த்துக்கள். மரணப் படுக்கையிலும் .! 154550 மரணப் படுக்கையிலும் .! 154550

Wam Welcome to you. மரணப் படுக்கையிலும் .! 733974

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 30, 2011 1:09 pm

வாழ்க்கையில் காதல் ஒரு பகுதியாக.....
காதலே உலகம் காதலித்தவனே உயிரென நம்பி மனதை கொடுத்துவிட்டப்பின்.....
காதலித்தவனோ பொன்னையும் சேர்த்து வந்த மற்ற இடத்தில் மனதை ஈசியா மாத்திக்கிட்டான் மாலைகளோடு சேர்த்து...
மறக்கவும் முடியாம மரிக்கவும் முடியாம மனதை படிப்பிலாவது திசைதிருப்ப போனால் அங்கே மீண்டும் அவன் எங்கோ இழந்தவையெல்லாம் உன்னிடம் தேடி நம்பிக்கையுடன் வரவைத்தது நீ அவன்மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத காதலும் அன்புமே தான்....
மறக்கும் சக்தி காதலுக்கு என்னிக்குமே கிடையாது...
மறப்பதை விட மரணிப்பதில் வலி குறைவு தான்....

கொஞ்சம் பிழைத்திருத்தங்கள் செய்துவிட்டால் போதும்...

மனதையே இங்கே கவிதையாக படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் சிந்து... வாழ்க்கையில் எல்லா நலன்களும் இறைவன் உங்களுக்கு தர என்றும் என் அன்பு பிரார்த்தனைகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணப் படுக்கையிலும் .! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக