புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_lcapஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_voting_barஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jan 29, 2011 4:07 am

First topic message reminder :

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Muthukumar29January

அகில உலகத்தையே ஒரு நொடியில் புரட்டி போட்டுவிட்டயடா நீ!படித்தவர்கள் AC அறையில் மேம்போக்காக அலசுவதை,எழுதுவதை நீ உன்னை தீக்கிரையாகி ஒரு நொடியில் புரியவைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் !

தள போராளிகள்கூட வெகு நாளாக திட்டமிட்டு செய்யும் செயலை நீ சடுதியில் செய்து எங்களை இன்னும் வெம்ப செய்கிறாய்! வெட்கம் அடைய வைக்கிறாய்!

உன் வயது இளைனர்களை பார்க்கும்போது உன் முகம் வந்து மனதை பிசைகிறது! சமைக்கும்போது வெடிக்கும் கடுகு பட்டு தோல் சுடும்போது உன் நினைவு நிழலாடி என்னை அறியாமலயே கண் கலங்க வைக்கிறது! இதையே தாங்க முடியவில்லையே தம்பி எப்படி துடித்து இருப்பான் என்று!

தமிழ் உணர்வுகள் மறுத்துவிட்ட நாகரிக சுழலை நீ கீறி சுரணை உண்டாகியது உண்மை!

இப்படி எல்லாம் தமிழ் உணர்வு, இன உணர்வு இருக்குமா என்ற எண்ணம் எழும்போதே சவுக்கடி தந்து விட்டாய்!அதனால் உறங்கிகொண்டிருந்த அனைவரும் பினிக்ஸ் பறவை போல் எழுந்தனர் என்பது நிதர்சனம்!

நீ உன் பெற்றோருக்கு மட்டும் முத்துக்குமார் இல்லை... தமிழ் தாய்க்கே முத்தான குமரன் தான்!

சாலையோர சுவரொட்டிகளில் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருகிறாய் என்று பார்த்திருகிறேன் படித்திருகிறேன்!

ஆனால் சான்றாக நிற்பது நீ மட்டுமே! உன்னுடைய மகத்தான தியாகத்திற்கு பின்னால் உலகமே திரண்டு உள்ளது உன் போல்!

நன்றி: விஜி அக்கா
https://www.facebook.com/photo.php?fbid=1409458855843&set=a.1097464256173.13489.1813638355#!/note.php?note_id=195430927134814

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...

கண்ணீர் துளிகளுடன்,
தஞ்சை.வாசன்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 4:17 pm

srinihasan wrote:
உதயசுதா wrote:
நான் முன்பே சொன்ன மாதிரி என் உயிரை விட்டுத்தான் நான் தமிழர்,தமிழ் பற்று உள்ளவள் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் உயிர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் அவசியம்... விட வேண்டாம்... நாங்கள் வேண்டவும் இல்லை ..

தமிழ் இனத்திற்காக பிறரின் உயிரை பிச்சை கேட்கும் நிலையில் யாரும் இங்கு இல்லை...

தமிழுக்கவும் தமிழனுக்காவும் தானாக உயிரை விட்ட, விடும் மக்கள் எத்தனையோ பேர்....
உண்மையான தமிழன் உயிரை வெறுமே மாய்த்து கொள்ள மாட்டான்.எதிர்த்து நின்று போராடி பின்தான் உயிர் விடுவான்.
தமிழ் இனம், தமிழ் இனம் என்று இருக்கிறவர்களை உசுப்பேத்தி இன்னும்
எத்தனை முத்துக்குமார் குடும்பத்தை அனாதைகளை திரிய விட போகிறீர்கள்




இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Yஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Sஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Hஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 4:20 pm

srinihasan wrote:
உதயசுதா wrote:
நான் திரும்ப திரும்ப சொல்கிறேன்.யாரலயும் தமிழ்நாட்டுல இருந்துகிட்டு இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக ஒரு புல்லை கூட ........
நம்மால் முடிந்த உதவிகளை இங்க இருக்கும் இலங்கை அகதிகளுக்கு செய்யலாமே என்றுதான் சொல்ல வந்தேன்.
இப்படி நினைத்தால்...
நீங்க (நாம) இலங்கையில் இருந்தாலும் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக ஒரு புல்லை கூட ........ முடியாது...
சரி வாசன் நான் எதுவும் அவர்களுக்காக செய்யவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்
இத்தனை தூரம் பேசும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
இரங்கல் பா வடித்ததை தவிர. அது மட்டும் போதாது வாசன்,இலங்கை அகதிகள் வயிறு நிறைய.





இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Yஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Sஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Hஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jan 30, 2011 4:23 pm

உதயசுதா wrote:
தமிழ் இனம், தமிழ் இனம் என்று இருக்கிறவர்களை உசுப்பேத்தி இன்னும்
எத்தனை முத்துக்குமார் குடும்பத்தை அனாதைகளை திரிய விட போகிறீர்கள்

நாங்க ஓன்னும் அரசியல்வாதிகள் அல்ல இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்க ...

முத்துகுமாரை யாரும் உசுப்பேத்தி விடவில்லை .... அவர் குடும்பத்தை அனாதைகளாக திரிய விட...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jan 30, 2011 4:29 pm

உதயசுதா wrote:
சரி வாசன் நான் எதுவும் அவர்களுக்காக செய்யவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்
இத்தனை தூரம் பேசும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
இரங்கல் பா வடித்ததை தவிர. அது மட்டும் போதாது வாசன்,இலங்கை அகதிகள் வயிறு நிறைய.

நான் ஒன்றுமே செய்தது இல்லை...

இரங்கல் பாவும் என்னுடையது அல்ல. என் உடன்பிறவா சகோதரியின் வரிகள் அது....

கடைசியா கேட்டீங்க பாருங்க அது நல்ல கேள்வி... இத எல்லாம் செய்தேன் என்று நீங்கள் சொல்லிய அளவிற்க்கு சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் செய்தது இல்லை...

வாருங்கள் ஈகரையின் மூலம் செய்யமுடிந்ததை செய்வோம் உங்கள் தலமையில்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 5:00 pm

[quote="srinihasan"]
உதயசுதா wrote:
சரி வாசன் நான் எதுவும் அவர்களுக்காக செய்யவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்
இத்தனை தூரம் பேசும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
இரங்கல் பா வடித்ததை தவிர. அது மட்டும் போதாது வாசன்,இலங்கை அகதிகள் வயிறு நிறைய.

நான் ஒன்றுமே செய்தது இல்லை...

இரங்கல் பாவும் என்னுடையது அல்ல. என் உடன்பிறவா சகோதரியின் வரிகள் அது....

கடைசியா கேட்டீங்க பாருங்க அது நல்ல கேள்வி... இத எல்லாம் செய்தேன் என்று நீங்கள் சொல்லிய அளவிற்க்கு சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் செய்தது இல்லை...

வாருங்கள் ஈகரையின் மூலம் செய்யமுடிந்ததை செய்வோம் உங்கள் தலமையில்....[/கு
இதுதான் சரி.ஆனால் இதை செய்றதுக்கு தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
நாமளாவே செய்யலாம்



இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Yஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Sஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Hஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jan 30, 2011 5:15 pm

உதயசுதா wrote: இதுதான் சரி.ஆனால் இதை செய்றதுக்கு தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நாமளாவே செய்யலாம்

பலபேரு ஒன்றுபடும் போது நிர்வகிக்க ஒருவர் வேண்டுமே... அதனாலதான்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 13, 2011 11:00 am

மதன்கார்த்திக் wrote:நன்றிகள் எதற்கு அண்ணா.... இது நாம் கடமை ...

சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...

முதலில் இந்தச் செய்தியைத் தாமதமாகப் படித்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது.
தியாகம் செய்த ஒரு உண்ணத உயிரை இப்படி மாறி மாறி இழிவு படுத்தும் செயலைக் கண்டு மிகவும் வேதனையாக உள்ளது.

ஒரு நடிகை இறந்தால் நம் ஈகரையில் வருந்தி இரங்கல் தெரிவிக்கிறோம். ஒரு இனத் தமிழனுக்கு தன் தியாகத்தால் ஒரு மாற்றம் வராதா என்று தன் உயிரைத் துச்சமாக நினைத்து உயிர்த்தியாகம் செய்த ஒரு ஆத்மா இத்தனை சுடு சொற்களைத் தாங்கிபிறகு சாந்தி அடையுமா?

இந்தியர்களின் எத்தனை பேரின் குருதி இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க உரமானது. எல்லாமே அரசியலாகிப் போன இந்நாளில் கொடியைப் பிடித்துக்
கொண்டு உயிரை விட்ட குமரனால்கூட என்ன பயன் கிட்டியது என்று கேட்கவும்
கூடும்..

நெஞ்சு பொறுக்குதில்லை.... கனமான மனதுடன்....கண்ணீருடன்.... இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 67637



இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Tஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Hஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Iஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Rஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 13, 2011 11:12 am


வீர வணக்கம்....முத்துகுமார்.

நீ விதைக்க பட்டுயிருக்குறாய் ....நீ மீள்வாய் பல இலட்சம் முத்துகுமாராக.....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 13, 2011 11:22 am

Aathira wrote:
மதன்கார்த்திக் wrote:நன்றிகள் எதற்கு அண்ணா.... இது நாம் கடமை ...

சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...

முதலில் இந்தச் செய்தியைத் தாமதமாகப் படித்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது.
தியாகம் செய்த ஒரு உண்ணத உயிரை இப்படி மாறி மாறி இழிவு படுத்தும் செயலைக் கண்டு மிகவும் வேதனையாக உள்ளது.

ஒரு நடிகை இறந்தால் நம் ஈகரையில் வருந்தி இரங்கல் தெரிவிக்கிறோம். ஒரு இனத் தமிழனுக்கு தன் தியாகத்தால் ஒரு மாற்றம் வராதா என்று தன் உயிரைத் துச்சமாக நினைத்து உயிர்த்தியாகம் செய்த ஒரு ஆத்மா இத்தனை சுடு சொற்களைத் தாங்கிபிறகு சாந்தி அடையுமா?

இந்தியர்களின் எத்தனை பேரின் குருதி இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க உரமானது. எல்லாமே அரசியலாகிப் போன இந்நாளில் கொடியைப் பிடித்துக்
கொண்டு உயிரை விட்ட குமரனால்கூட என்ன பயன் கிட்டியது என்று கேட்கவும்
கூடும்..

நெஞ்சு பொறுக்குதில்லை.... கனமான மனதுடன்....கண்ணீருடன்.... இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 67637

என்னை மன்னித்துவிடுங்கள் ஆதிரா அக்கா.அவரது தியாகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்பதல்ல என் எண்ணம்.கொடி காத்த குமரன் அவர் உயிர் இருந்த வரை போராடினார்.தற்கொலை செய்யவில்லை.
இவரும் வேறு எந்த வகையிலாவது இலங்கை தமிழர்களுக்காக போராடி இருந்தார் என்றால் என் முதல் வணக்கம் அவருக்குதான்.
இவரை முன் உதாரணமாக கொண்டு நாளை பல ஜீவன்களும் தற்கொலை செய்து கொள்ளகூடாதெ என்பதெ என் எண்ணம்.தற்கொலை செய்து கொண்டவர்களின் பெத்தவங்க பல பேரை கண்டு மனம் நொந்துதான் இந்த பதிவுக்கே மறுமொழி கொடுத்தேனெ தவிர அவரது இழப்பு எனக்கும் வருத்தம்தான்.

இவர் தற்கொலை செய்துகொண்டதால் வாடி நிற்பது அவரது குடும்பம் மட்டும்தான்.அவருக்காக வருத்தபடும் நாம் இல்லையெ.

ஏன் இந்த முடிவை இலங்கை தமிழர்களுக்காக போராடும் அல்லது போராடுவதாக சொல்லும் தலைவர்கள் எடுக்கவில்லை.அவர்களுக்கு தெரியும் இதனால் ஆக போவது ஒன்றுமில்லை என்று



இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Yஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Sஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 Hஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 13, 2011 11:35 am

முத்துக்குமாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது வீர செயலுக்கு இன்னும் வீரமான முடிவு இல்லையே என்பது தான் என் வருத்தம்...... இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 4 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக