Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
+3
உதயசுதா
ilakkiyan
srinihasan
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
First topic message reminder :
அகில உலகத்தையே ஒரு நொடியில் புரட்டி போட்டுவிட்டயடா நீ!படித்தவர்கள் AC அறையில் மேம்போக்காக அலசுவதை,எழுதுவதை நீ உன்னை தீக்கிரையாகி ஒரு நொடியில் புரியவைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் !
தள போராளிகள்கூட வெகு நாளாக திட்டமிட்டு செய்யும் செயலை நீ சடுதியில் செய்து எங்களை இன்னும் வெம்ப செய்கிறாய்! வெட்கம் அடைய வைக்கிறாய்!
உன் வயது இளைனர்களை பார்க்கும்போது உன் முகம் வந்து மனதை பிசைகிறது! சமைக்கும்போது வெடிக்கும் கடுகு பட்டு தோல் சுடும்போது உன் நினைவு நிழலாடி என்னை அறியாமலயே கண் கலங்க வைக்கிறது! இதையே தாங்க முடியவில்லையே தம்பி எப்படி துடித்து இருப்பான் என்று!
தமிழ் உணர்வுகள் மறுத்துவிட்ட நாகரிக சுழலை நீ கீறி சுரணை உண்டாகியது உண்மை!
இப்படி எல்லாம் தமிழ் உணர்வு, இன உணர்வு இருக்குமா என்ற எண்ணம் எழும்போதே சவுக்கடி தந்து விட்டாய்!அதனால் உறங்கிகொண்டிருந்த அனைவரும் பினிக்ஸ் பறவை போல் எழுந்தனர் என்பது நிதர்சனம்!
நீ உன் பெற்றோருக்கு மட்டும் முத்துக்குமார் இல்லை... தமிழ் தாய்க்கே முத்தான குமரன் தான்!
சாலையோர சுவரொட்டிகளில் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருகிறாய் என்று பார்த்திருகிறேன் படித்திருகிறேன்!
ஆனால் சான்றாக நிற்பது நீ மட்டுமே! உன்னுடைய மகத்தான தியாகத்திற்கு பின்னால் உலகமே திரண்டு உள்ளது உன் போல்!
நன்றி: விஜி அக்கா
https://www.facebook.com/photo.php?fbid=1409458855843&set=a.1097464256173.13489.1813638355#!/note.php?note_id=195430927134814
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...
கண்ணீர் துளிகளுடன்,
தஞ்சை.வாசன்
அகில உலகத்தையே ஒரு நொடியில் புரட்டி போட்டுவிட்டயடா நீ!படித்தவர்கள் AC அறையில் மேம்போக்காக அலசுவதை,எழுதுவதை நீ உன்னை தீக்கிரையாகி ஒரு நொடியில் புரியவைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் !
தள போராளிகள்கூட வெகு நாளாக திட்டமிட்டு செய்யும் செயலை நீ சடுதியில் செய்து எங்களை இன்னும் வெம்ப செய்கிறாய்! வெட்கம் அடைய வைக்கிறாய்!
உன் வயது இளைனர்களை பார்க்கும்போது உன் முகம் வந்து மனதை பிசைகிறது! சமைக்கும்போது வெடிக்கும் கடுகு பட்டு தோல் சுடும்போது உன் நினைவு நிழலாடி என்னை அறியாமலயே கண் கலங்க வைக்கிறது! இதையே தாங்க முடியவில்லையே தம்பி எப்படி துடித்து இருப்பான் என்று!
தமிழ் உணர்வுகள் மறுத்துவிட்ட நாகரிக சுழலை நீ கீறி சுரணை உண்டாகியது உண்மை!
இப்படி எல்லாம் தமிழ் உணர்வு, இன உணர்வு இருக்குமா என்ற எண்ணம் எழும்போதே சவுக்கடி தந்து விட்டாய்!அதனால் உறங்கிகொண்டிருந்த அனைவரும் பினிக்ஸ் பறவை போல் எழுந்தனர் என்பது நிதர்சனம்!
நீ உன் பெற்றோருக்கு மட்டும் முத்துக்குமார் இல்லை... தமிழ் தாய்க்கே முத்தான குமரன் தான்!
சாலையோர சுவரொட்டிகளில் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருகிறாய் என்று பார்த்திருகிறேன் படித்திருகிறேன்!
ஆனால் சான்றாக நிற்பது நீ மட்டுமே! உன்னுடைய மகத்தான தியாகத்திற்கு பின்னால் உலகமே திரண்டு உள்ளது உன் போல்!
நன்றி: விஜி அக்கா
https://www.facebook.com/photo.php?fbid=1409458855843&set=a.1097464256173.13489.1813638355#!/note.php?note_id=195430927134814
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...
கண்ணீர் துளிகளுடன்,
தஞ்சை.வாசன்
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உண்மையான தமிழன் உயிரை வெறுமே மாய்த்து கொள்ள மாட்டான்.எதிர்த்து நின்று போராடி பின்தான் உயிர் விடுவான்.srinihasan wrote:உதயசுதா wrote:
நான் முன்பே சொன்ன மாதிரி என் உயிரை விட்டுத்தான் நான் தமிழர்,தமிழ் பற்று உள்ளவள் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் உயிர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் அவசியம்... விட வேண்டாம்... நாங்கள் வேண்டவும் இல்லை ..
தமிழ் இனத்திற்காக பிறரின் உயிரை பிச்சை கேட்கும் நிலையில் யாரும் இங்கு இல்லை...
தமிழுக்கவும் தமிழனுக்காவும் தானாக உயிரை விட்ட, விடும் மக்கள் எத்தனையோ பேர்....
தமிழ் இனம், தமிழ் இனம் என்று இருக்கிறவர்களை உசுப்பேத்தி இன்னும்
எத்தனை முத்துக்குமார் குடும்பத்தை அனாதைகளை திரிய விட போகிறீர்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
சரி வாசன் நான் எதுவும் அவர்களுக்காக செய்யவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்srinihasan wrote:இப்படி நினைத்தால்...உதயசுதா wrote:
நான் திரும்ப திரும்ப சொல்கிறேன்.யாரலயும் தமிழ்நாட்டுல இருந்துகிட்டு இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக ஒரு புல்லை கூட ........
நம்மால் முடிந்த உதவிகளை இங்க இருக்கும் இலங்கை அகதிகளுக்கு செய்யலாமே என்றுதான் சொல்ல வந்தேன்.
நீங்க (நாம) இலங்கையில் இருந்தாலும் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக ஒரு புல்லை கூட ........ முடியாது...
இத்தனை தூரம் பேசும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
இரங்கல் பா வடித்ததை தவிர. அது மட்டும் போதாது வாசன்,இலங்கை அகதிகள் வயிறு நிறைய.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote:
தமிழ் இனம், தமிழ் இனம் என்று இருக்கிறவர்களை உசுப்பேத்தி இன்னும்
எத்தனை முத்துக்குமார் குடும்பத்தை அனாதைகளை திரிய விட போகிறீர்கள்
நாங்க ஓன்னும் அரசியல்வாதிகள் அல்ல இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்க ...
முத்துகுமாரை யாரும் உசுப்பேத்தி விடவில்லை .... அவர் குடும்பத்தை அனாதைகளாக திரிய விட...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote:
சரி வாசன் நான் எதுவும் அவர்களுக்காக செய்யவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்
இத்தனை தூரம் பேசும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
இரங்கல் பா வடித்ததை தவிர. அது மட்டும் போதாது வாசன்,இலங்கை அகதிகள் வயிறு நிறைய.
நான் ஒன்றுமே செய்தது இல்லை...
இரங்கல் பாவும் என்னுடையது அல்ல. என் உடன்பிறவா சகோதரியின் வரிகள் அது....
கடைசியா கேட்டீங்க பாருங்க அது நல்ல கேள்வி... இத எல்லாம் செய்தேன் என்று நீங்கள் சொல்லிய அளவிற்க்கு சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் செய்தது இல்லை...
வாருங்கள் ஈகரையின் மூலம் செய்யமுடிந்ததை செய்வோம் உங்கள் தலமையில்....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
[quote="srinihasan"]
நான் ஒன்றுமே செய்தது இல்லை...
இரங்கல் பாவும் என்னுடையது அல்ல. என் உடன்பிறவா சகோதரியின் வரிகள் அது....
கடைசியா கேட்டீங்க பாருங்க அது நல்ல கேள்வி... இத எல்லாம் செய்தேன் என்று நீங்கள் சொல்லிய அளவிற்க்கு சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் செய்தது இல்லை...
வாருங்கள் ஈகரையின் மூலம் செய்யமுடிந்ததை செய்வோம் உங்கள் தலமையில்....[/கு
இதுதான் சரி.ஆனால் இதை செய்றதுக்கு தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
நாமளாவே செய்யலாம்
உதயசுதா wrote:
சரி வாசன் நான் எதுவும் அவர்களுக்காக செய்யவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்
இத்தனை தூரம் பேசும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
இரங்கல் பா வடித்ததை தவிர. அது மட்டும் போதாது வாசன்,இலங்கை அகதிகள் வயிறு நிறைய.
நான் ஒன்றுமே செய்தது இல்லை...
இரங்கல் பாவும் என்னுடையது அல்ல. என் உடன்பிறவா சகோதரியின் வரிகள் அது....
கடைசியா கேட்டீங்க பாருங்க அது நல்ல கேள்வி... இத எல்லாம் செய்தேன் என்று நீங்கள் சொல்லிய அளவிற்க்கு சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் செய்தது இல்லை...
வாருங்கள் ஈகரையின் மூலம் செய்யமுடிந்ததை செய்வோம் உங்கள் தலமையில்....[/கு
இதுதான் சரி.ஆனால் இதை செய்றதுக்கு தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
நாமளாவே செய்யலாம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote: இதுதான் சரி.ஆனால் இதை செய்றதுக்கு தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நாமளாவே செய்யலாம்
பலபேரு ஒன்றுபடும் போது நிர்வகிக்க ஒருவர் வேண்டுமே... அதனாலதான்....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
மதன்கார்த்திக் wrote:நன்றிகள் எதற்கு அண்ணா.... இது நாம் கடமை ...
சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...
முதலில் இந்தச் செய்தியைத் தாமதமாகப் படித்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது.
தியாகம் செய்த ஒரு உண்ணத உயிரை இப்படி மாறி மாறி இழிவு படுத்தும் செயலைக் கண்டு மிகவும் வேதனையாக உள்ளது.
ஒரு நடிகை இறந்தால் நம் ஈகரையில் வருந்தி இரங்கல் தெரிவிக்கிறோம். ஒரு இனத் தமிழனுக்கு தன் தியாகத்தால் ஒரு மாற்றம் வராதா என்று தன் உயிரைத் துச்சமாக நினைத்து உயிர்த்தியாகம் செய்த ஒரு ஆத்மா இத்தனை சுடு சொற்களைத் தாங்கிபிறகு சாந்தி அடையுமா?
இந்தியர்களின் எத்தனை பேரின் குருதி இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க உரமானது. எல்லாமே அரசியலாகிப் போன இந்நாளில் கொடியைப் பிடித்துக்
கொண்டு உயிரை விட்ட குமரனால்கூட என்ன பயன் கிட்டியது என்று கேட்கவும்
கூடும்..
நெஞ்சு பொறுக்குதில்லை.... கனமான மனதுடன்....கண்ணீருடன்....
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
வீர வணக்கம்....முத்துகுமார்.
நீ விதைக்க பட்டுயிருக்குறாய் ....நீ மீள்வாய் பல இலட்சம் முத்துகுமாராக.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
Aathira wrote:மதன்கார்த்திக் wrote:நன்றிகள் எதற்கு அண்ணா.... இது நாம் கடமை ...
சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...
முதலில் இந்தச் செய்தியைத் தாமதமாகப் படித்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது.
தியாகம் செய்த ஒரு உண்ணத உயிரை இப்படி மாறி மாறி இழிவு படுத்தும் செயலைக் கண்டு மிகவும் வேதனையாக உள்ளது.
ஒரு நடிகை இறந்தால் நம் ஈகரையில் வருந்தி இரங்கல் தெரிவிக்கிறோம். ஒரு இனத் தமிழனுக்கு தன் தியாகத்தால் ஒரு மாற்றம் வராதா என்று தன் உயிரைத் துச்சமாக நினைத்து உயிர்த்தியாகம் செய்த ஒரு ஆத்மா இத்தனை சுடு சொற்களைத் தாங்கிபிறகு சாந்தி அடையுமா?
இந்தியர்களின் எத்தனை பேரின் குருதி இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க உரமானது. எல்லாமே அரசியலாகிப் போன இந்நாளில் கொடியைப் பிடித்துக்
கொண்டு உயிரை விட்ட குமரனால்கூட என்ன பயன் கிட்டியது என்று கேட்கவும்
கூடும்..
நெஞ்சு பொறுக்குதில்லை.... கனமான மனதுடன்....கண்ணீருடன்....
என்னை மன்னித்துவிடுங்கள் ஆதிரா அக்கா.அவரது தியாகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்பதல்ல என் எண்ணம்.கொடி காத்த குமரன் அவர் உயிர் இருந்த வரை போராடினார்.தற்கொலை செய்யவில்லை.
இவரும் வேறு எந்த வகையிலாவது இலங்கை தமிழர்களுக்காக போராடி இருந்தார் என்றால் என் முதல் வணக்கம் அவருக்குதான்.
இவரை முன் உதாரணமாக கொண்டு நாளை பல ஜீவன்களும் தற்கொலை செய்து கொள்ளகூடாதெ என்பதெ என் எண்ணம்.தற்கொலை செய்து கொண்டவர்களின் பெத்தவங்க பல பேரை கண்டு மனம் நொந்துதான் இந்த பதிவுக்கே மறுமொழி கொடுத்தேனெ தவிர அவரது இழப்பு எனக்கும் வருத்தம்தான்.
இவர் தற்கொலை செய்துகொண்டதால் வாடி நிற்பது அவரது குடும்பம் மட்டும்தான்.அவருக்காக வருத்தபடும் நாம் இல்லையெ.
ஏன் இந்த முடிவை இலங்கை தமிழர்களுக்காக போராடும் அல்லது போராடுவதாக சொல்லும் தலைவர்கள் எடுக்கவில்லை.அவர்களுக்கு தெரியும் இதனால் ஆக போவது ஒன்றுமில்லை என்று
Last edited by உதயசுதா on Wed Apr 13, 2011 11:36 am; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
முத்துக்குமாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது வீர செயலுக்கு இன்னும் வீரமான முடிவு இல்லையே என்பது தான் என் வருத்தம்......
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
» நினைவஞ்சலி
» இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
» இரண்டாம் ஆண்டு அஞ்சலி முள்ளிவாய்க்கால் மே 2009
» அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
» நினைவஞ்சலி
» இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
» இரண்டாம் ஆண்டு அஞ்சலி முள்ளிவாய்க்கால் மே 2009
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|