Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
+3
உதயசுதா
ilakkiyan
srinihasan
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
First topic message reminder :
அகில உலகத்தையே ஒரு நொடியில் புரட்டி போட்டுவிட்டயடா நீ!படித்தவர்கள் AC அறையில் மேம்போக்காக அலசுவதை,எழுதுவதை நீ உன்னை தீக்கிரையாகி ஒரு நொடியில் புரியவைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் !
தள போராளிகள்கூட வெகு நாளாக திட்டமிட்டு செய்யும் செயலை நீ சடுதியில் செய்து எங்களை இன்னும் வெம்ப செய்கிறாய்! வெட்கம் அடைய வைக்கிறாய்!
உன் வயது இளைனர்களை பார்க்கும்போது உன் முகம் வந்து மனதை பிசைகிறது! சமைக்கும்போது வெடிக்கும் கடுகு பட்டு தோல் சுடும்போது உன் நினைவு நிழலாடி என்னை அறியாமலயே கண் கலங்க வைக்கிறது! இதையே தாங்க முடியவில்லையே தம்பி எப்படி துடித்து இருப்பான் என்று!
தமிழ் உணர்வுகள் மறுத்துவிட்ட நாகரிக சுழலை நீ கீறி சுரணை உண்டாகியது உண்மை!
இப்படி எல்லாம் தமிழ் உணர்வு, இன உணர்வு இருக்குமா என்ற எண்ணம் எழும்போதே சவுக்கடி தந்து விட்டாய்!அதனால் உறங்கிகொண்டிருந்த அனைவரும் பினிக்ஸ் பறவை போல் எழுந்தனர் என்பது நிதர்சனம்!
நீ உன் பெற்றோருக்கு மட்டும் முத்துக்குமார் இல்லை... தமிழ் தாய்க்கே முத்தான குமரன் தான்!
சாலையோர சுவரொட்டிகளில் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருகிறாய் என்று பார்த்திருகிறேன் படித்திருகிறேன்!
ஆனால் சான்றாக நிற்பது நீ மட்டுமே! உன்னுடைய மகத்தான தியாகத்திற்கு பின்னால் உலகமே திரண்டு உள்ளது உன் போல்!
நன்றி: விஜி அக்கா
https://www.facebook.com/photo.php?fbid=1409458855843&set=a.1097464256173.13489.1813638355#!/note.php?note_id=195430927134814
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...
கண்ணீர் துளிகளுடன்,
தஞ்சை.வாசன்
அகில உலகத்தையே ஒரு நொடியில் புரட்டி போட்டுவிட்டயடா நீ!படித்தவர்கள் AC அறையில் மேம்போக்காக அலசுவதை,எழுதுவதை நீ உன்னை தீக்கிரையாகி ஒரு நொடியில் புரியவைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் !
தள போராளிகள்கூட வெகு நாளாக திட்டமிட்டு செய்யும் செயலை நீ சடுதியில் செய்து எங்களை இன்னும் வெம்ப செய்கிறாய்! வெட்கம் அடைய வைக்கிறாய்!
உன் வயது இளைனர்களை பார்க்கும்போது உன் முகம் வந்து மனதை பிசைகிறது! சமைக்கும்போது வெடிக்கும் கடுகு பட்டு தோல் சுடும்போது உன் நினைவு நிழலாடி என்னை அறியாமலயே கண் கலங்க வைக்கிறது! இதையே தாங்க முடியவில்லையே தம்பி எப்படி துடித்து இருப்பான் என்று!
தமிழ் உணர்வுகள் மறுத்துவிட்ட நாகரிக சுழலை நீ கீறி சுரணை உண்டாகியது உண்மை!
இப்படி எல்லாம் தமிழ் உணர்வு, இன உணர்வு இருக்குமா என்ற எண்ணம் எழும்போதே சவுக்கடி தந்து விட்டாய்!அதனால் உறங்கிகொண்டிருந்த அனைவரும் பினிக்ஸ் பறவை போல் எழுந்தனர் என்பது நிதர்சனம்!
நீ உன் பெற்றோருக்கு மட்டும் முத்துக்குமார் இல்லை... தமிழ் தாய்க்கே முத்தான குமரன் தான்!
சாலையோர சுவரொட்டிகளில் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருகிறாய் என்று பார்த்திருகிறேன் படித்திருகிறேன்!
ஆனால் சான்றாக நிற்பது நீ மட்டுமே! உன்னுடைய மகத்தான தியாகத்திற்கு பின்னால் உலகமே திரண்டு உள்ளது உன் போல்!
நன்றி: விஜி அக்கா
https://www.facebook.com/photo.php?fbid=1409458855843&set=a.1097464256173.13489.1813638355#!/note.php?note_id=195430927134814
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...
கண்ணீர் துளிகளுடன்,
தஞ்சை.வாசன்
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
நம் தமிழ் இனத்திற்காக இன்னுயிரை துறந்த வீர தமிழனின்
ஆத்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன் ...
நன்றி SRINIHASAN
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
சரி இப்ப என்ன தான் பண்ணனும்னு சொல்லுறீங்க?உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?
நீங்க ஒரு வழி சொன்னிங்கன்ன ... இப்படி உயிர் போகாதே?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?
அதற்காக அவர் செய்தது வெட்டி தானம் எங்க்கீறீர்களா ,,,
நீங்கள் பிறப்பால் தமிழர் ....ஆனால் நீங்கள் தமிழர் இல்லை...[மன்னிக்கவும் ]
Guest- Guest
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
இலங்கை தமிழர் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்ததா என்று தெரியாது... ஆனால் இவரின் செயலால் தம் உயிர் போனாலும் பரவாயில்லை தம் இனம் வாழ எண்ணமாவது வர வேண்டும் என்ற உணர்வு பலரது மனதில் வந்தது தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்... (எனக்கு வந்தது உண்மை.)உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?
இது வெறும் பேச்சுக்காக இங்கே இல்லை. என் உயிர் பிரிவதால் இலங்கை தமிழருக்கு நன்மை பயக்கும் எனில் என் உயிரை கொடுக்கவும் நான் தயார்....
என் மறைவினிலிருந்து இன்னும் பல முத்துகுமார் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு...
நாம் வாழ்ந்து பிறருக்கு (இலங்கை தமிழருக்கு) என்ன செய்து விட்டோம்..
என் மனதில் உள்ளதை சொல்லி விட்டார் என் அண்ணை...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
srinihasan wrote:இலங்கை தமிழர் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்ததா என்று தெரியாது... ஆனால் இவரின் செயலால் தம் உயிர் போனாலும் பரவாயில்லை தம் இனம் வாழ எண்ணமாவது வர வேண்டும் என்ற உணர்வு பலரது மனதில் வந்தது தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்... (எனக்கு வந்தது உண்மை.)உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?
இது வெறும் பேச்சுக்காக இங்கே இல்லை. என் உயிர் பிரிவதால் இலங்கை தமிழருக்கு நன்மை பயக்குமேனில் என் உயிரை கொடுக்கவும் நான் தயார்....
என் மறைவினிலிருந்து இன்னும் பல முதுகுமார் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு...
நாம் வாழ்ந்து பிறருக்கு (இலங்கை தமிழருக்கு) என்ன செய்து விட்டோம்..
பிறந்தநாள் நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள்...உதயசுதாவுக்கு.. இப்படி நம்மை நாலு பேர் வாழ்த்தினால் போதும்... நமக்கு சந்தோஷம்....
க்ரேட் நண்பா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
இதெல்லாம் நான் எதிர்பார்ப்பவள் இல்லை.யார் வாழ்த்து சொன்னாலும் சொல்லைன்னாலும் நான் நானாகத்தான் இருப்பேன்.srinihasan wrote:இலங்கை தமிழர் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்ததா என்று தெரியாது... ஆனால் இவரின் செயலால் தம் உயிர் போனாலும் பரவாயில்லை தம் இனம் வாழ எண்ணமாவது வர வேண்டும் என்ற உணர்வு பலரது மனதில் வந்தது தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்... (எனக்கு வந்தது உண்மை.)உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?
முதலில் உணர்ச்சி வாச படமால் சிந்தியுங்கள் தம் உயிர் போனாலும் தம் இந்தம் வாழணும்ன்னு சொல்றீங்களே நீங்க உயிரை கொடுக்க வேணாம் சாமி.உங்க சம்பளத்துல இருந்து இறந்து போன முத்துக்குமார் குடும்பத்துக்கு மாசம் மாசம் உதவி செய்யுங்க அது போதும். அது கூட வேணாம் தமிழகத்துல இருக்கற இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யுங்க.அங்கயும் அகதிகள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களும் இலங்கை தமிழர்கள்தானே
இது வெறும் பேச்சுக்காக இங்கே இல்லை. என் உயிர் பிரிவதால் இலங்கை தமிழருக்கு நன்மை பயக்குமேனில் என் உயிரை கொடுக்கவும் நான் தயார்..
நீங்க உயிரை கொடுப்பதால் இலங்கை தமிழர்களுக்கு நன்மையா இல்லையான்னு உங்களுக்கே தெரியலை அப்புறம் எதுக்கு இந்த வாக்குவாதம்.நீங்க உயிரை கொடுத்தால் நனமை இலங்கை தமிழர்களுக்கு இல்லை.நஷ்டம் உங்கள் குடும்பத்துக்குதான்.அவர்களும் நாளை முத்துக்குமார் குடும்பம் போல வருஷத்துக்கு ஒருதடவை அரசியல் தலைவர்கள் தரும் மாலைகளை வாங்கி ஃபோட்டோவுக்கு போட வேண்டியதுதான் ...
என் மறைவினிலிருந்து இன்னும் பல முதுகுமார் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு...
பல முத்துக்குமார்கள் பிறந்து அவர்களும் குடும்பத்தை அனாதையாக்கவா?
நாம் வாழ்ந்து பிறருக்கு (இலங்கை தமிழருக்கு) என்ன செய்து விட்டோம்..
நாம் வாழும்போதே பிறருக்கு ஒண்ணும் செய்ய முடியலை செத்து மட்டும் என்ன செய்ய போகிறோம்
பிறந்தநாள் நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள்...உதயசுதாவுக்கு.. இப்படி நம்மை நாலு பேர் வாழ்த்தினால் போதும்... நமக்கு சந்தோஷம்....
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote:இதெல்லாம் நான் எதிர்பார்ப்பவள் இல்லை.யார் வாழ்த்து சொன்னாலும் சொல்லைன்னாலும் நான் நானாகத்தான் இருப்பேன்.
நீங்கள் நீங்களாகவே இருங்கள் மகிழ்ச்சி...
நான் வாழ்த்து சொல்லியதும் மற்றும் இரங்கல் சொல்லியதும் உள்ளத்தின் அன்பில் இருந்துதான்... அதுவே நான்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
அவர் செய்தது வெட்டிதானம் என்று கூற வில்லை.தவறு என்று கூறுகிறேன்.மதன்கார்த்திக் wrote:உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?
அதற்காக அவர் செய்தது வெட்டி தானம் எங்க்கீறீர்களா ,,,
நீங்கள் பிறப்பால் தமிழர் ....ஆனால் நீங்கள் தமிழர் இல்லை...[மன்னிக்கவும் ]
வாய் கிழிய பேசுகிறீர்களே இன்னிக்கு அவர் குடும்பம் எந்த நிலைமைலா இருக்கு என்று யாருக்காச்சும் தெரியுமா?
நான் உயிரை கொடுத்து என் குடும்பத்தை விட்டுதான் யாருக்கும் என் தமிழ் பற்றை நிரூபிக்க வேண்டும் அவசியம் இல்லை.
உண்மைலுமே இலங்கை தமிழர்கள் மேல அக்கறை இருந்தால் நீங்கள் இலங்கை சென்று கூட அங்க இருக்கற தமிழர்களுக்கு உதவவேண்டாம் இங்க இருக்கற இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யுங்கள் அதுவே பெரிய புண்ணியம்.
இங்க இருக்கற இலங்கை அகதிகளின் குழந்தைகள் எதனை பேர் சரியான உணவு இல்லாமல் அவாதி படுகிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?
எனக்கு தெரியும் திருச்சி கோட்டபாட்டு அகதிகள் முகாமுக்கு சென்று வந்த்வல் நான்.அன்னிக்கு நான் இருந்தா சூழ்நிலைல என்னால் ஒரு சில குழந்தைகளுக்கு துணிமணிகள் கொடுக்க முடிந்தது.அதன் பிறகு என்னால் எதுவும் செய்ய முடியலை.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote:அவர் செய்தது வெட்டிதானம் என்று கூற வில்லை.தவறு என்று கூறுகிறேன்.
வாய் கிழிய பேசுகிறீர்களே இன்னிக்கு அவர் குடும்பம் எந்த நிலைமைலா இருக்கு என்று யாருக்காச்சும் தெரியுமா?
நான் உயிரை கொடுத்து என் குடும்பத்தை விட்டுதான் யாருக்கும் என் தமிழ் பற்றை நிரூபிக்க வேண்டும் அவசியம் இல்லை.
உண்மைலுமே இலங்கை தமிழர்கள் மேல அக்கறை இருந்தால் நீங்கள் இலங்கை சென்று கூட அங்க இருக்கற தமிழர்களுக்கு உதவவேண்டாம் இங்க இருக்கற இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யுங்கள் அதுவே பெரிய புண்ணியம்.
இங்க இருக்கற இலங்கை அகதிகளின் குழந்தைகள் எதனை பேர் சரியான உணவு இல்லாமல் அவாதி படுகிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?
எனக்கு தெரியும் திருச்சி கோட்டபாட்டு அகதிகள் முகாமுக்கு சென்று வந்த்வல் நான்.அன்னிக்கு நான் இருந்தா சூழ்நிலைல என்னால் ஒரு சில குழந்தைகளுக்கு துணிமணிகள் கொடுக்க முடிந்தது.அதன் பிறகு என்னால் எதுவும் செய்ய முடியலை.
மிக்க நன்றி தங்களின் மனித நேயத்திற்கு...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
» நினைவஞ்சலி
» இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
» இரண்டாம் ஆண்டு அஞ்சலி முள்ளிவாய்க்கால் மே 2009
» அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
» நினைவஞ்சலி
» இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
» இரண்டாம் ஆண்டு அஞ்சலி முள்ளிவாய்க்கால் மே 2009
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|