Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
+3
உதயசுதா
ilakkiyan
srinihasan
7 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
அகில உலகத்தையே ஒரு நொடியில் புரட்டி போட்டுவிட்டயடா நீ!படித்தவர்கள் AC அறையில் மேம்போக்காக அலசுவதை,எழுதுவதை நீ உன்னை தீக்கிரையாகி ஒரு நொடியில் புரியவைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் !
தள போராளிகள்கூட வெகு நாளாக திட்டமிட்டு செய்யும் செயலை நீ சடுதியில் செய்து எங்களை இன்னும் வெம்ப செய்கிறாய்! வெட்கம் அடைய வைக்கிறாய்!
உன் வயது இளைனர்களை பார்க்கும்போது உன் முகம் வந்து மனதை பிசைகிறது! சமைக்கும்போது வெடிக்கும் கடுகு பட்டு தோல் சுடும்போது உன் நினைவு நிழலாடி என்னை அறியாமலயே கண் கலங்க வைக்கிறது! இதையே தாங்க முடியவில்லையே தம்பி எப்படி துடித்து இருப்பான் என்று!
தமிழ் உணர்வுகள் மறுத்துவிட்ட நாகரிக சுழலை நீ கீறி சுரணை உண்டாகியது உண்மை!
இப்படி எல்லாம் தமிழ் உணர்வு, இன உணர்வு இருக்குமா என்ற எண்ணம் எழும்போதே சவுக்கடி தந்து விட்டாய்!அதனால் உறங்கிகொண்டிருந்த அனைவரும் பினிக்ஸ் பறவை போல் எழுந்தனர் என்பது நிதர்சனம்!
நீ உன் பெற்றோருக்கு மட்டும் முத்துக்குமார் இல்லை... தமிழ் தாய்க்கே முத்தான குமரன் தான்!
சாலையோர சுவரொட்டிகளில் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருகிறாய் என்று பார்த்திருகிறேன் படித்திருகிறேன்!
ஆனால் சான்றாக நிற்பது நீ மட்டுமே! உன்னுடைய மகத்தான தியாகத்திற்கு பின்னால் உலகமே திரண்டு உள்ளது உன் போல்!
நன்றி: விஜி அக்கா
https://www.facebook.com/photo.php?fbid=1409458855843&set=a.1097464256173.13489.1813638355#!/note.php?note_id=195430927134814
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...
கண்ணீர் துளிகளுடன்,
தஞ்சை.வாசன்
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகளும்
ஆனா எனக்கு ஒரு சந்தேகம்,அவர் தீ குளித்ததால் நடந்த நன்மை என்ன?
அவர் பெற்றோருக்கு ஒரு பிள்ளை இல்லை,அவரது சகோதரிக்கு சகோதரன் இல்லை,திருமணமாகி இருந்தால் ஒரு பெண்ணுக்கு கணவன் இல்லை,பிள்ளைகள் இருந்தால் பிள்ளைக்கு அப்பா இல்லை.
இதுதான் நன்மையா?
ஆனா எனக்கு ஒரு சந்தேகம்,அவர் தீ குளித்ததால் நடந்த நன்மை என்ன?
அவர் பெற்றோருக்கு ஒரு பிள்ளை இல்லை,அவரது சகோதரிக்கு சகோதரன் இல்லை,திருமணமாகி இருந்தால் ஒரு பெண்ணுக்கு கணவன் இல்லை,பிள்ளைகள் இருந்தால் பிள்ளைக்கு அப்பா இல்லை.
இதுதான் நன்மையா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
நன்றிகள் எதற்கு அண்ணா.... இது நாம் கடமை ...
சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...
சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...
Guest- Guest
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote:அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகளும்
ஆனா எனக்கு ஒரு சந்தேகம்,அவர் தீ குளித்ததால் நடந்த நன்மை என்ன?
அவர் பெற்றோருக்கு ஒரு பிள்ளை இல்லை,அவரது சகோதரிக்கு சகோதரன் இல்லை,திருமணமாகி இருந்தால் ஒரு பெண்ணுக்கு கணவன் இல்லை,பிள்ளைகள் இருந்தால் பிள்ளைக்கு அப்பா இல்லை.
இதுதான் நன்மையா?
அப்படியா சரி ...என்ன செய்தால் நன்மை பிறக்கும் என்று தாங்கள் கூறலாம்...
இலங்கை போயி உதவி செய்யுங்கள் என்று ஏதும் அறியாத போல் பேச வேணமே அம்மா...
Guest- Guest
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
உதயசுதா wrote:அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகளும்
ஆனா எனக்கு ஒரு சந்தேகம்,அவர் தீ குளித்ததால் நடந்த நன்மை என்ன?
அவர் பெற்றோருக்கு ஒரு பிள்ளை இல்லை,அவரது சகோதரிக்கு சகோதரன் இல்லை,திருமணமாகி இருந்தால் ஒரு பெண்ணுக்கு கணவன் இல்லை,பிள்ளைகள் இருந்தால் பிள்ளைக்கு அப்பா இல்லை.
இதுதான் நன்மையா?
தங்களின் இரங்கலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
அவர் இறந்ததால் என்ன நன்மை என்பது பற்றி தங்களிடம் வாதிக்க எனக்கு இங்கே மனம் இல்லை...
அவர் எதற்காக இறந்தார் என்பதை பற்றி மட்டும் சிந்தித்து பாருங்கள்... நன்மை என்றாவது பிறக்கும் என்ற உறுதியோடு நானும்...
Last edited by srinihasan on Sun Jan 30, 2011 2:11 pm; edited 1 time in total
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
இலங்கையில் நாம் தாயி தமிழ் உறவுகள் , கற்பளிக்கப்பட்டும் ,நிர்வாண படுத பட்டும் கொலை செய்ய படுவதை எண்ணி எண்ணி வருந்தி,நிதமும் என்ன செயலாம் என்ன செயலாம் என துடிது....நாம் தீயில் எறிந்ததால் தாள்... உணர்ச்சி ஆற்று ஜடம் என திரியும் தமிழக மக்களை உணர்வுகளை உசுப்ப முடியும் என .... கரிக்கட்டயாய் எரிந்து சாம்பல் ஆனனே என் அண்ணன் முத்துக்குமார் ... இதனால் விழைந்த நன்மை என்ன என்ற கேட்கீர்கள்...
புயல் என பொங்கி புறப்பட்ட காளயர் கூட்டதை... இந்த கருங்காலி பாயல் ... அடக்கினானே அது தெரியாத உங்களுக்கு....
புயல் என பொங்கி புறப்பட்ட காளயர் கூட்டதை... இந்த கருங்காலி பாயல் ... அடக்கினானே அது தெரியாத உங்களுக்கு....
Guest- Guest
Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
மதன்கார்த்திக் wrote:நன்றிகள் எதற்கு அண்ணா.... இது நாம் கடமை ...
சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...
விடுங்க தம்பி ... எப்படி இருப்பினும் அவரது ஆத்மா சாந்தியடையும்...
இவர்களின் பதிவினால் மட்டும் சாந்தி அடைய போவதில்லை....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
» நினைவஞ்சலி
» இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
» இரண்டாம் ஆண்டு அஞ்சலி முள்ளிவாய்க்கால் மே 2009
» அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
» நினைவஞ்சலி
» இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
» இரண்டாம் ஆண்டு அஞ்சலி முள்ளிவாய்க்கால் மே 2009
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|