புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
60 Posts - 48%
heezulia
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:13 pm

சுகமாய் ஒரு மரணம் வேண்டும்
விண்ணப்பம் இறைவனை நோக்கி
இன்னல்கள் என்னை கொன்றுவிட

தீராத நோய்கள் வதைத்துவிட
நீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிட
மரணமே சுகமானது எனக்கு இப்போது

தப்பிக்க ஒரு வழி தேடி ஓடி
எங்கு ஓடியும் முடியாமல் நின்று
மரணத்தை எதிர்நோக்கி மூச்சை நிறுத்தி
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
புகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறக்கும்போதும் வலி தெரியாதிருக்க
இறந்தப்பின்னும் பாரமாய் இல்லாதிருக்க
இயற்கை மரணம் சம்பவிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இருந்து செய்யாத தர்மம் அனைத்தும்
இறந்தாவது செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:15 pm

க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 6:14 pm

அருமை மஞ்சு அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Uசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Dசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Aசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Yசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Aசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Sசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Uசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Dசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Hசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... A
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 6:19 pm

மஞ்சு அக்காவின் கவிதை மனம் சிலிர்க்க வைக்கிறது..

உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..




சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0018-2சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0001-3சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0010-3சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0001-3
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 6:49 pm

மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....

அற்புதம் மஞ்சு ! கோடு போட்டா ரோடு போடறீங்களே ! சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 9:30 pm

மரணம் எப்படியும் வரும்... ஆனால் இப்படித்தான் வரவேண்டும் என்பது நம் ஆவல் தான்... இறையவன் விதித்த கோடுகள் எவ்வழியில் வளைந்து நெளிந்து செல்லும் என்பதை அறிய இயலாதல்லவா..?

ஆயினும் நாம் அவனிடம் இறைஞ்சு கேட்கும் வேண்டுகோளை நாம் கைவிடுதல் இல்லையே...

உனது இந்த கவிதையும் இறைவனை வேண்டிய ஓர் உருக்கமான கவிதை..!

இறப்பு நிச்சயம் ஆனால் அதை எளிமையாக்கு இறைவா என்னும் உனது வேண்டுகோளூக்கு மத்தியில் உனது பரந்த மனமும் ஈகைக்குணமும் இறந்த பின்னும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்னும் உயரிய உள்ளமும் மிக அருமையாய் இந்த கவிதை மூலம் வெளிப்படுகிறது.

என் அன்பான பாராட்டுக்கள் மஞ்சு...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:34 pm

உதயசுதா wrote:அருமை மஞ்சு அருமை.
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196
அன்பு நன்றிகள் சுதா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:41 pm

ARR wrote:மஞ்சு அக்காவின் கவிதை மனம் சிலிர்க்க வைக்கிறது..

உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..
தத்தக்கா பித்தக்கா வரிகள் என்னுடையது....அதற்கும் ஊக்கமளித்து பாராட்டிய நல்ல மனசு உங்களுடையது.....
அன்பு நன்றிகள் ஐயா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 9:48 pm

அருமை அக்கா சமயங்களில் நாம் கவிஞர்கள் காதலோ அமைதியோ காதலியோ வேண்டும் எனும் பொழுது நான் நிச்சயம் கிடைக்கும் என்பேன் இதுவும் நிச்சயம் உண்டு ஆனால் அஞ்சான் இபான் பேரன்களிடம் போதுமான உதை பெற்ற பின்


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:50 pm

krishnaamma wrote:
மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....

அற்புதம் மஞ்சு ! கோடு போட்டா ரோடு போடறீங்களே ! சூப்பர் சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196

உங்க பூக்களில் இருந்து கொஞ்சூண்டு கிள்ளி நான் மாலை செய்தேன் அதான்.. அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக