புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் யென்று மலரும் ? Poll_c10ஈழம் யென்று மலரும் ? Poll_m10ஈழம் யென்று மலரும் ? Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஈழம் யென்று மலரும் ? Poll_c10ஈழம் யென்று மலரும் ? Poll_m10ஈழம் யென்று மலரும் ? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஈழம் யென்று மலரும் ? Poll_c10ஈழம் யென்று மலரும் ? Poll_m10ஈழம் யென்று மலரும் ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழம் யென்று மலரும் ? Poll_c10ஈழம் யென்று மலரும் ? Poll_m10ஈழம் யென்று மலரும் ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழம் யென்று மலரும் ? Poll_c10ஈழம் யென்று மலரும் ? Poll_m10ஈழம் யென்று மலரும் ? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈழம் யென்று மலரும் ? Poll_c10ஈழம் யென்று மலரும் ? Poll_m10ஈழம் யென்று மலரும் ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈழம் யென்று மலரும் ? Poll_c10ஈழம் யென்று மலரும் ? Poll_m10ஈழம் யென்று மலரும் ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈழம் யென்று மலரும் ? Poll_c10ஈழம் யென்று மலரும் ? Poll_m10ஈழம் யென்று மலரும் ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈழம் யென்று மலரும் ? Poll_c10ஈழம் யென்று மலரும் ? Poll_m10ஈழம் யென்று மலரும் ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈழம் யென்று மலரும் ? Poll_c10ஈழம் யென்று மலரும் ? Poll_m10ஈழம் யென்று மலரும் ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் யென்று மலரும் ?


   
   
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Fri Jan 28, 2011 7:34 pm

ஈழம் என்று மலரும் ?(பி.எம். கமால், கடையநல்லூர்)

உலகத்தில் இருக்கின்ற
ஒட்டுமொத்தத் தமிழினமும்
ஒன்றுபட்டு ஓர் குரலில்
ஓங்கி ஒலித்து விட்டால்
ஈழம் மலர்ந்து விடும்
நம்
ஓலம் அடங்கிவிடும் !

ஆங்காங்கே இருக்கின்ற
அரசியல் தலைவர்கள்
அமைதியுடன் வாய்மூடி
அடங்கிக் கிடந்துவிட்டால்
ஈழம் மலர்ந்து விடும்
நம்
ஓலம் அடங்கிவிடும் !

தமிழ் எங்கள்
உயிர் மூச்சு
தமிழன் என்
உடன்பிறப்பு !
தமிழனுக்கு இன்னல் என்றால்
தாங்காது என்னிதயம்
என்று தமிழினம்
எப்போது உணர்கிறதோ
அப்போதே மலர்ந்துவிடும்
ஆசைப்படும் தமிழீழம் !
தமிழினமே !
ஒன்றுபட வாருங்கள் !
வென்றுவிட வாருங்கள் !

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 8:57 pm

மிகுந்த தெளிவான உண்மைகளை அழுத்தம் திருத்தமாகப் பதிந்து அழகுற எழுதப்பட்ட அக்கறையுள்ள கவிதை நண்பரே...

அரசியல் வாதிகள் தலையீட்டால் நல்லவை நடந்தவைகளை விட அல்லல்கள் விளைந்தவையே ஏராளம்..

உலகத் தமிழர் அனைவருமே ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்ற உங்கள் கருத்து மிக வலிமையானது...

பாராட்டுக்கள் கமால்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 29, 2011 10:34 am

ஈழம் யென்று மலரும் ? 677196 வாழ்த்துக்கள் நண்பா... அருமையான வரிகள்.... ஒற்றுமை ஒன்றே இப்போதய அவசர தேவை...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக