Latest topics
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெந்தயம்
+7
varsha
அன்பு தளபதி
கலைவேந்தன்
அகீல்
சிவா
manjuganeshan
krishnaamma
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வெந்தயம்
First topic message reminder :
நாம்நம்முடைய "அஞ்ஜரை பெட்டி" யில் உள்ள
பொருட்களை கொண்டே நம்மைஆரோக்கியமாகவும் அழ்காகவும் வைத்துக்
கொள்ளலாம். இங்கு சில குறிப்புகளைபார்ப்போம்.
ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில்வெந்தயம்.
1.வெந்தயத்தைஉணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன்
படுத்தலாம். ஒருகரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து
[பொன் கலரில்பொரியும]. அதை ஆற
வைத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடி ஆறிய பின்பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது
நீண்ட நாட்களுக்கு கெடாமல்இருக்கும்.
2.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால்
இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.
அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு
பாட்டிலில் போட்டு
வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு
பயன்படும்.
3. வயிறு உப்புசமாகவோ, பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க
உடனே சரியாகும்.
4. தினமும் காலையில் [1] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட்சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான்
குடிக்கணும்.
5. பேதி போகும்போது மோரில் [1] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.
6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1] வகை பொடி +சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி
தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலிகுறையும்.
7. சிலருக்கு வெளியூர் செல்லும் சமயம்தான்
அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். (சூட்டினால் அது போல் ஆகும்) அந்த சமயம் [1 வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா
செய்யாது. கிளம்பும் சமயம்சிறிய டப்பாவில் இந்த பொடியை மற்க்காமல்
எடுத்து செல்லவும்.
8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம்செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல்உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக
அரைத்து, காலையில்வெறும் வயிற்றில் தோசை வார்த்து [நல்லெண்ணெய்]
காலை உணவாக சாப்பிட்டால்பி.பி, சுகர் நன்றாக குறையும், ருசிக்கும் குறைவில்லை.
9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில்
கலந்து காபி போட்டு கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.
10.வெந்தயகீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில்
போட்டு கலந்துநீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளிசட்னி, வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி
சூப்பர். ( வெந்தய கீரையைசுத்தம் செய்து கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
அதன் பலன்களுக்கு தனிபுத்தகமே போடலாம்)
11.எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வகை] பொடி சேர்க்கவும்.
12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறியபின் நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன்
கலரில் இருக்கும்.வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.
13.3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம்இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்லபூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித
சட்னியும் சுவையாக இருக்கும்.நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம்.எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பதும்நல்லது.
14.தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாகஇருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல்
உப்பு கலந்து ]ஊற வைத்துசாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.
15.தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணியுடன்விழுங்கினால், உடல் எடை குறைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சுகர்உள்ளவர்களும் சாப்பிடலாம். சுகர் குறையும்.
16. முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள்
காலை அரைத்து, தலையில் வைத்துஊறி குளித்தால் தலை முடி பள பளப்பாகும். ரொம்ப குளுமையானது இது.
நாம்நம்முடைய "அஞ்ஜரை பெட்டி" யில் உள்ள
பொருட்களை கொண்டே நம்மைஆரோக்கியமாகவும் அழ்காகவும் வைத்துக்
கொள்ளலாம். இங்கு சில குறிப்புகளைபார்ப்போம்.
ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில்வெந்தயம்.
1.வெந்தயத்தைஉணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன்
படுத்தலாம். ஒருகரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து
[பொன் கலரில்பொரியும]. அதை ஆற
வைத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடி ஆறிய பின்பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது
நீண்ட நாட்களுக்கு கெடாமல்இருக்கும்.
2.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால்
இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.
அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு
பாட்டிலில் போட்டு
வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு
பயன்படும்.
3. வயிறு உப்புசமாகவோ, பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க
உடனே சரியாகும்.
4. தினமும் காலையில் [1] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட்சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான்
குடிக்கணும்.
5. பேதி போகும்போது மோரில் [1] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.
6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1] வகை பொடி +சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி
தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலிகுறையும்.
7. சிலருக்கு வெளியூர் செல்லும் சமயம்தான்
அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். (சூட்டினால் அது போல் ஆகும்) அந்த சமயம் [1 வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா
செய்யாது. கிளம்பும் சமயம்சிறிய டப்பாவில் இந்த பொடியை மற்க்காமல்
எடுத்து செல்லவும்.
8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம்செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல்உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக
அரைத்து, காலையில்வெறும் வயிற்றில் தோசை வார்த்து [நல்லெண்ணெய்]
காலை உணவாக சாப்பிட்டால்பி.பி, சுகர் நன்றாக குறையும், ருசிக்கும் குறைவில்லை.
9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில்
கலந்து காபி போட்டு கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.
10.வெந்தயகீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில்
போட்டு கலந்துநீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளிசட்னி, வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி
சூப்பர். ( வெந்தய கீரையைசுத்தம் செய்து கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
அதன் பலன்களுக்கு தனிபுத்தகமே போடலாம்)
11.எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வகை] பொடி சேர்க்கவும்.
12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறியபின் நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன்
கலரில் இருக்கும்.வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.
13.3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம்இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்லபூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித
சட்னியும் சுவையாக இருக்கும்.நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம்.எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பதும்நல்லது.
14.தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாகஇருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல்
உப்பு கலந்து ]ஊற வைத்துசாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.
15.தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணியுடன்விழுங்கினால், உடல் எடை குறைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சுகர்உள்ளவர்களும் சாப்பிடலாம். சுகர் குறையும்.
16. முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள்
காலை அரைத்து, தலையில் வைத்துஊறி குளித்தால் தலை முடி பள பளப்பாகும். ரொம்ப குளுமையானது இது.
Last edited by krishnaamma on Mon 21 Mar 2022 - 1:05; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெந்தயம்
இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது
thirujothi- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010
Re: வெந்தயம்
இது முற்றிலும் தவறான செய்தி ....எனது தோழி ஒருவர்uthirujothi wrote:இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்திkuல் கருத்தரிக்காதாம்.
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது
காலைதோறும் ஒரு ஸ்பூன் வெந்தயம் எடுப்பார். இது பல வருடமாக அவர் கடைபிடிக்கும் ஒண்ட்ரூ. அவரிடம் இருந்து நானும் சமீபத்தில் காற்று கொண்டேன்.
அவருக்குla மூண்ட்ரூ குழ்ந்தைகள் .எனக்கு சந்தேகமே . வெந்தயம் ..கிறிஷ்ணாம்மா சொல்லுவார்
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: வெந்தயம்
வெந்தயம் பற்றிய தகவலுக்கு நன்றி கிருஷ்ணம்மா.
ஆனால் குடும்ப கட்டுப்பாட்டுக்கு உதவுதுன்னு சொல்றது மட்டும்தான் சரி இல்லை.
ஆனால் குடும்ப கட்டுப்பாட்டுக்கு உதவுதுன்னு சொல்றது மட்டும்தான் சரி இல்லை.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வெந்தயம்
ஈதுல் இவளவு மருத்துவ குணங்களா நன்றி கிறிஷ்ணம்மா அவர்களே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: வெந்தயம்
பகிற்வுக்கு நன்றிகள்.
ஒரு கடி ..
சமையலில் வெந்தயம் சேர்த்தால், ஒரு தீங்கும் வராது. ஏனெனில், அது 'வெந்தயமாச்சே'
ஒரு கடி ..
சமையலில் வெந்தயம் சேர்த்தால், ஒரு தீங்கும் வராது. ஏனெனில், அது 'வெந்தயமாச்சே'
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: வெந்தயம்
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெந்தயம்
thirujothi wrote:இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது
எனக்கும் அந்த சந்தேகம் வந்தது , ஆனால் எப்ப வெந்தயத்த்தால் நம் மடவிடாய் கோளாறுகளை சரி செய்ய முடியுமோ, அப்ப இதூம் முடியனும். மேலும் எப்பவும் துவர்ப்பு சாப்பிட்டால் கருத்தரிப்பது தள்ளிப்போகும் என் என் பாட்டி சொல்வா. அதை பார்த்தால் இது சரி என்றே என்றே எண்ணுகிறேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இது பற்றிய கருத்துகளை பகிருங்கள் நண்பர்களே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெந்தயம்
நீங்க சொல்வது சரி வர்ஷா, நானும் 2006 லிருந்து காலை வெறும் வைற்றில் வெந்தயத்தை விழுங்குகிறேன். எனக்கும ஒரு மகன் உள்ளான். ஆனால் கேள்வி என்னvarsha wrote:இது முற்றிலும் தவறான செய்தி ....எனது தோழி ஒருவர்uthirujothi wrote:இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்திkuல் கருத்தரிக்காதாம்.
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது
காலைதோறும் ஒரு ஸ்பூன் வெந்தயம் எடுப்பார். இது பல வருடமாக அவர் கடைபிடிக்கும் ஒண்ட்ரூ. அவரிடம் இருந்து நானும் சமீபத்தில் காற்று கொண்டேன்.
அவருக்குla மூண்ட்ரூ குழ்ந்தைகள் .எனக்கு சந்தேகமே . வெந்தயம் ..கிறிஷ்ணாம்மா சொல்லுவார்
என்றால், அவர் வெந்தயம் எடுத்துக்கொள்ளும் போது தான் குழந்தை பெற்றரா என்
கேட்டு சொல்லுங்கள். நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெந்தயம்
கருதரிக காதிருபவர்களும், கற்பிணிகளும் வெந்தயம் எடுக்காமல் இருபது நலம் தரும். எனது தோழி கருதரிக்கும் காலத்தில் வெந்தயம் எடுக்கவில்லை. நல்லவை கூட எல்லா நேரத்திலும் நல்லவை அல்ல ...krishnaamma wrote:நீங்க சொல்வது சரி வர்ஷா, நானும் 2006 லிருந்து காலை வெறும் வைற்றில் வெந்தயத்தை விழுங்குகிறேன். எனக்கும ஒரு மகன் உள்ளான். ஆனால் கேள்வி என்னvarsha wrote:இது முற்றிலும் தவறான செய்தி ....எனது தோழி ஒருவர்uthirujothi wrote:இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்திkuல் கருத்தரிக்காதாம்.
எனக்கு இதில் மட்டும் சந்தேகம் உள்ளது
காலைதோறும் ஒரு ஸ்பூன் வெந்தயம் எடுப்பார். இது பல வருடமாக அவர் கடைபிடிக்கும் ஒண்ட்ரூ. அவரிடம் இருந்து நானும் சமீபத்தில் காற்று கொண்டேன்.
அவருக்குla மூண்ட்ரூ குழ்ந்தைகள் .எனக்கு சந்தேகமே . வெந்தயம் ..கிறிஷ்ணாம்மா சொல்லுவார்
என்றால், அவர் வெந்தயம் எடுத்துக்கொள்ளும் போது தான் குழந்தை பெற்றரா என்
கேட்டு சொல்லுங்கள். நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். சரியா?
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: வெந்தயம்
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே ! ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|