புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_m10சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:13 pm

First topic message reminder :

சுகமாய் ஒரு மரணம் வேண்டும்
விண்ணப்பம் இறைவனை நோக்கி
இன்னல்கள் என்னை கொன்றுவிட

தீராத நோய்கள் வதைத்துவிட
நீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிட
மரணமே சுகமானது எனக்கு இப்போது

தப்பிக்க ஒரு வழி தேடி ஓடி
எங்கு ஓடியும் முடியாமல் நின்று
மரணத்தை எதிர்நோக்கி மூச்சை நிறுத்தி
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
புகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறக்கும்போதும் வலி தெரியாதிருக்க
இறந்தப்பின்னும் பாரமாய் இல்லாதிருக்க
இயற்கை மரணம் சம்பவிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இருந்து செய்யாத தர்மம் அனைத்தும்
இறந்தாவது செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 47

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 9:54 pm

மஞ்சுபாஷிணி wrote:சுகமாய் ஒரு மரணம் வேண்டும்
விண்ணப்பம் இறைவனை நோக்கி
இன்னல்கள் என்னை கொன்றுவிட

தீராத நோய்கள் வதைத்துவிட
நீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிட
மரணமே சுகமானது எனக்கு இப்போது

தப்பிக்க ஒரு வழி தேடி ஓடி
எங்கு ஓடியும் முடியாமல் நின்று
மரணத்தை எதிர்நோக்கி மூச்சை நிறுத்தி
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
புகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறக்கும்போதும் வலி தெரியாதிருக்க
இறந்தப்பின்னும் பாரமாய் இல்லாதிருக்க
இயற்கை மரணம் சம்பவிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இருந்து செய்யாத தர்மம் அனைத்தும்
இறந்தாவது செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....

அருமையான கவிதை அக்கா..
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 154550 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 154550 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 154550
ஒருமுறை நானும் இதுபோல் கவிதை
எழுதவேண்டும்..என்று நினைத்ததுண்டு..
அந்த எண்ணத்தை மொத்தமாய்...
உங்கள் வரிகளில் காண்கிறேன்...
மிக்க நன்றி..அக்கா...
என் சுமைகளை குறைத்ததற்கு.. சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 154550 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 154550 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 154550 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 154550
(இனி இதை பற்றி
எழுத வேண்டியதில்லை.. சிரி சிரி )




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 Friendshipcomment54சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:57 pm

கலை wrote:மரணம் எப்படியும் வரும்... ஆனால் இப்படித்தான் வரவேண்டும் என்பது நம் ஆவல் தான்... இறையவன் விதித்த கோடுகள் எவ்வழியில் வளைந்து நெளிந்து செல்லும் என்பதை அறிய இயலாதல்லவா..?

ஆயினும் நாம் அவனிடம் இறைஞ்சு கேட்கும் வேண்டுகோளை நாம் கைவிடுதல் இல்லையே...

உனது இந்த கவிதையும் இறைவனை வேண்டிய ஓர் உருக்கமான கவிதை..!

இறப்பு நிச்சயம் ஆனால் அதை எளிமையாக்கு இறைவா என்னும் உனது வேண்டுகோளூக்கு மத்தியில் உனது பரந்த மனமும் ஈகைக்குணமும் இறந்த பின்னும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்னும் உயரிய உள்ளமும் மிக அருமையாய் இந்த கவிதை மூலம் வெளிப்படுகிறது.

என் அன்பான பாராட்டுக்கள் மஞ்சு...!

நீ அறியாதது எதுவுமே இல்லை கலை....
ராஜா ஐயாவின் ஜோதிடமும் அறிவியலும் தந்த அரிய ஆச்சர்ய பதிவு படிச்சேன்... ராஜா ஐயாவின் அந்த பதிவு படிச்சதும்... இங்கே வந்தால் க்ரிஷ்ணம்மாவின் பதிவு மூலம் பகவான் எனக்கு தந்த பதில் போல் இருந்தது....உடன் தோன்றிய வரிகள் இவை.... என் மனதை உள்வாங்கி நீ இருப்பதால் நான் இக்கவிதை எழுதிய காரணம் நீ படிக்கும்போதே அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன்.... என் அன்பு நன்றிகள் கலை......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக