ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

+3
ARR
உதயசுதா
மஞ்சுபாஷிணி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:13 pm

சுகமாய் ஒரு மரணம் வேண்டும்
விண்ணப்பம் இறைவனை நோக்கி
இன்னல்கள் என்னை கொன்றுவிட

தீராத நோய்கள் வதைத்துவிட
நீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிட
மரணமே சுகமானது எனக்கு இப்போது

தப்பிக்க ஒரு வழி தேடி ஓடி
எங்கு ஓடியும் முடியாமல் நின்று
மரணத்தை எதிர்நோக்கி மூச்சை நிறுத்தி
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
புகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறக்கும்போதும் வலி தெரியாதிருக்க
இறந்தப்பின்னும் பாரமாய் இல்லாதிருக்க
இயற்கை மரணம் சம்பவிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இருந்து செய்யாத தர்மம் அனைத்தும்
இறந்தாவது செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு

இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:15 pm

க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by உதயசுதா Thu Jan 27, 2011 6:14 pm

அருமை மஞ்சு அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Uசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Dசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Aசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Yசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Aசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Sசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Uசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Dசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Hசுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by ARR Thu Jan 27, 2011 6:19 pm

மஞ்சு அக்காவின் கவிதை மனம் சிலிர்க்க வைக்கிறது..

உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..


சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0018-2சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0001-3சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0010-3சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by krishnaamma Thu Jan 27, 2011 6:49 pm

மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....

அற்புதம் மஞ்சு ! கோடு போட்டா ரோடு போடறீங்களே ! சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 9:30 pm

மரணம் எப்படியும் வரும்... ஆனால் இப்படித்தான் வரவேண்டும் என்பது நம் ஆவல் தான்... இறையவன் விதித்த கோடுகள் எவ்வழியில் வளைந்து நெளிந்து செல்லும் என்பதை அறிய இயலாதல்லவா..?

ஆயினும் நாம் அவனிடம் இறைஞ்சு கேட்கும் வேண்டுகோளை நாம் கைவிடுதல் இல்லையே...

உனது இந்த கவிதையும் இறைவனை வேண்டிய ஓர் உருக்கமான கவிதை..!

இறப்பு நிச்சயம் ஆனால் அதை எளிமையாக்கு இறைவா என்னும் உனது வேண்டுகோளூக்கு மத்தியில் உனது பரந்த மனமும் ஈகைக்குணமும் இறந்த பின்னும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்னும் உயரிய உள்ளமும் மிக அருமையாய் இந்த கவிதை மூலம் வெளிப்படுகிறது.

என் அன்பான பாராட்டுக்கள் மஞ்சு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:34 pm

உதயசுதா wrote:அருமை மஞ்சு அருமை.
சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196
அன்பு நன்றிகள் சுதா.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:41 pm

ARR wrote:மஞ்சு அக்காவின் கவிதை மனம் சிலிர்க்க வைக்கிறது..

உடனடிக் கவிபுனைவில் உங்களுக்கிருக்கும் திறம் பாராட்டுக்குரியது..
தத்தக்கா பித்தக்கா வரிகள் என்னுடையது....அதற்கும் ஊக்கமளித்து பாராட்டிய நல்ல மனசு உங்களுடையது.....
அன்பு நன்றிகள் ஐயா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by அன்பு தளபதி Thu Jan 27, 2011 9:48 pm

அருமை அக்கா சமயங்களில் நாம் கவிஞர்கள் காதலோ அமைதியோ காதலியோ வேண்டும் எனும் பொழுது நான் நிச்சயம் கிடைக்கும் என்பேன் இதுவும் நிச்சயம் உண்டு ஆனால் அஞ்சான் இபான் பேரன்களிடம் போதுமான உதை பெற்ற பின்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 9:50 pm

krishnaamma wrote:
மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணம்மாவின் ஒரு பதிவைக்கண்டதும் தோன்றிய வரிகள் இவை....

அற்புதம் மஞ்சு ! கோடு போட்டா ரோடு போடறீங்களே ! சூப்பர் சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196 சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 677196

உங்க பூக்களில் இருந்து கொஞ்சூண்டு கிள்ளி நான் மாலை செய்தேன் அதான்.. அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்... Empty Re: சுகமரணம் கேட்டு இறைவனிடத்து வேண்டுதல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum